திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அணு உலைகளுடன், பல்குத்தும் துரும்பையும் பற்றி

அரவிந்தன் நீலகண்டன் முன் குறிப்பு: அணுஉலைகள் குறித்து மிக வேகமாக சிந்திக்கின்றனர் திரு.சின்ன கருப்பனும் மற்றும் திரு.ஜெயபாரதனும். திரு. சின்ன கருப்பனின் கட்டுரையில் மீள்பயன்படு தன்மை கொண்ட எரிசக்தி மூலங்கள் குறித்து ஒரே வரியுடன்,…

பரீக்ஷா தமிழ் நாடகக்குழு வெள்ளி விழா கொண்டாடுகிறது.

ஞாநி சென்னை நகரின் முதல் நவீன/மாற்று நாடகக்குழு பரீக்ஷா. வர்த்தக மீடியாவாலும், கல்வித்துறையாலும் நவீன நாடகம்அங்கீகரிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்தில் அது கெட்ட வார்த்தையாக இருந்த எழுபதுகளில் தோன்றிய மிகச் சில முன்னோடி நாடக முயற்சிகளில்…

அ மார்க்ஸின் ‘இந்துத்துவம் ஒரு பன்முக ஆய்வு ‘ பற்றி: 14

இந்துத்துவம் பரப்பி வரும் பாசிசப் பிரச்சாரங்கள்: இசுலாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள் (தொடர்ச்சி) மஞ்சுளா நவநீதன் 12. 13. 14 மூன்று கேள்விகள் : இந்தக் கேள்விகள் காஷ்மீர் தொடர்பானவை. காஷ்மீர்பற்றி பாகிஸ்தான் சொல்வதை…

இந்த வாரம் இப்படி (மார்ச் 9, 2003- சாத்தன்குளம் வெற்றி, மாயாவதி ஊழல், சவர்க்கர் படத்திறப்பு, இந்தி மைல்கல்)

சின்னக்கருப்பன் ஜெயலலிதாவின் வெற்றி 40 சதவீதத்துக்கும் மேற்பட்டு கிரிஸ்தவர்கள் வாழும் சாத்தன்குளத்தில் (சாத்தான்குளம் தேவன்குளம் இன்ன வகையறா இல்லை. சீத்தலை சாத்தனார் மாதிரியான ஒரு சாத்தன் வெட்டிய குளம்) ஜெயலலிதாவின் வெற்றி பலருக்கும் இன்னும்…

மன்னிக்க வேண்டுகிறோம்

வ.ஐ.ச.ஜெயபாலன் அண்மைக் காலங்களில் இராமேஸ்வரம் மீனவர்கள்மீது காட்டு மிராண்டித் தனமான தாக்குதலில் மன்னாரைச் சேர்ந்த இலங்கை மீனவர்கள் ஈடு பட்டு வருவது அதிற்ச்சி தருகிறது. பின்னணி நிலமைகள் எதுவாக இருந்தாலும் மன்னார் மீனவர்களது வன்முறை…

நினைத்தேன்…சொல்கிறேன்…காதலும் கல்யாணமும் பற்றி…

PS நரேந்திரன் அருட்பா, மருட்பா, வஞ்சிப்பா, கலிப்பா எதுவுமே எனக்கு வேணாம்ப்பா. பொறுப்பா, அன்பா ஒரு பொண்டாட்டிதான் வேணும்ப்பா. அவ கறுப்பா ? சிவப்பா ? கவலையே இல்லேப்பா. உடனே எனக்கொரு கல்யாணம் பண்ணப்பா.…

நசிந்த கிராமங்களும், நரகமாகும் நகரங்களும்

கோ. ஜோதி “சுழன்றதும் ஏர்ப்பின்னதும் உலகம்”, “உழுவார் உலகத்தாக்கு ஆணி” இந்தியாவின் ஆன்மா கிராமாத்தில்தான் உள்ளது என்பன போன்ற கூற்றுக்கள் இன்று பொய்யாகி வருகின்றன. இந்தியா விவசாய வளர்ச்சியைச் சார்ந்துள்ள நாடு, மக்களும், அரசும்…

ஆசியாவில் வளர்ச்சி வறுமையைக் குறைத்தது என்கிறார் சுர்ஜித் எஸ் பல்லா.

சந்தீபன் தேவ் சுர்ஜித் எஸ் பல்லா சுதந்திரச் சிந்தனை கொண்ட ஒரு பொருளாதார நிபுணர். புனிதமான கருத்துகள் என்று சொல்லப் படுகிறவற்றை தகர்ப்பவர். அவருடைய புதிய் நூல் : ' தேசமே இல்லை என்று…

ராஜதந்திரமும் இலக்கியமும் (சுராவின் பேட்டி)

ஜீவா சுந்தர ராமசாமி அவர்களின் பேட்டியைப்ப்ற்றி நீலகண்டன் அரவிந்தன் எழுதிய எதிர்வினை தேவைக்குமேல் கடுமையைக் கொண்டிருந்தது என்று எனக்குப் படுகிறது. மூத்த சாதனையாளரான படைப்பாளியை பற்றி எழுதும்போது அதற்குரிய சமநிலையுடனும் அவரது சாதனைகளை முன்னால்வைத்தபடியும்தான்…

கடிதங்கள்

மார்ச் 09, 2003 அன்புள்ள திண்ணை ஆசிரியருக்கு, நண்பர் மத்தளராயன் [இரா.முருகன்] கட்டுரையை இனிய உரை நடையில் துவங்கி வெண்பாவில் முடிப்பது ஓர் புதிய அம்சம்தான்! ஆனால் 'வெண்பா ' என்று தலைப்பில் பூசிக்…