இரா முருகன் (வேறு ஏதோ புத்தகத்தைத் தேடிக் கொண்டிருந்தபோது 1997-ம் ஆண்டு 'கல்கி ' இதழ் ஒன்று கிடைத்தது. கல்கி ஆசிரியர் கேட்டுக் கொண்டபடி நான் தஞ்சாவூர் போய் (அப்போது ஊர் பெரிய கோயில்…
மத்தளராயன் ஆவணப் படங்கள் எடுப்பது பற்றிப் போன வாரம் இங்கே எழுதியதைப் படித்த ஓர் அன்பர் சொன்னார் - 'காம்கார்டரில் படம் எடுத்துக் கம்ப்யூட்டரில் மென்பொருள் கொண்டு எடிட் செய்து ஆவணப் படம் எடுக்கலாம்…
August 15, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் பசுமை அரசியல் என்பது நீதி,சமத்துவம் என்பவற்றிலிருந்து பிரிக்கமுடியாத ஒன்று என்பது இன்று தெளிவான ஒன்று.எனவே பசுமை அரசியலை மரம் நடுதல், ஆறுகளை சுத்தப்படுத்துதல், தெருக்களை சுத்தமாக வைத்திருப்பது என சுருக்க முடியாது.நீதி,சமத்துவம்…
நா.முத்து நிலவன். தி.மு.க.தலைவருக்காகப் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். ம.தி.மு.க.தலைவருக்காகப் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். மார்க்சிஸ்ட் வாலிபர்கள் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். பொக்குவரத்துத் தொழிலாளர்கள் போராடினார்கள், நான் மெளனமாயிருந்தேன். பொதுத்துறை ஊழியர்கள் ஊழியர்கள் போராடினார்கள், நான்…
ஆகஸ்ட் 17, 2003, அண்ணாமலை நாடால் உண்ணாமலையம்மாள் மேல்நிலைப்பள்ளி mahend-2k@eth.net
தமிழ்ப்புத்தகங்களின்கண்காட்சியும் விற்பனையும்
யோகிந்தர் சிகந்த் 'Crusading ' Do-Gooders : Why They Should Leave Us Alone Yoginder Sikand (மேலை நாடுகளில் இஸ்லாம் சைத்தானின் தூண்டுதல் பெற்ற மதமாகவும், மனிதகுலத்தை அச்சுறுத்தும் பயங்கரவாதத்தைப் பரப்பும்…
சின்னக்கருப்பன் பெண்களுக்கு வரதட்சிணை கொடுக்கக்கூடாது என்ற கொள்கையைப் போல ஒரு பெரிய ஆணாதிக்கச் சிந்தனை இருக்க முடியாது என்றுதான் தோன்றுகிறது. வரதட்சிணையை எதிர்த்து பேசுபவர்கள் எல்லோரும் பொலிடிகலி கரெக்ட் ஆன ஆசாமியாக ஆகிவிடுகிறார்கள். மேடையில்…
பவளமணி பிரகாசம் அல்லி: என்ன மல்லி, முகமெல்லாம் வாடிக்கிடக்கு ? வீட்டுல சண்டையா ? மல்லி: அதெப்படி அவ்வளவு சரியா கண்டுபிடிச்சிட்றே ? அல்லி: இதுக்கு பெரிய திறமையெல்லாம் தேவையில்ல. குறி சொல்றவங்களும், கோடாங்கி…
ஆகஸ்ட் 08, 2003 வேதசகாயகுமாரின் கடிதத்திற்கு எதிர்வினை 'அசட்டு ' வரியும் அசட்டுத் துணிச்சலும் ஜெயகாந்தனின் சிறுகதைகள் பற்றிய என் கட்டுரை குறித்து வேதசகாயகுமார் எழுதிய கடிதத்தைப் படித்தேன். சிறிதும் கூச்சமோ தயக்கமோ அற்ற…