அரவிந்தன் நீலகண்டன் 'சமுத்ரோ அஸ்மி விதர்மண ' சத்தியத்தின் இயற்கை குறித்து ---------------------------------------- உண்மைக்கான ஏகபோக உரிமையை கோருபவர்கள் தம் அதிகார உணர்தலாலேயே குருடாகி தம் பார்வையை திணித்தலை நிறுத்துவர். ஏனெனில் பிரபஞ்சம் கண்டறியப்படுவது…
அரவிந்தன் நீலகண்டன் ஆலன் வாட்ஸ் அடிப்படையில் ஒரு கிறிஸ்தவ இறையியலாளர். கிறிஸ்தவ இறையியலில் முனைவர் பட்டம் பெற்றவர். ஆயின் அவர் பெற்றிருக்கும் பிரபலம் 'கிழக்கத்திய ' ஞான மரபுகளை (வேதாந்தம், ஸென் மற்றும் தாவோ)…
ஞாநி மூத்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியையும் அவர் மீது அன்பும் மதிப்பும் வைத்துள்ள அவருடைய இளம் எழுத்தாள நண்பர்களையும் குறிப்பாக கவிஞர் மனுஷ்யபுத்திரனின் உடல் ஊனத்தையும் கிண்டல் செய்து , எழுத்தாளர் ஜெயமோகன் பொறுப்பில்…
August 2, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் இந்த சட்டத்திற்கு பலத்த எதிர்ப்பு உருவானது.பல் எதிப்பியக்கங்கள் உருவாயின. ஆனால் அரசு அவற்றை அடக்கியது. தொடர்ந்து காடுகளை ஏகாதிப்பத்தியத்தின் நலனுக்காக பயன்படுத்தியது. இதனால் விவசாயிகள்,காடுகளை சார்ந்து வாழ்வோர் பாதிக்கப்பட்டனர். மேலும் காடுகள்…
பா.ராகவன் தமிழகத்தில் தனியார் தொலைக்காட்சிகளின் மேல் - குறிப்பாக, அந்த அழுவாச்சித் தொடர்களின் மேல் மக்களுக்கிருந்த மாளாக்காதல் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியிருப்பது போல் தெரிகிறது. ஓரிரு தொடர்களைத் தவிர மற்ற பல நூற்றுக்கணக்கான…
கோமதி நடராஜன் பெற்றோர்களின் நிழலில் இருக்கும் வரை,சகோதர சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பாசம்,நேசம் எல்லாம்,அவரவர்கள் மனைவி குடும்பம் குழந்தைகள் என்று கிளை விட்டபின்,ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வாக்கியத்தை உண்மையாக்குவது போல்,பாசத்தில் ஒரு கீறல்,பிணைப்பில்…
தொ பரமசிவம் 'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி…
August 2, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் பேராசிரியர் மாதவ் காட்கில் 2003ம் ஆண்டுக்கான வோல்வோ சுற்றுச்சூழல் பரிசிற்காக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த அமுல்ய குமார் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் இதற்கு முன் இப்பரிசைப் பெற்றுள்ளனர். காட்கில் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்…
ஆகஸ்ட் 1, 2003 ஆசிரியருக்கு, பி.கெ.சிவகுமாரின் கட்டுரை கண்டேன். அதில் அவர் என்னைப்பற்றி பூடகமாக எழுதியிருந்ததைப்பற்றி ஒரு சுய விளக்கம். சுந்தர ராமசாமி என்ற ஆளுமை மீது எனக்கு இக்கணமும் ஆழமான மதிப்பு உண்டு.…
July 24, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் வழக்கம் போலவே அரவிந்தன் நீலகண்டன் தன்னுடைய பாணியில் 'பசுமை - அறிவியல், அரசியல் மற்றும் மண் சார்ந்த மரபுகள்-1 ' கட்டுரையை எழுதியிருக்கிறார். நீலகண்டன் கட்டுரைக்கு விரிவான பதில் இப்போது எழுதப்போவதில்லை.அவர்…