திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 9 இந்துத்துவத்தின் ஆணையில் ஒரு சட்டம்

மஞ்சுளா நவநீதன் போடா சட்டம் எப்படி மனித உரிமைகள் விரோதச் சட்டம் என்று கூறுவதற்கு ஆர் எஸ் எஸ் - பா ஜ கைவை ஏன் குற்றம் சாட்ட வேண்டும் என்று தெரியவில்லை. எல்லா…

கடிதங்கள்

பெப்ரவரி 2ஆம் தேதி 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, திரு. விஜயானந்தை பாரட்ட இக்கடிதம். அவரது கவிதை மிகவும் நன்றாக உள்ளது. இருப்பினும் ஒரே ஒரு கேள்வி. அவரது கவிதையில் அவர் கூறியுள்ளது அனத்தும்…

இந்த வாரம் இப்படி- பிப்ரவரி 2, 2003

மஞ்சுளா நவநீதன் *** கொலம்பியா வெடிப்பு - கல்பனா சாவ்லா ஆகாயவெளி ஸ்பேஸ் ஸ்டேஷனுக்கு அங்கிருப்பவர்களுக்கான உபகரணங்கள் மற்றும் உணவை அளித்துவிட்டு திரும்பி வரும்போது, டெக்சாஸ் மானிலம் மீது கொலம்பியா விண்கப்பல் சிதறியிருக்கிறது. உயிரிழந்த…

மாயாவதியைத் திட்டுவது ஏன் ?

விவேக் குமார் மாயாவதியின் பிறந்தநாள் விழாவிற்காக ஊடகங்களும், சமூகத்தின் சில பிரிவினரும் மாயாவதியின் மீது வெறுப்பைக் கொட்டுவது போலித்தனம் , கட்சி அரசியல். சமூகத்தில் மேலாண்மை கொண்ட குழுக்களின் உணர்வு தான் இப்படிப் பிரதிபலிக்கிறது.…

குடியரசு தலைவர், ஏசு சபை மற்றும் ஆர்.எஸ்.எஸ்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் மேன்மைதங்கிய பாரத குடியரசு தலைவர். டாக்டர் அ.ப.ஜ. அப்துல் கலாம் அவர்கள் ஏசுசபையினரின் கல்வி நிறுவனங்களின் முன்னாள் மாணவர்கள் மாநாட்டினை தொடங்கி வைத்ததுடன் அவர்களது கல்விசேவைகளையும் பாராட்டியுள்ளார். 'அவர்கள் புனிதமானதோர்…

மகாத்மா காந்தியின் மரணம் (1869-1948)

சி. ஜெயபாரதன், கனடா மனிதர் உன்அறப் போருக்கு ஆதரவு தரவில்லை யெனின் தனியே நடந்துசெல்! நீ தனியே நடந்துசெல்! ரவீந்திர நாத தாகூர் முடிவிலாக் கீர்த்தி பெற்றார்! புவிக்குள்ளே முதன்மை யுற்றார்! கி.மு.399 இல்…

கடிதங்கள்

ஜனவரி 25, 2003 அன்புள்ள ஆசிரியருக்கு , இந்த வாரம் திண்ணையில் கோ ஜோதியின் கட்டுரை நன்றாய் இருந்தது. 'தண்ணீர் நெருக்கடி ' பற்றி என்ன எழுதினாலும், தண்ணீர் சேமிப்பு, நீர் நிலை பாதுகாப்பு…

அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு

ஞாநி அன்புள்ள கோவா சிந்தனைச் சிற்பி வாஜ்பாய் அவர்களுக்கு வணக்கம். உங்களை மாண்புமிகு பிரதமர் என்று அழைக்காததற்கு மன்னிக்கவும். அடுத்த தேர்தலில் அதை எப்படியும் நீங்கள் அத்வானிக்கோ சோனியாஜிக்கோ பறி கொடுத்துதானே தீர வேண்டும்.…

உடைந்த ஜன்னல்களும், நாறும் பாத்ரூமும்

சின்னக்கருப்பன் இளமுருகு எழுதிய கட்டுரைக்கு நன்றி சொல்லவேண்டும். அது பலரைப் பேச வைத்திருக்கிறது. சிங்கப்பூரில் இருக்கும் என் நண்பர் இது பற்றி எனக்கு எழுதிய கடிதத்தில், சிங்கப்பூரில் போடும் அபராதம் போல தமிழ்நாட்டிலும் போட்டால்…

கடிதங்கள்

(ஜனவரி 19, 2003) திண்ணைக்கு பொங்கல் வாழ்த்து அனுப்பிய அனைவருக்கும் திண்ணைக்குழுவின் மனமார்ந்த நன்றி. அனைவருக்கும் திண்ணைக்குழு பொங்கல் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறது அன்புள்ள ஆசிரியருக்கு, திரு. ரஃப்பீக் அவர்களது கருத்துகள் குறித்து, மார்க்சியம் மிக…