கோபால் ராஜாராம் நந்தன் கதை ஏற்கனவே ராஜ்உவின் இயக்கத்தில் மேடையேற்றப் பட்டிருக்கிறது. அதிலும் மு ராமசுவாமி நடித்திருக்கிறார். இப்போது மு ராமசுவாமியின் இயக்கத்தில் வட அமெரிக்கச் சங்க்கங்களின் பேரவையின் மாநாட்டில் சூலை 5-ம் தேதி…
ஜூலை 3, 2003 'இரவுகள் எழும்பும் ஊழிக்காற்றில் நெகிழும் சுடருக்குள் நிலைத்த கருவிழி நடுங்கும் நிழல்களின் ஸ்பாுஸத்தில் அறைச் சுவர்கள் ' எழுதப்படாத பதில் கடிதம் -யூமா.வாசுகியின் இரவுகளின் நிழற்படம் கவிதைகள் குறித்து எச்…
பி.கே.சிவகுமார் தலைப்பைப் பார்த்துவிட்டு, ஏதேதோ கற்பனை செய்தபடி இதைப் படிக்க ஆரம்பித்து முடிவில் ஏமாந்து போனால் அதற்கு நான் பொறுப்பல்ல. தனித்தமிழின்மீது ஒருசிலர் கொண்டுள்ள பிரேமையைப் 'பொருந்தாக் காமம் ' என்று அழைப்பதே பொருத்தமென…
தொ. பரமசிவன் தமிழ்நாடு நிலநடுக்கோட்டை ஒட்டிய வெப்பமண்டலப் பகுதியைச் சேர்ந்ததாகும். எனவே நீர் குறித்த நம்பிக்கைகளும் அவற்றின் வெளிப்பாடுகளும் தமிழ்ச் சமூகத்தில் நிறையவே காணப்படுகின்றன. இனிமை, எளிதில் புழங்கும் தன்மை என இரண்டு பண்புகள்…
மத்தளராயன் எல்லா வாரப்பத்திரிகைக்கும் ஒரே முகம், எல்லா மொழிச் சினிமாவுக்கும் ஒரே வர்ணம், எல்லாச் சினிமாப் பாட்டுக்கும் ஒரே இரைச்சல் ராகம் என்று ரெஜிமெண்டலைஸ் ஆன இந்த நாட்களில், பத்து இருபது வருடம் முந்திய…
அ.முத்துலிங்கம் பனிக்காலத்தின் ஆரம்பத்தில் நான் அமெரிக்காவுக்கு சென்றேன். அங்கு தங்கியிருந்த சமயத்தில் மூன்று புத்தகங்கள் படித்தேன். இப்பொழுதெல்லாம் நல்ல புத்தகங்கள் வாங்குவது கஷ்டமாகிவிட்டது. ஆகவே நண்பர்களின் பரிந்துரைகளையும், பத்திகைகளின் மதிப்பீடுகளையும் வைத்து அவற்றை தீர்மானிக்கிறேன்.…
பாவண்ணன் (வாழும் சுவடுகள் - ஆசிரியர் டாக்டர் என்.எஸ்.நடேசன், மித்ர வெளியீடு. சென்னை, விலை ரூ65) ஒவ்வொருவருடைய மனத்திலும் ஒரு படைப்பாளி உறைந்திருக்கிறான் என்று சொல்வதுண்டு. எதிர்ப்படும் ஒவ்வொரு சம்பவத்தையும் உயிர்ப்புடன் எதிர்கொள்வதும் நிதானமாகப்…
ஜெயமோகன் நாகர்கோவிலில் மிக முக்கியமான நகரச்சந்திப்பு ஒன்றுக்கு ' நடுக்காட்டு இசக்கியம்மன் பேருந்து நிறுத்தம் ' என்று பெயர் .திருவனந்தபுரம் நெடுஞ்சாலை ஆகையால் சரசரவென்று பேருந்துகள் ஓடும், கடைகளும் பங்களாக்களும் நிரம்பிய ,இப்பகுதியில் சாலையோரமாகவே…
July 3, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் நதிகளை இணைக்கும் திட்டம் குறித்து பலவகைக் கருத்துக்கள் தொடர்ந்து வெளியானவண்ணம் உள்ளன. சில வாரங்கள் முன்பு ரீடிப் இணையதளத்தில் அஸ்வின் மகேஷ் இரண்டு கட்டுரைகள் எழுதியிருந்தார். பல அறிவுஜீவிகள் இத்திட்டம் குறித்த…
July 3, 2003 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
எழுத்தாளர் கோபி கிருஷ்ணன் குடும்பத்தினருக்கு உதவி செய்ய முன்வந்த நண்பர்களுக்கு எங்களின் நன்றி. இது வரை பெறப்பட்ட தொகையின் பட்டியல் இது. தொடர்ந்து உதவி செய்ய முன் வருபவர்கள் கீழ்க்கண்ட முகவரிக்கு தொடர்பு கொள்ளவும்.…