திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

வாரபலன் (பலதும் பத்தும்) ஜூன் 21, 2003

மத்தளராயன் புலி வரப்போவுது என்று ஏழெட்டு மாதமாக இங்கிலாந்திலும் மற்றும் எங்கும் - முக்கியமாக ஜப்பானில் - சொல்லிக் கொண்டிருந்தது நடந்தே விட்டது. டேவிட் பெக்கம் இத்தனை நாள் விளையாடிய மான்செஸ்டர் யுனைட்டட் கால்பந்தாட்டக்…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -1

சூசன் கோல்டன்பர்க் (கார்டியன் மார்ச் 18, 1996) தன்னுடைய அப்பாவைப் போலவும், தன்னுடைய தாத்தாவைப் போலவும், ருபோ கோலி பிறக்கும்போதே அடிமையாகப் பிறந்தார். எல்லா நாட்களும் ஒரே மாதிரியானவை. கரும்புப் பயிர் வயல்களில் நீண்ட…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -2

ரோரி மக்கார்த்தி சென்ற மாதம் மனோ தன்னுடைய பாகிஸ்தானிய ஜமீன்தாரிடமிருந்து தப்பி ஓடினார். இந்த 65 வயதான முதியவர் உடல் தளர்ந்து வாழ்நாள் முழுவது ஜமீன்தாருக்காக சிந்து மாகாணத்தின் வயல்களில் உழைத்து நொந்து போய்…

பாகிஸ்தானின் கொத்தடிமைகள் -3 – மனித உரிமைப் போரில் மரித்த வீரர்: ஷகீல் பட்டான்

முதாஹிர் காஸ்மி அல்மன்சூர் நிலப்பிரபுத்துவச் சுவர்களைத் தகர்க்க முயன்ற ஒரு போராளி தானே அதற்குப் பலியானார். இந்தப் பலியினால், நிலப்பிரபுத்துவச் சுவர்கள் தகருமா என்பது இனித்தான் தெரியும். செப்டம்பர் 24-ல், கராச்சி மருத்துவமனையில் ஷகீல்…

மந்திரவாதி

காஞ்சனா தாமோதரன் '..........சந்தை மதிப்புள்ள சரக்குகளுடன் ஒரு லாரி ஞாயிறு இரவன்று கடத்தப்பட்டது. மறுநாள் காலையில் காலி லாரி கண்டுபிடிக்கப்பட்டது. காவல்துறையினர் துப்புத் துலக்கி வருகின்றனர். கள்ளச் சந்தையில் சரக்கின் மதிப்பு பன்மடங்காய் உயரும்…

நாம் நாமாக…

கோமதி நடராஜன் [சின்ன விஷயமாகத்தான் இருக்கும் ஆனால் அது நம்மைப் படுத்தும் பாடு இருக்கிறதே,அது எழுதி முடியாது.ஆனாலும் எழுதியிருக்கிறேன் படியுங்களேன்] அப்பா எத்தனையோ சொல்லியிருக்கிறார்.எத்தனையோ திறமைகளைத் தன்னுள் வளர்த்திருக்கிறார்.ஆனால் யாரையும் அருகில் அழைத்து உட்கார…

பாகிஸ்தானிய ராணுவத்துடன் சமாதானப் பேச்சு என்ற கேலிக்கூத்து

சின்னக்கருப்பன் உலகமகா மடையர்கள் தான் பாகிஸ்தானுடன் சமாதானம் பேசுவார்கள். அப்படிப்பட்ட மடையர்கள் இன்று இந்திய அரசாங்கத்தின் அதிகாரப் பதவிகளில் உட்கார்ந்திருக்கிறார்கள். ஒரு பழமொழி சொல்வார்கள். கேப்பையில நெய் ஒழுகுதுன்னா, கேக்கறவனுக்கு மதி எங்க போச்சி…

இந்திய ராணுவத்தை ஈராக்குக்கு அனுப்புவது தவறு

சின்னக்கருப்பன் அமெரிக்கா வற்புறுத்துகிறது. இந்தியா தாக்காட்டுகிறது. முடியாது என்று நிர்த்தாட்சண்யமாகச் சொல்லவும் இல்லை. செய்கிறேன் என்று உறுதி கூறவும் இல்லை. அமெரிக்காவின் வற்புறுத்தலால் இந்தியா ஈராக்குக்கு ராணுவத்துருப்புக்களை அனுப்பலாம் என்று யோசித்துக்கொண்டு இருக்கிறது என்று…

ஆன்மீக உலகின் கலங்கரை விளக்கு (விவேகானந்தர்)

பாரதிராமன் சுவாமி விவேகானந்தரைக் கண்டெடுத்த தமிழ் நாட்டுக்கு கன்னியாகுமரியில் நினைவு மண்டபம் அமைந்ததைப் போல சென்னையில் அவர் தங்கியிருந்த 'ஐஸ்ஹவுஸ் ' என்று சமீப காலம் வரை அழைக்கப்பட்டுவந்த அழகான கட்டிடம் இன்று 'விவேகானந்தர்…

மதுரைக்கோயில் அரிசன ஆலயப் பிரவேசம், 1939

தொ. பரமசிவன் மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் 1939 ஜூலை 10ஆம் தேதி அரிசன ஆலயப் பிரவேசம் நடைபெற்றது. மதுரை நகரத்தில் வாழ்ந்த காங்கிரஸ் பிரமுகர் வைத்தியநாதையர் இதனை முன்னின்று நடத்தி னார். தேசிய இயக்கத்தவரால்…