சின்னக் கருப்பன் எங்கள் ஊரின் பெரியவர்களுக்கு இருக்கும் பெயர் சற்று நீளமானது. திருவிடைமங்கலம் சுந்தரநயினா முத்துலிங்கக் கோனார், மருதூர் வினாயகமூர்த்தி வரதப்ப முதலியார் இன்னபிற. பெயரிலேயே ஆள் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்ன…
சின்னக் கருப்பன் ஒரு விவாதம் கூட இல்லாமல் இத்தனைச் சட்டங்கள் நிறைவேறலாமா ? என்ன சட்டம் எந்த கருத்துக்களின் அடிப்படையில் நிறைவேற்றப்படுகிறது என்ற புரிதல் கூட இல்லாமல் பல சட்டங்கள் இன்று நிறைவேற்றப்படுகின்றன். கூட்டுறவு…
அனைவரும் வருக AIMS India Foundation
May 10, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் கெயில் விவசாயிகளின் இயக்கங்கள் தாரளமயமாக்கல், தொழில்நுட்பம் குறித்து மாறுபட்ட நிலைப்பாடுகளை எடுத்துள்ளதை விளக்குகிறார். ஜோஷியின் தலைமையிலான விவசாயிகள் இயக்கம் கிராமங்களுக்கு முக்க்யத்த்வம் என்ற வகையில் காந்தியத்தை ஏற்கிறது, ஆனால் தொழில்நுட்பம்,நவீனத்துவம் போன்றவற்றில்…
(ஷேக் ரஜீப் என்கிற டாக்டர் ராபர்ட் பிரேசருடன் ஒரு நேர்முகம்: கிரேய்க் ஹாமில்டன்) தமிழில்: மண்ணாந்தை டாக்டர் ராபர்ட் பிரேசர் உளவியல் பேராசிரியர். Personality and Personal Growth எனும் முக்கியமான உளவியல் நூலின்…
மு இராமனாதன் ஹாங்காங்கில் ஸார்ஸ் (SARS-Severe Acute Respiratory Syndrome) என்கிற இருபத்தியோராம் நூற்றாண்டின் வைரஸ் தாக்குதல் தொடங்கி, இரண்டு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது. இந்நோயின் சாம்பல்துகள் படிந்த நாட்களில் ஹாங்காங்கின் சகல நடவடிக்கைகளும்…
ஸ்ரீராம் சுந்தர் செளலியா (A Review of Chandrashekhar Dasgupta 's War and Diplomacy in Kashmir, 1947-48 Sage Publications, New Delhi. 2002. ISBN: 0-7619-9588-9. Price: US$17.75. 239…
May 10, 2003 • By
K. ரவி ஸ்ரீநிவாஸ் மார்க்சியம்,இயற்கை,உற்பத்தி சக்திகள் குறித்து ஒரு நூறு ஆண்டுகளுக்கு மேலாக விவாதம் நடைபெறுகிறது என்றால் பலருக்கு வியப்பாக இருக்கும்.மார்க்ஸ் கோதா திட்டம் ஒரு விமர்சனம் என்ற நூலில் 'Labour is not…
மே மாதம், 10, 2003 ஜெயமோகனின் புதிய நூல் குறித்த கட்டுரைகள் எதிர்பார்ப்பை உருவாக்குகின்றன.இத்தகைய நூல்கள் இன்று தேவை. ர.சு.நல்லபெருமாள் எழுதிய பிரம்ம ரகசியம், மதுரம் பூதலிஙகம்(கிருத்திகா) எழுதிய Had Shankra Been Alive…
பவளமணி பிரகாசம் 'தாயிற்சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை ' என்பது ஆன்றோர் வாக்கு. அந்த குடியிருந்த கோவிலின் சிறப்பு மிகவும் அலாதியானது. ஒரு தாய் ஆற்றும் கடமைகள் சாமான்யமானவையல்ல. தன் குழந்தைக்கு…