அக்னிப்புத்திரன் பொடாவில் மாதக்கணக்கில் உள்ளே அடைப்பட்டுக் கிடந்த வைகோ, ஒரு உறுதியான முடிவுடன் வெளியே வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் கூட்டணிக்கட்சிகளின் பலத்தால்…
March 3, 2006 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
திண்ணை தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் வாரம் திண்ணை வெளிவராது. தடங்கலுக்கு வருந்துகிறோம். மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும். திண்ணை குழு
வ.ந.கிரிதரன் தமிழ் அரசர்கள் தங்களது இராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக் காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம். நல்லூர்க் கோட்டையைப் பற்றி யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை, போத்துக்கேய மற்றும் கோகில சந்தேஸ (குயில் விடு தூது) போன்ற…
மலர் மன்னன் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததும் கீழே சாய்ந்த காந்திஜி 'ஹே ராம் ' என்றெல்லாம் சொல்லவில்லை என்று அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னதை நான்தான்…
இளைய அப்துல்லாஹ் உணவு என்பது வெறுமனே வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் அல்லாது. ரசித்து, சுவைத்து அனுபவித்து உண்பதற்காகவுமே. பலர் அந்த சுவையின் மனோரதியத்தை அனுபவிக்க மாட்டார்கள். எனது அதிபர் ஆ.தா.ஆறுமுகம் நல்ல ஆஜானு பாகுவானவர்.…
கற்பக விநாயகம் கற்பக விநாயகம் எனும் பேரில் யாரும் எழுதவில்லை. நானேதான் எழுதுகிறேன்.ஈ மெயில் ஐ டி உருவாக்கியபோது எனது நீண்ட பெயருக்குப் பதிலாக வெள்ளறம் என உருவாக்கியதால், அச்சந்தேகம் வந்திருக்கலாம். என் பெயரில்…
முருகபூபதி இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகாில் வசிக்கும் எழுத்தாளர் யேசுராசாவின் 'அலை ' சஞ்சிகை பற்றியும், 'அலை ' வெளியீடுகள் பற்றியும் பலரும் அறிவர். 'அலை ' வெளியீடு 1981 ஆம் ஆண்டு அக்டோபாில் லண்டனில்…
கற்பக விநாயகம் எமது முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த 'ஜான் பிரிட்டோ ' பற்றிய வரலாற்றுக் குறிப்பை இங்கு தர விரும்புகிறேன். 'ராணி மங்கம்மாள் ' காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு கெட்டுப்போயிருந்தது.…
புதுவை சரவணன் வாரிசு அரசியல் என்பது எப்போதுமே இந்திய அரசியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய 'இந்தியா 2020 ' என்ற புத்தகத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு…
செல்வன் யுடா மாநிலம் 1995ல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது.உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோமா( Defense of marriage act) என்ற சட்டத்தை…