கே.ஜே.ரமேஷ் 'அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ' என்று அதிபர் அன்வார்…
கிருஷ்ணகுமார் வெங்கட்ராமன் 'சீட் பெல்ட் ' மாட்ட மாட்டார்களா ? என்று அந்தக் கால் டாக்சியின் டிரைவரைப் பார்த்துக்கேட்டேன். நம்ம ஊருக்குத் தேவையில்லை என்றார். 30 கிமீ என்று உச்ச வேகம் போட்டிருந்த சாலையில்…
அமெரிக்க உள்துறை ( சமீபத்தில் சில அமெரிக்க ரகசிய ஆவணங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டன. வங்கதேச விடுதலைப் போராட்ட சமயத்தில் அமெரிக்காவின் நடைமுறைகளும் இவற்றில் உள்ளன. வங்கதேசவிடுதலைக்குப் பின்பு அமெரிக்க பாதுகாப்பு துணை அமைச்சர் தெற்காசியக் கொள்கை…
தருண் கங்கூலி 1972இன் தேர்தலின் போது, சித்தார்த்த சங்கர் ராய் அவர்களின் தலைமையில் மேற்கு வங்காளத்தில் தேர்தல் தில்லு முல்லுகளினாலும், ஒரேயடியாக போடப்பட்ட கள்ள ஓட்டுகளினாலும், வாக்குச்சாவடி அபேஸ்களினாலும் காங்கிரஸ் பெற்ற மாபெரும் வெற்றி…
சந்திரவதனா உளவியல் பிரச்சனையில் பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது இன்றைய புலம்பெயர் வாழ்வில் அதிகமாகிவிட்டது. ஏன், எதற்கு என்று குறிப்பிட்ட ஒரு சில காரணங்கள் மட்டுமில்லாமல், எந்த வயதில் என்றும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாமல் இந்த உளவியல்…
கே.ஜே.ரமேஷ் ஜூன் 9ம் தேதி வெளியான பாகத்தின் தொடர்ச்சி.... பின்னர் மார்ட்டின் லூதர் கிங் ஊர் ஊராகச் சென்று தன் பேச்சாற்றலின் திறமையால் கறுப்பின மக்களை சமுதாய மறுமலர்ச்சி மற்றும் சம உரிமைப் போராட்டங்களில்…
கற்பகம் இளங்கோவன் ஒரு வழியா இந்த மெட்டிஒலி.. தலை வலி முடிஞ்சுதுன்னு சொன்னதுதான் தாமதம்.. என்னம்மா கோபம் வந்துருச்சுங்க எங்க அம்மாவுக்கு! சும்மா சொல்லக்கூடாது.. கலைஞர் வந்து பாராட்டும் அளவுக்கு புகழ் சேர்த்துருச்சு மெட்டி…
விஸ்வாமித்ரா ** “சிதம்பரனாரின் சிலப்பதிகாரப்பற்று உண்மையாயின் தமது மானத்தைக் காத்துக் கொள்வதற்கேனும் ஈ.வே.ரா.வின் வட்டாரத்தை விட்டு அவர் வெளியே வரட்டும். 'பாலுக்கும் காவல், பூனைக்கும் தோழன் ' என்பது போல தமிழுக்கும் தொண்டு செய்வதாக…
விஸ்வாமித்ரா 1957 ஆம் வருடம் டிசம்பர் மாதம் கடைசி வாரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலப் பிரதிநிதிகளின் சிறப்பு மாநாடு திருச்சியில் நடந்தது. அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை விளக்கி, பின்னர் நடந்த…
என் எஸ் நடேசன் அவுஸ்திரேலியா சீனாவைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவி ஒருவர் அவுஸ்திரேலிய தலைநகரான கன்பராவில, தனது வீட்டுக்குள கொலை செய்யப்பட்டார். இவரது உடல் ஏழு மாதங்களின் பின்பே கண்டு பிடிக்கப்பட்டது. ZHANG HONG…