PS நரேந்திரன் பம்பாய் மும்பை ஆவதற்கு முன்பு, 90 களின் ஆரம்பத்தில், SEEPZல் வேலை செய்து கொண்டிருந்தேன். ஏதோ ஒரு சாப்ட்வேர் கம்பெனி. பெயர் மறந்து போய்விட்டது. முலுண்ட் வெஸ்ட்டில், அம்பேத்கர் ரோட்டில் தங்கி…
சுந்தர ராமசாமி உலக இலக்கிய ஆக்கங்கள், தத்துவங்கள், சிந்தனைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான பகுதிகளையேனும் தமிழில் மொழிபெயர்த்து தமிழ் மட்டுமே அறிந்த வாசகனும் பயன்படுத்திக்கொள்ளும் வகையில் எப்போது அவற்றைத் தரப்போகிறோம் ? அந்தக் காலம்…
கண்ணன் (kalachuvadu@sancharnet.in) இந்தியாவில் கிரிக்கெட் இன்று ஒரு விளையாட்டாகவே இல்லை. பிற தேசத்தவரோடு மோதும்போது தேசப்பற்றின் களனாகவும், பிற இனத்தவரோடு மோதும் போது இன கர்வத்தின் அடையாளமாகவும் பாகிஸ்தானோடு மோதும்போது இந்துப்பற்றின் சின்னமாகவும் போருக்குப்…
மஞ்சுளா நவநீதன் சிவகாமியின் சபதமும், பார்த்திபன் கனவும், யவனராணியும், கடல்புறாவும் கனவுகள். 'அப்படி இருந்தது அழகாக ' என்ற மனப்பிம்பங்கள். அவைகளில் உண்மை எவ்வளவு என்பது இரண்டாம் பட்சம். அப்படி இருந்திருக்கலாம், அப்படியே இருந்திருக்கலாம்,…
மார்ச் 2, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, 'கதிரியக்கச் சூழ்நிலையில் வாழ்வது ' பற்றிச் சென்ற வாரம் வந்த எனது கட்டுரையில் ஒரு திருத்தம். காலிஃபோர்னியாவில் உள்ள ஹான்ஃபோர்டு என்பது, வாஷிங்டன் மாநிலத்தில் உள்ள…
எஸ் அருண்மொழிநங்கை நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக தமிழிலக்கியத்தில் பிரதி மேம்படுத்துநராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றிவருபவர் எம் சிவசுப்ரமணியம் அவர்கள். சுந்தர ராமசாமி, நீல பத்மனாபன், பொன்னீலன், நாஞ்சில்நாடன், ஜெயமோகன், தோப்பில் முகம்மது மீரான் ஆகியோரின் படைப்புகளை…
மஞ்சுளா நவநீதன் 11. இந்திய வரலாறு எழுதப்பட்டதே இந்து வகுப்புவாதச் சார்போடு தான் என்பது போலச் சொன்னீர்கள் . வரலாறு என்பது பழைய சம்பவங்களைத் தொகுத்துச் சொல்வது தானே ? இது எப்படி ஒருபக்கச்…
வைஷாலி இந்தியாவின் ஆடற்கலைகள் பல. அதில் தமிழ்நாட்டின் நடனம் பரதநாட்டியம். இந்தபரத நாட்டியம் எவ்வாறு தோன்றியது ? யாரால் தோற்றுவிக்கப்பட்டது. பரதம் என்ற சொல் எதைக் குறிக்கிறது என்பதைப் பார்க்கலாம். பரதம் என்ற வார்த்தை…
தொகுப்பாசிரியர் : சு. தியடோர் பாஸ்கரன் மா. கிருஷ்ணன் : இயற்கையும் எழுத்தும் ஆங்கிலத்தில் எழுதி, நாட்டின் தலைசிறந்த இயற்கையியலாளர் என்று புகழ்பெற்ற மா. கிருஷ்ணன், 1930ஆம் ஆண்டுகளில் எழுத ஆரம்பித்தபோது தமிழில்தான் எழுதினார்.…
அஜீவன் கனவுகளும், யதார்த்தங்களும், சங்கமிக்கும் இலங்கை, இந்திய ஐரோப்பிய படைப்பாளிகளின் உணர்வலைகளில் உருவான தமிழ் குறும்பட திரைப்படங்களை திரையிட்டு விருது வழங்கி கெளரவிக்கும் விழா சுவிற்சர்லாந்தின் ஓல்டன் -தூலிக்கன் பகுதியில் நடைபெற்ற முதல் திரைப்பட…