திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பெண்களுக்கு வரதட்சிணை கொடுத்துத்தான் திருமணம் செய்யவேண்டும்.

சின்னக்கருப்பன் பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையைப் போல ஒரு பெரிய ஆணாதிக்கச் சிந்தனை இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வரதட்சிணையை எதிர்த்து பேசுபவர்கள் எல்லோரும் பொலிடிகலி கரெக்ட் ஆன ஆசாமியாக ஆகிவிடுகிறார்கள். மேடையில்…

அல்லி-மல்லி அலசல் (பாகம் 4)

பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, முகமெல்லாம் வாடிக்கிடக்கு ? வீட்டுல சண்டையா ? மல்லி: அதெப்படி அவ்வளவு சரியா கண்டுபிடிச்சிட்றே ? அல்லி: இதுக்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்ல. குறி சொல்றவங்களும், கோடாங்கி…

கடிதங்கள்

ஆகஸ்ட் 08, 2003 வேதசகாயகுமாரின் கடிதத்திற்கு எதிர்வினை 'அசட்டு ' வரியும் அசட்டுத் துணிச்சலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள் பற்றிய என் கட்டுரை குறித்து வேதசகாயகுமார் எழுதிய கடிதத்தைப் படித்தேன். சிறிதும் கூச்சமோ தயக்கமோ அற்ற…

உரையாடும் கலை

கோமதி நடராஜன். மனிதனுக்கு அத்தியாவசியத் தேவைகளான உணவு உடை இருப்பிடம் பூர்த்தியடைந்த பின்,அவனது நான்காவது தேடல்,பணம்.பணம் கையில் வந்து, ஒரு அந்தஸ்தான இடம் பிடித்தபின்,கேளிக்கைகள்,பொழுதுபோக்கு அம்சங்கள் என்று, கலைகள் சம்பந்தப்பட்டவைகளாக வரிசையில் நிற்கும். கலைகள்…

வாரபலன் ஆகஸ்ட் 2, 2003 ( ஆர்ச்சர், பொது சிவில் சட்டம், விவரணப்படம், இடாகினிப் பேய்)

மத்தளராயன் தமிழ்நாட்டுத் தமிழ், ஆங்கிலப் பத்திரிகைகளில் தமிழ் எழுத்தாளர் பெயர் வருவது உத்தேசமாக, இரண்டு சந்தர்ப்பங்களில் தான். ஒன்று சொல்லிக் கொள்ள ஏதுவாகக் கொஞ்சம் பெரிய விருது ஏதாவது கிடைத்தால். மற்றது அன்னாருக்கு நல்லூழ்…

வேர்களைத் தேடி…. பயணக் குறிப்புகள் -2

PS நரேந்திரன் விழுப்புரத்திலிருந்து கடலூர் போகும் வழியில், பெண்ணையாற்றுப் பாலத்தைக் கடக்கும் போது கண்ட காட்சி என்னைத் திடுக்கிட வைத்தது. தற்போது புதிதாகக் கட்டப் பட்டிருக்கும் பாலத்திலிருந்து சிறிது தொலைவில், இன்னும் நின்று கொண்டிருக்கும்…

கோவாவில் பொது சிவில் சட்டம்

தேவிதாஸ் குப்தா (அவுட்லுக்) அரசாங்க கொள்கையின் வழிநடத்தும் கோட்பாடுகள் (Directive Principles of State Policy)-இன் ஷரத்து 44 'அரசாங்கம் ஒரு பொது சிவில் சட்டத்தை இந்தியா முழுமைக்கும் வாழும் அனைத்து மக்களுக்கும் கொண்டுதர…

கஷ்டமான பத்து கட்டளைகள்.

கோமதி நடராஜன் பெற்றோர்களின் நிழலில் இருக்கும் வரை,சகோதர சகோதரிகளுக்கிடையே நிலவி வந்த பாசம்,நேசம் எல்லாம்,அவரவர்கள் மனைவி குடும்பம் குழந்தைகள் என்று கிளை விட்டபின்,ஆடிக்காற்றில் அம்மியும் பறக்கும் என்ற வாக்கியத்தை உண்மையாக்குவது போல்,பாசத்தில் ஒரு கீறல்,பிணைப்பில்…

உணர்வும் உப்பும்

தொ பரமசிவம் 'உப்புப் பெறாத வேலை ' என்று ஒன்றுக்கும் பயனற்றதைக் குறிப்பிடு வார்கள். (உணர்ச்சியற்றவனை உப்புப் போட்டுத் தான் சாப்பிடு கிறாயா ? என்றும் கேட்பார்கள்.) ஆனால் மனிதகுல வரலாற்றில் உப்புக்குத் தனி…

குறிப்புகள் சில- 31 ஜூலை 2003- காட்கில்,வோல்வோ பரிசு-மறைமலையடிகள் நூலகம்-மேரி கல்டோர் -உலக சிவில் சமூகம்

K.ரவி ஸ்ரீநிவாஸ் பேராசிரியர் மாதவ் காட்கில் 2003ம் ஆண்டுக்கான வோல்வோ சுற்றுச்சூழல் பரிசிற்காக தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்.இந்தியாவைச் சேர்ந்த அமுல்ய குமார் ரெட்டி, எம்.எஸ்.சுவாமிநாதன் இதற்கு முன் இப்பரிசைப் பெற்றுள்ளனர். காட்கில் ஹார்வார்ட் பல்கலைகழகத்தில் முனைவர் பட்டம்…