எச்.பீர்முஹம்மது நம் பார்வையிலிருந்து காட்சிகள் மறையும் வரையிலான உயர்ந்து நிற்கும் கட்டிடங்கள். கண்ணாடி பிரதிபலிக்கும் ஒளி தரையை தொட்டு எழும்பி நகர் முழுவதும் பரவி கிடக்கும் தத்ரூபம்.பேரீத்த பழங்களை விட நிரம்பி வழியும் மனித…
ஜோதிர்லதா கிரிஜா (7.1.2004 துக்ளக் இதழில் திரு குருமூர்த்தி அவர்கள் எழுதியிருந்த ‘பெண்கள் உடை - கவர்ச்சி vs மரியாதை’ என்னும் கட்டுரை பற்றியது.) .... சில வாரங்களுக்கு முன்பு துக்ளக் கேள்வி-பதில் பகுதியில்…
நேச குமார் நாகூர் ரூமி இஸ்லாத்தை நமக்கு அறிமுகப் படுத்துமுகமாக, அவரது புத்தகத்தில், பெண்களை தலைமுதல் கால் வரை மூடும் இஸ்லாமிய ஆடைக்கலாச்சாரம் பற்றி ஹிஜாப் என்ற ஒரு அத்தியாயம் அமைத்து, அதில் '…
அக்னிப்புத்திரன். தமிழக அரசியலில் மீண்டும் ஒரு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் ஆளுநர் மாற்றம் நிகழ்ச்சியில் மத்திய மாநில அரசுகளின் அமைச்சர்கள் முதல் ஆளுநர் மற்றும் தலைமைச் செயலாளர் வரை பகிரங்கமாகக் கருத்துகளை வெளியிட்டு மோதிக்கொள்கிறார்கள்.…
மத்தளராயன் முதல் தடவை கண்ணில் பட்டபோது நம்பவே முடியவில்லை. மனம் விசிலடித்தபடி தறிகெட்டுப் பாய, கண் ரெண்டும் வேடிக்கை விநோதமாக எதையோ சித்தரித்து நிறுத்தியதாக ஒரு தோணல். முந்தைய ராத்திரியில் ஊற்றிக் கொண்ட வெள்ளை…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் அதன் தாத்பரியம் தெரிந்திருக்கலாம். னால் ஒரு காலத்தில் இந்த தேசத்தில் அந்த தீபத்திருநாளைக் கொண்டாட நம் முன்னோர் செய்த பலிதானம் தீபப் பண்டிகையைக் கொண்டாடும் ஒவ்வொரூவரின்…
எஸ்.கே ____ தொ(ல்)லைக்காட்சி போன்ற ஊடகங்கள் போதாதென்று இப்போது இன்டெர்னெட் வெப் சைட்ஸ், சாட்டிங், ஈமெயில், செல் போன், எஸ்-எம்-எஸ் என்கிற ஹைடெக் ஊடுருவிகளும் குழந்தைகளின் மனங்களைக் கெடுக்கின்றன. முன்பின் தெரியாத முகமூடிகளுடன் அந்தரங்க…
குனால் குமார் குண்டு 1947இல் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, இந்தியாவில் 33 கோடி மக்கள் இருந்தார்கள். இன்று இந்தியாவில் அதே அளவுள்ள ஏழைகள் இருக்கிறார்கள். சுமார் அரை நூற்றாண்டுகால சுதந்திரத்துக்குப் பின்னரும், மையப்படுத்தப்பட்ட பொருளாதாரத்…
நா.இரா. குழலினி யாஹூ மற்றும் ஹாட்மெயில் நிறுவனங்கள் வழங்கிய இலவச மின்னஞ்சல் தளங்களிள் எனது முகவரிகளுக்குள் நுழைந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொரு பண்டிகை அல்லது விழாக்கள் நிகழும் போதும் எனது மின்னஞ்சல் தளத்தின் கொள்ளளவையும்…
சுரேஷ் கண்ணன் சமீபத்தில் ஒரு வாரப் பத்திாிகை தனது பத்திாிகையின் விற்பனை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதென்று தினப் பத்திாிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை லட்சம் இளிச்சவாயர்கள் உள்ளனர்…