- உன் போலத்தானோ ?
- நீராகிப் போன கடிதங்கள்
- நிகழ் காலம்
- உன் முயற்சி தொடரட்டும்
- நான் பதித்த மலர் கன்றுகள்
- தமிழ்மணவாளன் கவிதைகள்
- யாதுமாகி …
- பித்தர்களுக்குள் பிச்சைக்காரன்
- நினைவலைகள்
- சாதனங்கள்
- சாமியும் பூதமும்
- 2 ஹைக்கூக்கள்
- போபால் விஷ வாயுவில் பல்லாயிரம் பேர் பலியாகிப் பதினெட்டு ஆண்டுகள்….! (Bhopal Union Carbide Pesticide Plant Gas Disaster, A Revi
- அறிவியல் மேதைகள் லியோனார்டோ டா வின்சி (Leonardo da Vinci)
- மூலக்கூறு உயிரியலில் நவீன இயற்பியலின் பங்களிப்பு: 4 – எர்வின் ஸ்க்ராட்டிஞ்சர்
- அன்புள்ள அப்பாவுக்கு
- மனிதாபிமானம்
- அரசூர் வம்சம் – அத்தியாயம் ஆறு
- பறவைப்பாதம் – அத்தியாயம் 1
- களவு
- தொடர்ந்து அறுக்கப்படும் வேர்கள்
- கோபி கிருஷ்ணன் மறைவு : அஞ்சலிக் கூட்டம்
- இந்த வாரம் இப்படி : மே 17 2003 (ஜெயலலிதா, கிருஷ்ணசாமி,மருத்துவக்கல்லூரி மாணவர்கள், புத்ததேவின் வங்காளம்)
- தமிழர் திருவிழா – ஜூலை 4, 5, 6
- சில நிகழ்வுகள், சில பார்வைகள்
- கூவத்தில் எறியப்படாத புத்தகமும், எறியப்படவேண்டிய பத்திரிகையும்
- கடிதங்கள்
- வாரபலன் – மே மாதம் முதல்வாரம் 2003 வாகனப்ப்ராப்தி
- ஒவ்வாத மனிதர் [எழுத்தாளர் கோபிகிருஷ்ணனுக்கு அஞ்சலி ]
- ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
- பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 3
- அரிவாள் சுத்தியலின் முடிவு : மேற்கு வங்காளத் பொருத்தமின்மை
- அதிகாரமும் அடிமைத்தனமும் ( துர்கனேவின் ‘முமூ ‘ எனக்குப் பிடித்த கதைகள் – 61)
- இலக்கிய சந்திப்பு: கனடா – பகுதி – ஒன்று
- அறிமுக நேர்காணல்: காஞ்சனா தாமோதரன்
அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது.

எழுத்தாளர் திரு . கோபி கிருஷ்ணன் மே மாதம் , 10ம் தேதி தன்னுடைய 58-வது வயதில் மறைந்துவிட்டார் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறோம். அவருக்கு ஒரு அஞ்சலிக் கூட்டம் அண்ணா நகர் அமரந்தா இல்லத்தில் நடைபெறவிருக்கிறது. நான்கு தொகுதிகளில் அவருடைய படைப்புகள் இதுவரையில் வெளியாகியுள்ளன. எளிய தொனியில் நட்ப்பின் முரணை வர்ணிக்கும் அவருடைய கதைகளைப் போலவே அவரும் மிக எளிமையான மனிதர்.
இரங்கல் கூட்டம் பற்றி தகவலுக்குத் தொடர்பு கொள்க : வெளி ரெங்கராஜன் : rangarajan_bob@hotmail.com