திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புன்னகை

பவளமணி பிரகாசம் மொட்டு விரிந்தால் பூவாகிறது. மனம் விரிந்தால் புன்னகையாகிறது. பூவிலே எத்தனை வண்ணங்கள் உண்டோ புன்னகையில் அத்தனை எண்ணங்கள் உண்டு. மாறுபட்ட வாசனைகள் போல மாறுபட்ட அர்த்தங்கள் உண்டு. அகத்தின் குறிப்பாய் முகத்தில்…

கடிதங்கள்

மே மாதம் 30ஆம் தேதி, 2003 **** ஆசிரியருக்கு, கோபிகிருஷ்ணனுக்காக நான் எழுதிய அஞ்சலியையும் விவாதமாக்கும் மனப்பான்மைக்கு வணக்கம். கோபிகிருஷ்ணனின் நோய் மற்றும் சிகிழ்ச்சை சம்பந்தமான விஷயங்கள் அனுபவம் சார்ந்தே சொல்லப்பட்டுள்ளன. மேற்கோள்களால் அல்ல.…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 5

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1970- களில்தான் சூழல்வரலாறு ஒரு தனித்துறையாக உருவானது.இயற்கைக்கும், மனிதசமூகதிற்கும் இடையே நிலவிய உறவை வரலாற்று ரீதியாக ஆயும் இத்துறையில் இந்திய சமூக அறிவியலாளர்கள் குறிப்பிட்த்தகுந்த பல ஆய்வுகளை செய்துள்ளனர். 1970 களில்…

தா கிருட்டிணன் கொலை :அரசியல் கொலையும் ஜனநாயகக் கொலையும்

சின்னக் கருப்பன் தனிமனிதர் ஆட்சி செய்யக்கூடாது சட்டம் ஆட்சி செய்யவேண்டும் என்பதுதான் அரசியலமைப்பு ரீதியான ஜனநாயக ஆட்சிமுறை. இன்று அரசியலமைப்புச் சட்டத்தில் செருகப்படும் இடைச்செருகல்கள் போடா ஆகவும், கஞ்சா கேஸ்களாகவும், சந்தேகக்கேஸ்களாகவும் சட்டத்தை மதிக்காமல்…

என்னுடைய சாராம்சவாதமும், ஸ்ரீநிவாஸ் அவர்களது மறுவாசிப்பும்

சின்னக்கருப்பன் என்னுடைய எழுத்து சாராம்சவாதம் (essentialism) என்று தலைப்பிட்டுவிட்டு, அது குப்பை என்று ஒதுக்கிவிட்டால் எனக்கொன்றும் நஷ்டமில்லை. உண்மையில் ரவி ஸ்ரீநிவாஸ் குறிப்பிடும் புத்தகங்களில் சிலவற்றைத்தவிர மற்றவற்றை நான் படிக்கவில்லை. படிக்காதது எனக்கு நஷ்டம்…

வாரபலன் – 2 மே மாதம் நடுவாரம் – சுவடி வாசிப்பு

மத்தளராயன் உ.வே.சாமிநதய்யர் எழுதிய 'ஸ்ரீ மீனாட்சி சுந்தரம் பிள்ளைவர்கள் சரித்திரம் ' படிக்க எடுத்தேன். இரண்டு பாகங்களும் ஏராளமான செய்யுட்களுமாக அமைந்த இந்தப் புத்தகம் வெளிவந்தே எழுபது வருடமாகி விட்டது. அது சொல்லும் வரலாறு…

கடிதங்கள்

மே மாதம் 23 ஆம் தேதி, 2003 அன்புள்ள திண்ணை இணைய ஆசிரியர் அவர்களுக்கு, வணக்கம். கடந்த திண்ணையில் இதழில் ஞாநியின் 'கான்சர் கல்பாக்கம் ' கட்டுரைக்கு சி. ஜெயபாரதன். கனடா பதிலளித்திருந்தார்கள். அவர்…

இயற்கை-மானுடம்-கிழக்கு-மேற்கு

K.ரவி ஸ்ரீநிவாஸ் சின்னக்கருப்பன் அவர்கள் எழுதியுள்ளது சாரம்சவாத நிலைப்பாட்டை ஒத்தது.இது ஒரளவிற்கே பயன்படும்.மானுடம்-இயற்கை குறித்த உறவு பற்றி பலர் எழுதியுள்ளனர் உ-ம் theodre razak, moris berman,paul shepard.(1) பல்வேறு சமூகங்களில் உள்ள இயற்கை-மானுட…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 4

K.ரவி ஸ்ரீநிவாஸ் ரேய்மாண்ட் வில்லியம்ஸ்.ஜேம்ஸ் ஸ்காட், கிராம்சி,E.P.தாம்சன் ஆகியோர் முன்வைத்த கருத்துக்கள் 1980களில் கவனம் பெற்றன.ஜேம்ஸ் ஸ்காட் எழுதிய Weapons of the Weak என்ற நூலும்,எதிர்ப்பினைக் குறித்த அவரது கருத்துக்களும் புதிய திசைகளைக்…

ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?

டாக்டர் வந்தனா சிவா ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை. விவசாயிகள் உருளைக்கிழங்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார்…