June 15, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் குஹா,காட்கில் இந்தியாவின் சூழல் வரலாறு குறித்து எழுதியுள்ள நூலில் மூலவளங்களின் பயன்படுத்து முறை என்பதை உற்பத்தி முறை என்பதுடன் இணைத்து காண்பதன் மூலம் காலந்தோறும் சமூகம் இயற்கையை எப்படி அணுகியுள்ளது, பயன்படுத்தியுள்ளது…
June 7, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் குஹாவும்,காட்கிலும் Ecology and Equity in India என்ற நூலையும் எழுதியுள்ளனர்.இவர்கள் எழுதிய இந்த இரண்டு நூல்களும் இந்தியாவின் சூழல் வரலாறு,வளர்ச்சி குறித்து ஒரு ஒட்டுமொத்தமான புரிதலைத் தருகின்றன. இக்கட்டுரையின் அடுத்த…
பவளமணி பிரகாசம் விஞ்ஞான வளர்ச்சியால் விளைந்த யந்திர புரட்சியால் உலகில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து விட்டது. கட்டை வண்டியில் பயணம் செய்த காலம் போய் ஜெட் பிரயாண காலம் வந்து விட்டது. புறாக் காலில்…
மத்தளராயன் 'ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் எதுவும் கிடைக்கவில்லை. சதாம் உசைன் அவற்றை நாங்கள் வருவதற்கு முன்பே அழித்து விட்டார் '/ திருவாய் மலர்ந்து அருளியிருக்கும் கிழட்டு நரியனுக்குப் பெயர் டொனால்ட் ரம்ஸ்பெல்ட். 'வெப்பன்ஸ்…
ஜூன் 7, 2003 ஆசிரியருக்கு, இது வழக்கம் போல விவரமான கருத்து அல்ல, ஒரு உநி கோபம் மட்டுமே. சின்னகருப்பனின் வழக்கமான டிராமவை படித்தேன். சின்னகருப்பனின் வழக்கம் போன்ற குசும்புக்கு பொறுமையாய் ரவிஸ்ரீனிவாஸ் பதில்…
(தொகுப்பு: மண்ணாந்தை) 1967 இல் நான் உளவியல் பட்டதாரி ஆனதும் கார்டனர்களின் மொழி ஆய்வு பரிசோதனைகளில் இணைய விண்ணப்பித்திருந்தேன். ஆனால் நேர்முகத்தேர்வு நன்றாக போகவில்லை. எனக்கு அந்த பணி கிடைப்பது நடக்காது என்று தெரிந்து…
June 7, 2003 • By
k.ரவி ஸ்ரீநிவாஸ் மீண்டும் வானொலி மிகவும் பிரபலமாகி உள்ளது.வானொலியில் தனியார் முதலீடு பெருமளவு அதிகரித்துள்ளது.ஆனால் வானொலி என்பது வெறும் பொழுதுபோக்கிற்கு மட்டுமா, அதில் அரசு,தனியார் துறை என்பது தவிர பிற சாத்தியக்கூறுகள் கிடையாதா போன்ற…
மத்தளராயன் ஐம்பதுகளில் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மத்தியில் பிரபலமாக விளங்கிய பெயர் இது. இந்தியாவின் முதல் கம்யூனிஸ்டுகளில் (காங்கிரஸ் சோஷலிஸ்டு) ஒருவரான வீராங்கனை கல்பனா தத் தமிழகப் பொதுவுடமைவாதிகளை வெகுவாகப் பாதித்தவர். எந்தத் தோழர்…
நம் பொறுப்பும் கடமையும்.
பாரதிராமன். கைலாஷ்- மானசரோவர் யாத்திரை - சென்னை ஸ்ரீ ராமகிருஷ்ண மடத்தின் பக்தர்கள் வழங்கும் ஒளி-ஒலிப் பேழை. (பேனசானிக் ஆண்டி ஃபங்கஸ் டிரீட்மெண்ட் நாடாவில் பதிவு செய்தது.) விலை. ரூ. 300/= உடலையே தேவாலயமாகப்…