மே மாதம் 18 ஆம் தேதி, 2003 ஆசிரியருக்கு, கோ. ராஜாராம் தனது கட்டுரையில் சு.சமுத்திரம் `தாழ்த்தபட்ட மக்களின் ' குரலை பிரதிபலித்ததாக எழுதியிருக்கிறார். உண்மையில் சமுத்திரம் தாழ்த்தபட்டவர்களின் குரலுக்கு எதிராகவே எல்லா சமயங்களிலும்…
மத்தளராயன் சதா மழை பெய்யும் யார்க்ஷயரை விட்டு ஊரைப் பார்க்கக் கிளம்பலாம் என்று முடிவெடுத்த அடுத்த நாள் பயணம் வைக்க வேண்டிப் போனது. வழக்கம்போல் மேன்செஸ்டரில் இருந்து கிளம்பி நடுவில் துபையில் பத்து நிமிடம்…
ஜெயமோகன் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் 10.05.03 அன்று சென்னையில் மரணமடைந்தார் . ஐம்பத்துமூன்று வயதானவர். ஏற்கனவே பலவகையான உடல்நலப்பிரச்சினைகளினால் அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். இறுதிநாட்களில் நண்பர்களின் சிறு உதவிகளால் வாழ நேர்ந்தது. கோபிகிருஷ்ணன் எனக்கு எழுத்தாளராக அறிமுகமானது…
டாக்டர் வந்தனா சிவா ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை. விவசாயிகள் உருளைக்கிழங்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார்…
May 18, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் சூழலரசியல் (political ecology) என்ற ஆய்வுத்துறை சமூகம் இயற்கை/சூழல் உறவுகளை ஆய்கிறது, குறிப்பாக இயற்கை/சூழல் பயன்படுத்தபடுவதற்கும்,சமூகத்தின் பல பிரிவினர்,அமைப்புகளுக்கும் உள்ள உறவினை ஆராய்கிறது. பண்பாட்டு சூழலியல் என்ற ஆய்வுத்துறையில் சமூகங்கள்,இயற்கை,ஆற்றல் பயன்பாடு…
செளபிக் சக்ரபர்த்தி, ஆசிரியர் ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை. வெள்ளிவிழா கொண்டாடும்போது, பெரும்பாலும் எதிர்காலத்தைக் கணிப்பதில் சில நல்ல விஷயங்களை கண்டு சொல்ல முயற்சி செய்வோம். 2002இல் இடது முன்னணி 25 வருடங்களை ஆட்சியில் இருந்து முடித்தபோது…
சின்னக் கருப்பன் எங்கள் ஊரின் பெரியவர்களுக்கு இருக்கும் பெயர் சற்று நீளமானது. திருவிடைமங்கலம் சுந்தரநயினா முத்துலிங்கக் கோனார், மருதூர் வினாயகமூர்த்தி வரதப்ப முதலியார் இன்னபிற. பெயரிலேயே ஆள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ன…
அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. எழுத்தாளர் திரு . கோபி கிருஷ்ணன் மே மாதம் , 10ம் தேதி தன்னுடைய 58-வது வயதில் மறைந்துவிட்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஒரு…
மஞ்சுளா நவநீதன் ஜெயலலிதாவுக்குக் கண்டனம் : கிருஷ்ணசாமிக்குப் பாராட்டு மருத்துவர் கிருஷ்ணசாமி சாதிக்கலவரத்தை தூண்டுகிறாரா ? ஊருக்கு இளைச்சவன் பிள்ளையார் கோவில் ஆண்டி என்பதுபோல, கிருஷ்ணசாமி ஜாதிக்கலவரத்தைத் தூண்டுகிறார் என்று முதல்வர் பேசியிருக்கிறார். அதுவும்…
ட்ரெண்டன் நியூஜெர்ஸியில்