திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

தமிழா….தமிழா!

கண்ணன் பழனிச்சாமி தமிழைக் காப்பாற்றவும், வளர்க்கவும் 'தமிழ்க்குடி தாங்கிகள் ' ராமதாசும், திருமாவளவனும் அறிவிக்கின்ற யோசனைகளும், மிரட்டலுடன் கூறும் ஆலோசனைகளும் நமக்கெல்லாம் சில சமயங்களில் நகைச்சுவையாகவும், சில சமயங்களில் வேதனையாகவும் இருக்கிறது. திரைப் படங்களுக்கு…

கண்ணன் காலடியில்

சின்னக்கருப்பன் சென்னையிலிருந்து திருச்சி போகும் ரயிலில் என் நண்பருடன் பிரயாணம் செய்து கொண்டிருந்தேன். நீண்ட பிரயாணம் நீண்ட பேச்சு. வழக்கம்போல, திராவிட இயக்கம், தமிழ்நாடு, தமிழ், காங்கிரஸ், பாரதிய ஜனதா கட்சி இன்ன பிற…

இந்தியாவில் இயற்கை அழிவா ? யாருக்கெல்லாம் அதில் மகிழ்ச்சி!

எஸ்.அரவிந்தன் நீலகண்டன் சுநாமியில் ஜாதி-மத-கட்சி வேறுபாடுகளை மறந்து மனிதத்துவ உணர்வொன்றே மேலோங்க பாடுபட்ட பாடுபடும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் தலை தாழ்ந்த வணக்கங்களை கூறித் தொடங்குகிறேன். இக்கட்டுரையில் நான் பகிரவிருக்கும் தகவல்கள் கசப்பானவை. ஆனால்…

வின்சன்ட் வான்கோவின் இரத்தம்

யமுனா ராஜேந்திரன் 1. வர்ணங்கள் கரைந்து மயங்கும், ஒட்டிய கன்னத்துடனான ஓவியன் வின்சன்ட் வான்கோவின் சுயசித்திரத்தை நமக்குள் ஞுாபகமூட்டிக் கொள்ள பொறுத்தமான முகம், கிர்க் டக்ளசின் கன்னம் ஒட்டிய ஒடுங்கிய முகம். புகழ் வாய்ந்த…

டச்சு கலை உலகை மிரட்டும் இஸ்லாமிய அடிப்படைவாதம்

ஆசாரகீனன் முஸ்லிம் பெண்களின் மீதான மத ரீதியான வன்முறைக்கு எதிராக எடுக்கப்பட்ட சப்மிஷன் குறும்படம் பற்றியும், பின்னர் அதன் இயக்குனர் தியோ வான் கோ இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்டது பற்றியும் திண்ணையில் எழுதியிருந்தேன்.…

பிப்ரவரி 3, 2005 – இந்த வாரம் (ஏசி , காண்டலீசா ரைஸ், ஆயில்)

குண்டலகேசி சூர்யா அவர்கள் தன் அடுத்த படத்திற்கு ஏசி என்று இரண்டு தமிழ் எழுத்துகளை தலைப்பாக வைத்திருக்கிறார் என்று குமுதம் சொல்லுகிறது. அவருக்கு நம் வாழ்த்துக்கள். கமலஹாசனுக்கு இந்த தைரியம் வராது என்றே நினைக்கிறேன்.…

தமிழ்ச்சிறுமியும் நியூஸ்லாந்தும் , நாடுகடத்தலும் -பாலியல் வல்லுறவும் தமிழ்ச்சமுதாயமும். ‘நொந்துகொள்வதும்,புரிந்துகொள்வதும்.

ப.வி.ஸ்ரீரங்கன் Hier fremd geblieben dort fremd geworden Vielleicht sollten wir ein land suchen einen Staat gruenden fuer alle die irgenwo irgenwie Fremde sind. -Hans-Herbert Dreiske,…

வரலாறும் மார்க்சியமும்

என். குணசேகரன் கடந்த கால நிகழ்வுகளைப் பற்றி ஆழ்ந்த ஆராய்ச்சி செய்யாமல், கருத்துக்களை எழுதுவதும், பேசுவதும் தற்போது அதிகரித்து வருகின்றது. கட்டுக் கதைகளாக உலா வரும் கருத்துக்களை எல்லாம் வரலாறு எனும் பெயரில் பலர்…

வீங்கலை விபரீதங்கள்…. என் அனுபவம் – 2

ம.எட்வின் பிரகாஷ். டிசம்பர் 26 இரவில் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் என்னோடு இருந்த ஆன்றனி செல்வன், குமார், ஜெனார்த்தனன், ரமேஷ், ஆன்றனி, அஜித், பிரகாஷ், மெல்க்கியாஸ், வால்ட்டர் போன்றவர்களின் பணி மகத்தானது. அங்கு பணியில்…

சுனாமியும்,நிதியுதவியும் உலக நாடுகள் கூறும் மனிதாயமும்- மக்களாண்மை நோக்கிய தேடலும்

ப.வி.ஸ்ரீரங்கன் இன்றிருக்கும் முறைமைகளுக்குள்ளிருந்து எவ்வித எதிர்பார்ப்புகள் உயிர்வாழ்வதற்கான மனவ+க்கமாக இருக்கமுடியும் ? ஒருகணமாயினும் உறங்காத பொதுப்படையான குவிப்புறுதியூக்கச் சமுதாயத்தில் இதொரு வாய்பாட்டுச் சொல்லாகவன்றி வேறென்னவாகவிருக்க முடியும் ? நமது கனவுகளெல்லாம் இன்றையவுலக நடப்புகளையெல்லாம் பதிவுக்குள்ளாக்கிவிட்டு…