September 16, 2005 • By
வரதன்
வரதன் இதோ, நடிகர் சங்கத் தலைவர் நாடாளும் ஆசைக்கு அச்சாரம் இட்டுவிட்டார். அவர் பற்றிய சில விஷயங்களைப் பரிமாறிக் கொள்வோவோம்: இவர் கண்டது அரசியல் இயக்கமல்ல. பின் என்ன ... ? அவரது சினிமா…
September 16, 2005 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் (ஏப்ரல் 2005 உயிர்மை இதழில் வெளியானது. என் வலைப்பதிவில் இதை http://ravisrinivas.blogspot.com/2005_04_01_ravisrinivas_archive.html என்ற முகவரியில் காணலாம் ) 1 பத்து பெண் அறிவியலாளர்கள் பெயர்களை கூறமுடியுமா என்று கேட்டுப் பாருங்கள் அல்லது…
சு.கற்பக விநாயகம் மொட்டை அடித்தலும் காது குத்தலும் புத்த மதத் தாக்கத்தினால் வந்திருக்கும். புத்தரின் நிறைய சிற்பங்களில் காது வளர்த்திருப்பார். நானறிந்த வரையில் கூட பாம்படம் அணியப் பெண்டிர் காது வளர்த்திருந்தனர்-- கரிசலிலும், தாமிரபரணிக்கரைகளிலும்.புத்த…
September 16, 2005 • By
K ரவி ஸ்ரீநிவாஸ் அரசு உதவி பெறாத் தனியார் கல்லூரிகள்/உயர் கல்வி நிலையங்களில் மாணவர் சேர்க்கை, கட்டண நிர்யணம், இட ஒதுக்கீடு குறித்து உச்ச நீதிமன்றம் அண்மையில் கொடுத்துள்ள தீர்ப்பு மிக முக்கியமானது(1). முந்தைய…
ம.ஜோசப் சங்க காலத்தில் தமிழர்கள் காதல், மானம், வீரம் என்றக் கட்டுக்கோப்பில் வாழ்ந்தவர்கள். சங்க கால தமிழ்ப் பெண் ஒருத்தி முதல் நாள் போரில் தனது தந்தையை இழந்தாள். இரண்டாம் நாள் போரில் தனது…
அனுராதா ரமணன் விமான நிலையத்திற்குப் போவதற்கு, ஊருக்கு முன், டாக்ஸி வந்துவிட்டது. எங்கள் இருவருக்கும் டிக்கட் காயம் ஆகவில்லை; வெகு சீக்கிரமாக வந்து முயற்சித்தால் இடம் கிடைக்கலாம் என்று, அன்று பிற்பகல்தான் ஏர்லயன்ஸிலிருந்து போன்…
திசைகள் அ.வெற்றிவேல் ஏ.வி.எம்-ரஜினி-ஷங்கர் கூட்டணியில் 'சிவாஜி '-மிகப் பிரமாண்ட முறையில் தயாரிக்கப்படுகிறது என்றும்,தமிழக வரலாற்றிலேயே அதிக விலையில் விற்கப்பட்டுள்ளது என்றும், சுமார் 100 கோடி வசூலாகும் என்றும்,தமிழ் சினிமா வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனை என்றும்…
மு. சுந்தரமூர்த்தி கலீலியோ காலத்திலிருந்தே நிறுவனமாக்கப்பட்ட மதங்கள் அறிவியலுக்கு எதிராக ஏதாவது ஒரு வகையில் இயங்கிக் கொண்டுதான் இருக்கின்றன. இவற்றோடு அரசியல் சேரும்போது இச்சிக்கல் இன்னும் அதிகமாகிறது. மதமும், மதம் சார்ந்த அரசியலும் கட்டுப்படுத்த…
ஏ.எம். றியாஸ் அஹமட் (A.M. Riyas Ahamed, University of Witwatersrand, Johannesburg) பச்சை பச்சையாய் இலைகள் பளபளத்துக் கைகள் காட்டும். மிண்டி வேரும் உதைப்பு வேரும் காவல்காரா;களாய் நிற்கும். மீன்கள் மரமேறி பின்…
September 9, 2005 • By
K. ரவி ஸ்ரீநிவாஸ் (உயிர்மை ஜனவரி 2005 இதழில் வெளியானது) 1 சே குவாராவின் இந்தப் புகைப்படம் உலகெங்கும் புகழ்பெற்றது.இன்றும் வெகு ஜன இயக்கங்களால், புரட்சியாளர்களால் பெருமளவில் பயன்படுத்தப்படும் இப்புகைப்படத்திற்கு ஒரு வரலாறு இருக்கிறது.…