திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சென்றவாரங்களில்.. (பயங்கரவாதிகள், தமிழ்நாட்டு செத்துப்போன ஜனநாயகக்கலாச்சாரம், இடுக்கி அணைக்குள் கொவில் கோரிக்கை)

சின்னக்கருப்பன் தீவிரவாதிகளா அல்லது பயங்கரவாதிகளா ? ஜூலை 22ஆம் தேதி செவ்வாய்க்கிழமை தி இந்து பத்திரிக்கை, வைஷ்ணோதேவி கோவிலுக்குச் சென்ற ஏழு யாத்ரிகர்கள் (ஒரு குழந்தையும் கொல்லப்பட்டிருக்கிறது) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டதை எழுதியிருக்கும் செய்தியை பாருங்கள்.…

கேள்வி -1 சண்டியர் தப்பு ! சாமி சரியா ?

ஞாநி கமல்ஹாசனின் சண்டியர் படம் இன்னமும் புதுப் பெயரிடப்படாமல் படப்பிடிப்பு தொடங்கிவிட்டது. கமல் ஒன்றும் சமூக சீர்திருத்தவாதியல்ல என்பது நாடறிந்ததுதான். வர்த்தக ரீதியில் வெற்றி பெறுவதும், அதே சமயம் வித்யாசமான உழைப்பின் மூலம் தன்…

தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா

இடம் நல்லையா வணிக வளாகம், சீனிவாசம்பிள்ளை ரோடு, ஓரியண்டல் அருகில், தஞ்சாவூர். 27. 07.03 ஞாயிறு மாலை 6.00 மணி தஞ்சைப் பிரகாஷ் மூன்றாம் ஆண்டு நினைவஞ்சலி மற்றும் நூல் வெளியீட்டு விழா இடம்…

பெங்களூர் ரயில் நிலையத்தில் ஒரு அனுபவம்

க. லெனின் குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பெங்களூர் இரயில் நிலையத்தில் எனக்கு ஏற்பட்ட ஒரு வித்தியாசமான அனுபவம் இது. சேலம் செல்வதற்காக அந்த சனிக்கிழமை காலை சற்று சீக்கிரமே எழுந்து விட்டேன்.…

குறிப்புகள் சில 17 ஜூலை 2003 (தாஜ்மஹால்-காங்கிரஸ்-இடஒதுக்கீடு-இரண்டு புத்தகங்கள் பற்றி ஒரு குறிப்பு)

K.ரவி ஸ்ரீநிவாஸ் தாஜ் மாஹாலைக் காப்பாற்ற உச்ச நீதிமன்றம் எடுத்துள்ள நடவடிக்கைகள் உதவும்.முன்பும் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த ஆணைகள் காரணமாகவே மாசுக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, தாஜ்மஹால் காக்கப்பட்டது. ஆக்ரா மற்றும் அதைச் சுற்றியுள்ள…

பசுமைப் பார்வைகள் – சுற்றுச்சூழல் அரசியல் – 10

K.ரவி ஸ்ரீநிவாஸ் காடுகள் குறித்த விவாத்ததில் மூன்று நிலைப்பாடுகள் காணப்பட்டன.காடுகள் அரசின் முழு உடைமை,அவற்றின் மீதான அதன் ஆதிக்கம் முழுமையானது, இதற்கு மாறாக உள்ள சலுகைகள்,விதிமுறைகள், நடைமுறையில் உள்ள உரிமைகள் விலக்கப்பட வேண்டும் என்று…

வாரபலன் ஜூலை 17, 2003 (மாம்பல செய்தித்தாள், சுத்தம் பாக்கில், கவிமணி கீர்த்தனை, ஜெயகாந்தன்)

மத்தளராயன் * பேட்டை செய்தித்தாள்கள், அதுவும் சென்னையில் வெளியாகிறவை படு சுவாரசியமானவை. காலையில் ஐந்து மணிக்கு இருட்டோடு வந்து விழும் இந்துப் பத்திரிகை தில்லி லாகூர் பஸ் சேவை திரும்பத் தொடங்கியதையும், எகனாமிக் டைம்ஸ்…

காமராஜர் 100

ஞாநி காமராஜரை விட நான்கு வயது சின்னவர் என் அப்பா வேம்புசாமி. இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையில் நிருபராக இருந்த அவர் காமராஜருக்கு நெருக்கமாக இருந்தார். அவருடன் பலமுறை தமிழகத்தை சுற்றி வந்து செய்திக் கட்டுரைகள்…

உலக அரங்கில் தமிழ் இலக்கியம்

சுந்தர ராமசாமி அன்பார்ந்த நண்பர்களே, இந்த எழுத்தாளர் மாநாட்டில் தலைமை உரையாக ஒரு சில வார்த்தைகள் சொல்லலாம் என்று நினைக்கிறேன். தமிழை, தமிழ் இலக்கியத்தைத் தேசிய அரங்கில் ஏற்ற வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். தமிழ்…

அரசு ஊழியர்கள் – ஏன் இந்த அவமானகரமான தோல்வி ?

அரவிந்தன் நீலகண்டன் பல கோடி தமிழ் மக்கள் அரசு சேவைகளின் திறமையின்மை மற்றும் சகோதரத்துவமின்மை ஆகியவற்றை உணர்ந்திருக்கின்றனர். பல இடங்களில் நாம் கிராமத்தவர், முதியோர் ஆகியவர்களை அரசு ஊழியர்கள் நடத்தும் விதத்தில் இருக்கும் மனிதாபிமானமற்ற…