சந்திரவதனா புலம்பெயர் வாழ்வில் வேலைக்குப் போகும் பெண்களையும், வேலைக்குப் போகாதிருக்கும் பெண்களையும் பார்ப்போமேயானால் இரு பகுதியினரது வாழ்வும் ஏதோ ஒரு வகையில் கடினமானதாகவே இருக்கிறது. எழுச்சிகளும், புரட்சிகளும் காலங்காலமாக இருந்து வந்தாலும், இன்றைய பெண்களுக்கு…
பி.கே. சிவகுமார் நாள்: ஜூலை 30, 2005 (சனிக்கிழமை) - காலை 10 மணி EST முதல் இரவு வரை இடம்: 3 Waters Lane, Belle Mead, NJ 08502 (முகவரிக்கான வழி…
கே.ஜே.ரமேஷ் ஒரு சாதாரணத் தச்சுத் தொழிலாளியின் மகன் உலகத்திலுள்ள ஒட்டுமொத்தத் தொழிலாளர்களின் தலைவனாக, ஆதர்ஷ புருஷனாக ஏன் ஒரு கடவுளாகவே விஸ்வரூபமெடுத்த கதை தெரியுமா ? அவர் இல்லையேல் போலந்து நாட்டின் லெனின் கப்பல்…
அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. வங்கதேசப் போரின் போது டிசம்பர் 71-ல் அமெரிக்கக் கப்பல் படைப் பிரிவு இந்து மகா சமுத்திரத்திற்கு வந்த்போது ,…
அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 18 , 1971-ல் அமெரிக்க உள்துறை அமைச்சரும் புட்டோவும் மேற்கொண்ட உரையாடலின் பதிவு இது. ) 1.…
அமெரிக்க உளவுத் துறை (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. டிசம்பர் 9 , 1971-ல் அமெரிக்க உளவுத்துறை அனுப்பிய கடிதம் இது .) 1. டிசம்பர் 7, 1971…
இந்திரா காந்தி (அமெரிக்காவின் ரகசியக்கோப்புகள் சில ஜூன் 9 2005-ல் பகிரங்கப்படுத்தப் பட்டன. பங்களா தேசம் விடுதலைக்குப் பின் பத்திரிகையாளர்களிடம் இந்திரா காந்தி பேசியது பற்றி அமெரிக்க அலுவலர்கள் அமெரிக்க உள்துறைக்கு அனுப்பிய தந்தி…
தொகுப்பு:பி.கே.சிவக்குமார் தீபம் இதழ் 1965-ல் அமரர் திரு. நா. பார்த்தசாரதி அவர்களால் தொடங்கப்பட்டது. பின்னர் நா.பா.வின் பெயருக்கு முன்னர் ஒரு தகுதிவாய்ந்த பட்டம் போல 'தீபம் ' என்ற பெயரும் சேர்ந்து, அவர் தீபம்…
ஆசாரகீனன் புனைப்பெயரில் எழுதப்படும் கிளுகிளுப்பூட்டும் நாவல் ஒன்றை வெளியிடக் கூடிய பிரபல பதிப்பாளர்களையும், அதற்குப் பெரும் வாசகர் கூட்டத்தையும் கண்டுபிடிப்பது மிகவும் கஷ்டமான வேலை. ஆனால், அதையே ஒரு பழமைவாத அரபு சமூகத்தைச் சார்ந்த…
கே.ஜே.ரமேஷ் 'அராபியர்கள் எங்கள் பிள்ளைகளைக் கொன்ற குற்றத்தைக் கூட எங்களால் மன்னித்து விட முடியும். ஆனால் அவர்கள் எங்கள் பிள்ளைகளை கொலையாளிகளாக ஆக்கிவிட்டதைத் தான் எங்களால் மன்னிக்கவே முடியாது ' என்று அதிபர் அன்வார்…