September 23, 2004 • By
மோனிகா
மோனிகா கடந்த செப்டம்பர் 10ம் தேதி திண்ணை இதழில் வெளியான சி.மதிவாணனின் கட்டுரை என்னை எனது சிந்தனைகளையும் பகிர்ந்து கொள்ளத் தூண்டியமையால், சில எண்ணங்கள். பெண்ணை/பெண்ணுடலை கற்பு, தாய்மை போன்ற கட்டமைப்பு-களுக்குட்படுத்துவதுடன் பெண்ணை தெய்வமாகக்…
நரேந்திரன். சமீபத்தில் படித்தவற்றில் Jeffery Robinson என்பவர் எழுதிய The Merger என்னைக் கவர்ந்த ஒன்று. கொஞ்சம் information overdose அதிகம் இருந்தாலும், இண்டர்நேஷனல் மாஃபியாக்களைப் பற்றியும், அவர்கள் இயங்கும் விதம் பற்றியும் மிகக்…
மஞ்சுளா நவநீதன் திரு சோதிப்பிரகாசம் அவர்களுக்கும் இன்ன பிற 'சரியான ' மார்க்ஸியம் அறிந்த அறிஞர்களுக்கும் : நான் பொதுவாக என் கட்டுரைகளுக்கு வரும் எதிர்வினைகளுக்கு பதில் எழுதுவது இல்லை. ஏனெனில், அந்தப் பதில்கள்…
எஸ். இராமச்சந்திரன் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் வட்டத்தில் முரம்பன்,, இளவேலங்கால் முதலிய ஊர்களில் சமணத் தீர்த்தங்கரர் கற்சிலைகள் இருப்பது அறிஞர்களால் கண்டறியப்பட்டுள்ளது. இளவேலங்காலில் முனீஸ்வரர் கோயில் என வழங்கப்படும் சிறிய செங்கற் கோயிலொன்று உள்ளது.…
அறிவிப்பு செப்டம்பர் 19,2004 ஞாயிறன்று காலை 11 மணியளவில் கனெக்டிகட் மானிலம் மில்போர்ட் நகரில் சுந்தர ராமசாமியுடன் ஒரு கலந்துரையாடல் நடைபெறவிருக்கிறது. மில்போர்ட் நியூயார்க்கிற்கு வடக்கே ஒரு மணி தூரத்தில் உள்ளது. கலந்துகொள்ள விரும்புவோர்…
அறிவிப்பு தமிழ் எழுத்தாளர்களிடையேயும் வாசகர்களிடையேயும் அறிவியல் புனைகதைகளை ஊக்குவிக்கும் பொருட்டும், மேலும் வளர்த்தெடுக்கும் பொருட்டும் திண்ணை இணைய இதழும் ( http://www.thinnai.com ) மரத்தடி இணையக் குழுமமும் ( http://groups.yahoo.com/group/maraththadi மற்றும் http://www.maraththadi.com )…
எஸ். இராமச்சந்திரன் முகப்பேறு, திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் வட்டத்தில் அடங்கிய ஊராகும். அண்ணாநகரின் வடமேற்கே 3 கி.மீ. தொலைவில் முகப்பேறு அமைந்துள்ளது. மேற்கு முகப்பேறு ஊரில் வேளாளர் தெரு என வழங்கப்படும் பகுதியில் சந்தான…
மதிவாணன் . லாவணிக் கச்சேரி என்று ஒரு வகை உண்டு. காமனை சிவன் எரித்தது குறித்து எரிந்த கட்சி எரியாத கட்சி இரண்டு பேர் எதிரெதிராகப் பாடுவார்கள். தமிழ்நாட்டிலும் லாவணி நடக்கிறது. இங்கே இந்த…
சி.மதிவாணன் ஒரு நாள் நள்ளிரவு என் செல்லிடப்பேசி அலறியது. செய்துகொண்டிருந்த வேலை கெட்டுப்போன எரிச்சலோடு எடுத்துப் பேசினால், அது மேரி. நமது பத்திரிகைகளின் பாஷையில் சொல்வதென்றால் விபச்சாரம் செய்யும் அழகி. தொலைபேசியில் மேரி அழுதாள்.…
ஜெயந்தி சங்கர் பத்தொன்பதாம் நூற்றாண்டின் கடைசிவரை புத்தகங்களும் கட்டுரைகளும் 'ஆடை ' என்பது எப்படிக் கலாசாரத்தையும் வாழும் இடத்தின் சீதோஷணத்தையும் பிரதிபலிக்கிறது என்றே கூறிவந்துள்ளன. ஆனால், இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து தான் ஆடையை ஒரு…