திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அவுஸ்திரேலியாவில் உள்ள வெளிநாட்டு மாணவர்கள்

என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில, தனது வீட்டுக்குள கொலை செய்யப்பட்டார். இவரது உடல் ஏழு மாதங்களின் பின்பே கண்டு பிடிக்கப்பட்டது. ZHANG HONG…

சூடான் – கற்பழிக்கும் கொள்கை

ஆசாரகீனன் ஆப்பிரிக்க நாடான சூடானில் கருப்பின முஸ்லிம்கள் மீது அரபு முஸ்லிம்கள் நடத்தும் இனப்படுகொலை பற்றியும், அதைத் தடுத்து நிறுத்த வேண்டி ஒரு வேண்டுகோளையும் விடுத்திருந்தேன். இது பற்றி வேறு சில கட்டுரைகளும் திண்ணையில்…

தலைவர்களும் புரட்சியாளர்களும் – 6 – மார்ட்டின் லூதர் கிங் – பாகம் 2

கே.ஜே.ரமெஷ் சென்ற வாரத் தொடர்ச்சி.... லிண்டா பிரவுன் வழக்கில் கறுப்பர்களுக்கு சாதகமாகத் தீர்ப்பு வழங்கப்பட்டதைப் பார்த்தோம். ஆனால் 1951ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய இந்த சட்டப்பூர்வமான போராட்டம் 1954ம் ஆண்டு மே மாதம்…

நாளைய பெண்கள் சுயமாக வாழ, இன்றைய இளம்பெண்களே வழிகோலுங்கள்.

சந்திரவதனா சார்ள்ஸ் டார்வின் நிறுவிய குரங்கிலிருந்துதான் மனிதன் பிறந்தான் என்ற கூர்ப்புக் கொள்கை நியமோ இல்லையோ குரங்கின் குணங்கள் மட்டும் இன்னும் மனிதனைத் தொடர்வது நியமாக உள்ளது. 35 வருடங்களாகப் பொலநறுவைக் காட்டில் ஆராய்ச்சி…

திராவிட ‘நிற ‘ அரசியல்.

ச பெரியசாமி ஒரு முறை நான் விடுதியில் எனது சக மாணவர்களோடு உரையாடிக்கொண்டிருந்தேன்.அப்போது அங்கே இன்னொரு மாணவர் வந்தார். அவர் கொஞ்சம் சிவந்த நிறம். சட்டை இல்லாமல் வெறும் மேனியோடு அவர் வந்ததைப் பார்த்தவுடன்…

தமிழ் மென்று துப்பியதுபோல ஓரமாய்க் கிடக்கிறது சேரி

விஸ்வாமித்ரா 10-12-2001: என் மக்கள் மடிந்தனர் தீ அணைவதுபோல ஒரு சுவடுமின்றி - அடோனிஸ் நானும் ரவிகார்த்திகேயனும் ஆலப்பாக்கத்தில் சென்று இறங்கியபோது அந்தச் சேரி தணிந்து எரிந்து கொண்டிருந்தது. சாலை மறியல் போராட்டம் நடத்திய…

ஈவேராவின் இதிகாசப் பொய்கள்

விஸ்வாமித்ரா இராமாயணமும், மகாபாரதமும் தமிழ்மக்களிடயே எங்கிருந்தோ 'ஆரியர் 'களால் கொண்டுவந்து புகுத்தப்பட்ட பொய்க்கதைகள் அல்ல. ராமகாதை மற்றும் மகாபாரதக் கிளைக்கதைகளும் கூட எப்படி மக்களின் அன்றாட வழக்கிலே புழங்கி வந்தன என்பதற்குச் சான்றுகள் சங்க…

ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு நடந்த பாராட்டு விழாவின் வீடியோ

பி.கே. சிவகுமார் ஏப்ரல் 28, 2005 (வியாழன்) அன்று மாலை ஜெயகாந்தனின் பதிப்பாளர்கள் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு ஒரு பாராட்டு விழாவைச் சென்னையில் நடத்தினார்கள். ராணி சீதை மன்றத்தில் இவ்விழா நடைபெற்றது. அரங்கம்…

அரபு பெண்களும் கிட்டாத விடுதலையும்

ஆசாரகீனன் அரபு உலகின் பெண்களுக்கு சுதந்திரம் என்பது இன்னமும் கானல் நீராகவே காட்சி தருகிறது. பெண்களின் உரிமைகளைப் பொறுத்தவரை, எந்த ஓர் அரபு நாடும் இன்னமும் பன்னாட்டு தரத்தை எட்டவில்லை என்று இடதுசாரி அல்லாத…

புரட்சிப் பெண் பத்திமத் நிஸ்ரின்!

நந்தலாலா மூன்றாண்டுகள். கடும் சிறையையும், கொடும் அரசு பயங்கரவாதத்தையும் சந்தித்து, போராடி, மக்கள் விரோத மாலத்தீவு அரசியல் அமைப்பை உலகுக்கு அடையாளம் காட்டுவதில் வெற்றி பெற்றிருக்கிறார், மாலத்தீவு நாட்டை சார்ந்த பத்திமத் நிஸ்ரின் என்ற…