திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

வாரபலன் அக்டோபர் 28,2004 –

மத்தளராயன் வெங்கட்நாராயணா தெருவுக்குச் சில விசேஷங்கள் உண்டு. விடிகாலையில் வீட்டு பால்கனியில் கையில் காப்பி கோப்பையோடு நின்று எட்டிப் பார்த்தால், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு லால்குடி ஜெயராமனும் எதிர்த்திசையில், சிவப்பு நிற டிராக் சூட்…

கலைஞர் தயவில் மீண்டும் மும்மொழித்திட்டம் : வாழ்த்துவோம் வரவேற்போம்

மஞ்சுளா நவநீதன் இது கலைஞருக்குப் போற்றி பாடும் பக்தகோடிகளைப் பற்றிய செய்திக் குறிப்பு . http://www.thedmk.org/murasoli/urai/2k41011u.htm திராவிட இயக்கங்களின் தமிழ்ப் பற்றின் போலித்தனத்தை வெளிக்காட்ட இது இன்னொரு உதாரணம் என்பதால் இதன் சில பகுதிகளை…

தியாகத் திருவுரு வீர சாவர்க்கர்

அரவிந்தன் நீலகண்டன் மே 28 1883 நாசிக் அருகே உள்ள பாகூர் கிராமத்தில் தாமோதர்பந்த் சாவர்க்கர்- ராதாபாய் தம்பதிகளுக்கு இரண்டாவது மைந்தராக விநாயக தாமோதர சாவர்க்கர் பிறக்கிறார். 1893 கிராம தொடக்கப் பள்ளியில் பயிலும்போதே…

வாரபலன்- அக்டோபர் 21,2004 – லதா நாயரின் வி ஐ பி படலம், யானைக் கடன் படலம், அரபிப் பொன் படலம்

மத்தள ராயன் கேரளத்தில் கடையில் படியேறி வி.ஐ.பி சூட்கேஸ் வாங்கக்கூட மக்கள் யோசிக்கிறார்கள். வி.ஐ.பி என்ற வார்த்தையே தோழர் வி.எஸ்.அச்சுதானந்தன் உபயத்தில் விலகி ஓட வைக்கிற ஒன்றாகிப் போயிருக்கிறது. கோட்டயம் லதா நாயர் விவகாரம்…

வாரபலன் அக்டோபர் 14,2004- அருண் கொலட்கர், , மாறாத கர்நாடகம்,கேரளத்தில் மறைவு மரியாதை , தமிழ்நாட்டில் ஜிக்கி மறைவு

மத்தள ராயன் இந்து பத்திரிகை சிறப்புப் பத்திரிகையாளர் கெளரி ராம்நாராயணோடு ஒரு நீண்ட உரையாடல் நடத்திவர சமீபத்தில் வாய்த்தது. பல நாள் கழித்துச் சந்தித்தாலும் பேச வேறே விஷயம் எதுவும் இல்லாததைப் போல, மராத்தி…

ஆதித்தனார் 100: அஞ்சலி

ஞாநி எழுதப் படிக்கத் தெரிந்த சாதாரணத் தமிழர்களின் வாழ்க்கையில் முக்கியமான அம்சமாக ஆகிவிட்ட தினத்தந்த்ி இதழை உருவாக்கி நிலை நிறுத்திய சிவந்தி பாலசுப்பிரமணிய ஆதித்தனாரின் நூற்றாண்டு செப்டம்பர் 27 தொடங்கியுள்ளது. இதழியல் துறையில் அக்கறையும்…

டைரி

ஞாநி iசென்னையில் அடிக்கடி புகைப்படக் கண்காட்சிகள் ஓவியக் கண்காட்சிகள் நடக்கின்றன. கலை நேர்த்தி, அழகு, தொழில் நுட்பப் புதுமைகள் என்ற அடிப்படையிலேயே இவை பெரும்பாலும் நடக்கின்றன. ஆனால் கலை நேர்த்தியோ, தொழில் நுட்பச் சிறப்போ…

விகிதாச்சாரப் பிரதிநிதித்துவமும் ஹாங்காங் தேர்தலும்

மு இராமனாதன் ஹாங்காங்கில் செப்டம்படர் 12 நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (proportional representation-PR) முறைப் பின்பற்றப்பட்டது. இந்த முறையை ஆதரித்தும் எதிர்த்தும் ஜனநாயக நாடுகளில் குரல்கள் ஒலித்தவண்ணம் இருக்கின்றன.ஹாங்காங் தேர்தலையும் அதன்…

ஹாங்காங்கின் ஜனநாயகக் கிரணங்கள்

மு இராமனாதன் நிதி, வணிகம் மற்றும் கப்பற் போக்குவரத்தின் உலகத்தரமிக்க மையம் என்றே ஹாங்காங் பொதுவாக அறியப்படுகிறது. இன்னும் சிலருக்கு நெடிதுயர்ந்த நவீனக் கட்டிடங்கள் நிரம்பிய சுற்றுலாத் தலம். இப்போது ஜனநாயகத்தின் வைகறைக் கிரணங்கள்…

முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு- எனது கேள்விகள்

சின்னக்கருப்பன் சமீபத்தில் ஆந்திர பிரதேச முதலமைச்சரான யெலகிரி சாமுவேல் ராஜசேகர ரெட்டி அவர்கள் ஆந்திர பிரதேசத்தில் வாழும் முஸ்லீம்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு அனைத்து மாநில வேலைகளிலும் அளித்திருக்கிறார். இதனை எதிர்த்து வி…