திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

சாலிவாகனனின் கரம் – பண்பாட்டு பன்மையையும் உயிரிவள பன்மையையும் காத்தல்-2

அரவிந்தன் நீலகண்டன் சாலி வாகன மன்னன் குறித்து ஒரு கதை வழங்கப்படுகிறது. அம்மன்னனின் அரசி அவனது சமஸ்கிருத அறிவின்மையைக் கேலி செய்ததால், மிகவும் மன வருத்தமடைந்த அம்மன்னன் தன் அரசவையில் மிகக் குறைந்த காலகட்டத்தில்…

அரசு ஊழியர் போராட்டம் – ஓர் அலசல்

கண்ணன் பழனிச்சாமி, சிங்கப்பூர். அரசு ஊழியர்களின் போராட்டம் எதிர்பாராத திருப்பங்களையும், முடிவையும் எட்டி விட்டது. இது வரையிலும் அவர்கள் கோரிக்கை வைப்பார்கள், பிறகு பேச்சு வார்த்தை, உச்சகட்டமாக ஓரிரு நாட்கள் வேலை நிறுத்தம்.. அதற்குள்…

காதலுடன் ஒரு சொற்றாடல்

சித்தகவி (முன் குறிப்பு: உடல் இச்சைகளை பூர்த்திசெய்துகொள்ளமட்டும் உருவாகும் தற்காலிக தொடர்புகளைப் பற்றியதல்ல இக்குறிப்பு. இத்தகைய தொடர்புகள் காதலுக்கு இட்டு செல்லலாம். காதலின் மூலமும் ஒருவர் உடல் தேவைகளை தீர்த்துக்கொள்ளலாம். ஆனால் காதலில் உருவாகும்…

ஜெயகாந்தன் பற்றிய விமர்சனப்பரப்பில் அரவிந்தனின் இடம்

பி.கே. சிவகுமார் அன்புள்ள அரவிந்தன், வணக்கம். நலம். நாடுவதும் அதுவே. தாங்கள் பன்னிரண்டாம் வகுப்புவரை நிச்சயம் படித்திருக்க வேண்டும் என்கிற நம்பிக்கையை எனக்குத் தந்த 'இலக்கியப் பரப்பில் ஜெயகாந்தன் இடம் எது ? (ஜெயகாந்தன்…

வாரபலன் ஜூலை 24, 2003 (ப்ளேர் மீது சனி)

மத்தளராயன் ஈராக் மீது அமெரிக்காவும் இங்கிலாந்தும் தொடுத்த யுத்தத்தில் துப்பாக்கிக் குழாய்கள் புகைந்து அடங்கினாலும் போரைத் தொடர்ந்த உயிரிழப்புகள் இன்னும் நின்ற பாடில்லை. அதி பயங்கரமான வேதியல் அடிப்படை ஆயுதங்கள். நாற்பத்தைந்தே நிமிடம் நேரம்…

தேவை : ஆசியாவிற்கு ஒரு செஞ்சக்கரச் சங்கம் – செஞ்சிலுவைச் சங்கமல்ல

சின்னக் கருப்பன் செஞ்சிலுவைச் சங்கம் ஹென்றி டுனாண்ட் (Henry Dunant) என்பவரால் 1863இல் தோற்றுவிக்கப்பட்டது. இது உலகளாவிய நாடுகள் இணைந்த ஒரு மாநாட்டால் ஒப்புக்கொள்ளப்பட்டு போரில் காயமுறும் போர்வீரர்களுக்கு மருத்துவ உதவியை எந்த நாட்டினர்…

கடிதங்கள்

ஜூலை 24, 2003 ஆசிரியருக்கு, சென்ற திண்ணை இதழின் பக்கங்களில் என்னைப்பற்றி ஒரு புயலே அடித்ததுபோன்ற உணர்வு. ஒரே இடத்தில் உருவாக்கப்பட்ட புயல்.பெரும்பாலும் வெட்டிக் கூச்சல். அவர்களுடைய அம்பு திரும்பி தாக்கியதன் பதற்றமே தெரிகிறது.…

அரசு ஊழியர் போராட்டமும், ஜெயலலிதா அரசின் அடாவடித்தனமும்

சின்னக்கருப்பன் சமீபத்தில் அரசாங்க ஊழியர்கள் வேலைநிறுத்தம் நடந்தபோதும், அதன் பின்னர் ஜெயலலிதா அரசு அவர்கள் மீது எடுத்த அடாவடி நடவடிக்கைகள் போதும், பல எழுத்தாளர்களும், பல பத்திரிக்கைகளும், ஜெயலலிதா அரசுக்கு ஆதரவாக எடுத்த நிலைப்பாட்டைக்…

யதார்த்தவாதியான ஒரு கர்ம வீரர்

சுந்தர ராமசாமி இந்தியா விடுதலை பெறுவதற்கு முன்னால் என் இளம் பருவத்தில் மற்ற பள்ளித்தோழர்களுடன் சேர்ந்து, ‘காமராஜ நாடாருக்கு ஜே!’ என்று நானும் கத்தியது நன்றாக நினைவிருக்கிறது. அந்தக் காலத்தில் அவர் அப்படித்தான் அழைக்கப்பட்டு…

குறிப்புகள் சில-24 ஜூலை 2003 பொது சிவில் சட்டம்-மழை நீர் சேகரிப்பு-சில இணையத்தளங்கள்-எண்டோசல்பான்,முன்னெச்சரிக்கைக்கோட்பாடு

K.ரவி ஸ்ரீநிவாஸ் உச்ச நீதிமன்றம் ஒரு வழக்கில் கொடுத்த தீர்ப்பில் குறிப்பிட்டிருந்த கருத்துக்களையடுத்து பொது சிவில் சட்டம் குறித்து விவாதம் எழுந்துள்ளது.இது புதிதல்ல.பொது சிவில் சட்டம் குறித்து இடது சாரிகள் பல ஆண்டுகளாக பேசிவருகிறார்கள்.ராஜீவ்…