ஜெயந்தி சங்கர் சிங்கப்பூரில் பெரும்பான்மையினரான சீனர்கள் தங்கள் வேர்களைவிட்டுவிடாது இன்னமும் சில விழாக்களையும் பண்டிகைகளையும் புலம்பெயர்ந்து வந்துவாழும் இந்நாட்டிலும் தலைமுறைகள் பலகடந்தும் தொடர்ந்துகொண்டாடி வருகின்றனர். இடப்பற்றாக்குறை காரணமாய் சீனாவில் கொண்டாடும் கோலாகலம் இங்கில்லாது போகலாம்.…
பரிமளம் மதங்கள் அனைத்தும் பிற்போக்கானவை. இவை மனித வளர்ச்சிக்கும், அறிவுப் பெருக்கத்துக்கும் எதிரானவை. ஆன்மீகத் தேவையுள்ள தனிமனிதர்களுக்கு இவை நன்மையளிப்பனவாக இருக்கலாம். ஆனால் மக்கள் கூட்டமாகச் சேர்ந்து வாழும் சமூகங்களுக்கோ, நாடுகளுக்கோ அவை உதவுவதில்லை.…
மத்தளராயன் மக்கத்துக்குப் போனாலும் துக்கம் தொடர்கிறது குஞ்ஞாலிக் குட்டியை. பெண்குட்டி விவகாரம். வயதுக்கு வராத பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்ததாகப் புகார் குஞ்ஞாலிக் குட்டி மீது. அவர் கேரள மாநிலத் தொழில் அமைச்சர் என்பதும்,…
சுரேஷ் கண்ணன் சமீபத்தில் ஒரு வாரப் பத்திாிகை தனது பத்திாிகையின் விற்பனை பத்து லட்சத்திற்கும் அதிகமாக உள்ளதென்று தினப் பத்திாிகைகளில் முழுப்பக்க விளம்பரம் கொடுத்து ஜம்பமடித்துக் கொண்டிருக்கிறது. தமிழகத்தில் எத்தனை லட்சம் இளிச்சவாயர்கள் உள்ளனர்…
November 4, 2004 • By
ஞாநி
ஞாநி புதைக்கப்பட்ட கடத்தல் வீரப்பனின் உடலோடு சேர்ந்து பல உண்மைகளும் வெளி வராமல் புதைக்கப்பட்டுவிட்டன என்பதில் சந்தேகமில்லை. வீரப்பன் கொல்லப்படாமல் கைது செய்யப்பட்டு நீதி மன்றத்தின் முன்பு நிறுத்தப்பட்டிருந்தால் தன்னைக் காப்பாற்றிக் கொள்ளவாவது பல…
மத்தளராயன் வெங்கட்நாராயணா தெருவுக்குச் சில விசேஷங்கள் உண்டு. விடிகாலையில் வீட்டு பால்கனியில் கையில் காப்பி கோப்பையோடு நின்று எட்டிப் பார்த்தால், வேட்டியை மடித்துக் கட்டிக்கொண்டு லால்குடி ஜெயராமனும் எதிர்த்திசையில், சிவப்பு நிற டிராக் சூட்…
ஜெ. ரஜினி ராம்கி அம்பேத்காருக்கு பின்னர் அனைத்து தலித் மக்களின் நம்பிக்கையையும் பெற்ற தலைவர்கள் இன்று வரை உருவாகாத சூழலில் நாடெங்கும் பிரிந்து கிடக்கும் தலித் அமைப்புகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வந்தால்…
எஸ் அரவிந்தன் நீலகண்டன் காலக் கணக்குகளை அளந்தறியும் பொய்யா மாக்கள் குறித்து முல்லைப்பாட்டு கூறுகிறது.(பொழுது அளந்து அறியும் பொய்யா மாக்கள் -முல்லை.55) புறநானூறு இயற்கையை அளவிடல் குறித்து பின்வருமாறு கூறுகிறது: இரு முந்நீர்க்குட்டமும், வியல்…
சூரியா நேசக்குமாரின் கட்டுரையைப் படித்தேன். ரூமியின் இந்தப் புத்தகத்தைப்பற்றிய இந்த மனஓட்டத்தை என்னிடம் வெளிப்படுத்தியவர்கள் இதற்குமுன்னால் மூவர். மூவருமே எலக்டிரிக் ரயிலில் புத்தகம் படிப்பவர்கள் ஒருவருக்கொருவர் புத்தகம் கொடுப்பார்கள். ஒரே புத்தகம்தான் என்று நினைக்கிறேன்.…
நாகூர் ரூமி இப்படித் தொடங்கினால் எப்படி ? ஆவதும் சொல்லாலே, அழிவதும் சொல்லாலே. ஆம். உண்மைதான். சாதாரண உண்மையல்ல இது. இது சத்தியம் என்று உங்கள் தலையில் அடித்துச் சத்தியம் செய்வேன். ஆவதும் பெண்ணாலே,…