பெப்ரவரி 16, 2003 திண்னையில் வெளிவரும் ஜெயமோகனின் புன்னகைக்கும் கதை சொல்லி முத்துலிங்கத்தின் படைப்புலகம் பற்றிய கட்டுரை மிகவும் பயனுள்ளது. அதனை மறுபிரசுரம் செய்வதற்க்காக திண்னைக்கு நன்றி. வ.ஐ.ச.ஜெயபாலன் திண்ணை ஆசிரியருக்கு, கவிதைகள் நன்றாயில்லை…
February 15, 2003 • By
ஞாநி
ஞாநி லட்சக்கணக்கானவர்கள் கலந்துகொண்டு கோடிக்கணக்கான ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிய சென்னைப் புத்தகக் கண்காட்சியில் 'கலைத் தமிழ்-கலையாத தமிழ் ' என்ற தலைப்பில் பேசிய கமல் ' இலக்கியமும் சினிமாவும் இணைய வேண்டும். ஆரோக்கிய சினிமா…
PS நரேந்திரன் கீழ் கண்ட செய்திகளை சமிபகாலங்களில் அடிக்கடி செய்தித்தாள்களில் படித்திருப்பீர்கள். படத்துடன். 'விபச்சாரம் செய்ததாக சினிமா நடிகை கைது! '.. 'ஆபாச படத்தில் நடித்தார். அழகி கைது! '... நான்கு பெண்கள் முகத்தை…
ப்ராட் எட்மண்ட்ஸன் சீனாவின் பாரம்பரிய உணவு உடம்புக்கு நல்லது. அரிசியும், காய்கறியும் கொண்டது. சிறிது மாமிசம் உண்டு. ஆனால் பால்தொடர்பான பொருட்கள் இல்லை. மேநாடுகளில் பரவலாய்க் காணப்படும் இதய நோய்களும் சீனாவில் அரிது. சீனர்களின்…
மார்வின் ஹாரிஸ் (இது savage male என்ற அத்யாயத்தின் இறுதிப்பகுதி. சென்றவாரம் இதன் முதல் பகுதி வெளியானது) யானோமாமோ மக்களின் 'ஆண் சாவினிஸத்தின் ' வெளிப்பாடாக, இரண்டு ஆண்கள் போடும் சண்டையின் தீவிரத்தை கூறலாம்.…
மஞ்சுளா நவநீதன் 3. ஆனால் இஸ்லாமியர்கள் கட்டாயமாக மதம்மாற்றியுள்ளனரே ? இந்துக்களாக இருந்தவர் மீது ஜிஸ்யா என்னும் தண்டனை வரி விதிக்கப்பட்டதாகப் பாட நூல்களில் படித்திருக்கிறோமே ? என்பது மார்க்ஸ் எழுப்பும் கேள்வி. 'மன்னர்கள்…
ஜெயமோகன் உலகு தழுவிப் பரந்த வலையில்தான் ஃபிரெடியை சந்தித்தேன். முழுபெயர் ஃபிரெடி விலியம்சன். வயது முப்பத்தெட்டு. இரண்டு முறை திருமணம் செய்து இரண்டும் விவகாரத்தாகி தனியாக வாழ்கிறார். அமொிக்காவில் ஃபுளோாிடாவில். ஊர் பெயர் வேண்டாமே…
அஸ்ஃபாக் யூசுப்ஜாய் வடமேற்கு எல்லை மாகாணத்தில் (எல்லைக்காந்தி கான் அப்துல் கபார் கான் அவர்களது பக்தூன் பூமி. இது இன்னும் பாகிஸ்தானில் பிரிட்டிஷார் கொடுத்த North West Frontier Province என்ற பெயரிலேயே அழைக்கப்படுகிறது)…
சின்னக்கருப்பன் காதலர் தின கூத்துக்கள் இந்தியாவில் காதலர் தினம் என்று ஒன்று உண்டால் அது வசந்த உற்சவம் தான் என்று நினைக்கிறேன். மணிமேகலையிலும், நைடதத்திலும் வரும் வசந்த உற்சவ கொண்டாட்டங்களைப் பார்த்தால், இன்று நடக்கும்…
பெப்ருவரி, 9, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, மருதுக்குமார் மகாத்மா காந்தியின் மரணத்துக்கு முன்பும், பின்பும் நேர்ந்த நிகழ்ச்சிகளில் புதுமையைத் தேடுவது வியப்பாக இருக்கிறது! காந்தி 55 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த பழைய காலத்து…