மாதவி ஸ்ரீப்ரியா சென்னை மருத்துவர் பிரகாஷ்ராஜ் பெண்களை படம் எடுத்து மிரட்டி internet-ல் வியாபாரம் செய்தது போல, இப்பொழுது அரசியல்வாதிகள், மற்றும் சில பிற துறைகளை சேர்ந்தவர்களும் (Call centers, சினிமா, மருத்துவம், இன்ன…
வெங்கட்ராம கிருஷ்ணகுமார் நடப்பது என்பது எனக்கு ரொம்பப் பிடிக்கும். எனது நண்பனுக்கும் தான். சாதாரண நடை அல்ல. 130/140 கி.மீ நடப்பது மிகவும் பிடிக்கும். அரசியல்வாதிகள் காந்தி உள்பட மக்கள் கவனம் கவர நடப்பார்களாமே,…
அ.மு.றியாஸ் அஹமட் (விற்ஸ் பல்கலைக்கழகம், ஜொஹன்னஸ்பேர்க்). “ஓசியிலயெண்டா, அம்மாக்கொண்டு, அப்பாக்கொண்டு” என்ற மனோபாவந்தான் எம்மைப் பீடித்துள்ள பீடையும் முடுமையுமாகும். இந்த பிரதான மனோபாவத்தைச் சாியாக எடைபோட்டதினால் தானோ என்னவோ வல்லரசுகளினதும், ஏகாதிபத்தியத்தினதும் அடிமைச் சங்கிலியிலிருந்து…
ஜெயந்தி சங்கர் 'பெளத்தம் 'தான் இந்தியநாடு உலகிற்களித்த மிகப்பெரிய பொக்கிஷமாகக் கருதப்பட்டு வருகிறது. அவலோகிதேஷ்வராவின் (Avalokitesvara) பெண் வடிவமே கருணை தெய்வம் குஆன்யின் (Guanyin). மஹாவிஷ்ணு மோகினியாக வந்தகதை நினைவிற்கு வருகிறது இல்லையா! ?…
சல்மான் ருஷ்டி (தமிழில்: ஆசாரகீனன்) இந்தியா, பாகிஸ்தான் போன்ற குலப்பெருமை மற்றும் அவமானம் (honor-and-shame) ஆகியவற்றை முதன்மைப்படுத்தும் பண்பாடுகளில், ஆணின் கெளரவமானது பெண்களின் பால்-ஒழுக்கத்தைச் சார்ந்தே அமைகிறது. மேலும், பெண்கள் 'மானபங்கப்படுவது ' எல்லா…
லதா ராமகிருஷ்ணன் எழுத்தாளர் கோபிகிருஷ்ணன் மறைந்து இரண்டு வருடங்களாகின்றன, ஒவ்வாத உணர்வுகள். முடியாத சமன். உணர்வுகள் உறங்குவதில்லை. மானுட வாழ்வு தரும் ஆனந்தம். தூயோன். இடாகினிப் பேய்களும் - நடைப்பிணங்களும். சில உதிரி இடைத்தரகர்களும்…
என் எஸ் நடேசன் இலங்கையின் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தவிகாரையில் ஒன்றான களனி புத்தவிகாரைக்குச் (ராஜ மஹாவிகாரை) சென்றிருந்தேன். பெளர்ணமி நாளாக இருந்தும் மக்கள் தொகை அதிகமாக இருக்கவில்லை. மேலும் வந்திருந்தோரில் பெரும்பாலானவர்கள் வயோதிபர்களாக இருந்தனர்.…
கே.ஜே.ரமேஷ் கடான்ஸ்க் ஒப்பந்தத்தைத் தொடர்ந்து அரசாங்கம் தணிக்கைகளை வெகுவாக குறைத்தது. இதனால் பத்திரிக்கைச் சுதந்திரமும், மக்களின் பேச்சு சுதந்திரமும் ஓரளவுக்கு மீட்கப்பட்டன. சாலிடாரிடியின் வார இதழ் விற்பனை 50000 (ஐந்து லட்சம்) பிரதிகளை எட்டியது.…
ஏ.எம். றியாஸ் அஹமட் ஏகாதிபத்தியம் என்ற பதம் அரசியல் சூழலில் மிகவும் பாிச்சயமானது. ஆனால் சூழலியல் ஏகாதிபத்தியம் அதிகம் பாிச்சயமான விடயமல்ல. தோலிருக்கச் சுளை விழுங்கும் சூழலியல் ஏகாதிபத்தியம் பற்றிய விழிப்புணர்வு மிகவும் அவசியமானதாகும்.…
சந்திரவதனா பெற்றோரே சிந்தியுங்கள்! இன்றைய காலகட்டத்தில் சாமத்தியச்சடங்கு அவசியந்தானா.. ? புலம்யெர் வாழ்வில் பெண்கள் முகம் கொடுக்கும் உளவியல் பிரச்சனைகளின் காரணிகளில் இந்தச் சாமத்தியச்சடங்கும் ஒன்றாக இருக்கிறது. ஒரு பெண் உள ரீதியாகவும், உடல்…