திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

 கோபால்சாமியா ? கோயாபல்ஸ்சாமியா ?

அக்னிப்புத்திரன் பொடாவில் மாதக்கணக்கில் உள்ளே அடைப்பட்டுக் கிடந்த வைகோ, ஒரு உறுதியான முடிவுடன் வெளியே வந்தார். திமுகவுடன் கூட்டணி அமைத்தார். நடந்து முடிந்த பாராளுமன்றத்தேர்தலில் அவரது கட்சி போட்டியிட்ட நான்கு தொகுதியிலும் கூட்டணிக்கட்சிகளின் பலத்தால்…

அடுத்த திண்ணை வெளியீடு மார்ச் 17 அன்று வெளிவரும்

திண்ணை தவிர்க்க இயலாத காரணங்களால் வரும் வாரம் திண்ணை வெளிவராது. தடங்கலுக்கு வருந்துகிறோம். மார்ச் 17-2006 வெளியீடு தொடங்கி திண்ணை வழக்கமான முறையில் வெளிவரும். திண்ணை குழு

‘நல்லூர் இராஜதானி: நகர அமைப்பு ‘ – அத்தியாயம் ஐந்து: நல்லூர்க் கோட்டையும் மதில்களும்!

வ.ந.கிரிதரன் தமிழ் அரசர்கள் தங்களது இராஜதானிகளையே கோட்டைகளாக அமைப்பது பாதுகாப்புக் காரணங்களினால் ஏற்பட்ட வழக்கம். நல்லூர்க் கோட்டையைப் பற்றி யாழ்ப்பான வைபவமாலை, கைலாயமாலை, போத்துக்கேய மற்றும் கோகில சந்தேஸ (குயில் விடு தூது) போன்ற…

இ.பா. எனும் கல் விழுந்த குளமாகிறது என் மனம்

மலர் மன்னன் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்ததும் கீழே சாய்ந்த காந்திஜி 'ஹே ராம் ' என்றெல்லாம் சொல்லவில்லை என்று அவருடைய உதவியாளராக இருந்த கல்யாணம் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன் என்னிடம் சொன்னதை நான்தான்…

புலம் பெயர் வாழ்வு (3)

இளைய அப்துல்லாஹ் உணவு என்பது வெறுமனே வயிற்றை நிரப்புவதற்காக மட்டும் அல்லாது. ரசித்து, சுவைத்து அனுபவித்து உண்பதற்காகவுமே. பலர் அந்த சுவையின் மனோரதியத்தை அனுபவிக்க மாட்டார்கள். எனது அதிபர் ஆ.தா.ஆறுமுகம் நல்ல ஆஜானு பாகுவானவர்.…

விவேகானந்தர் பாறையும், ராணி மங்கம்மா கடிதமும், மைசூர் மூக்கறுப்புப்போரும்

கற்பக விநாயகம் கற்பக விநாயகம் எனும் பேரில் யாரும் எழுதவில்லை. நானேதான் எழுதுகிறேன்.ஈ மெயில் ஐ டி உருவாக்கியபோது எனது நீண்ட பெயருக்குப் பதிலாக வெள்ளறம் என உருவாக்கியதால், அச்சந்தேகம் வந்திருக்கலாம். என் பெயரில்…

மணிமேகலை பிரசுரம் – தமிழ் சேவையா ? வியாபார தந்திரமா ?

முருகபூபதி இலங்கையில் யாழ்ப்பாணம் குருநகாில் வசிக்கும் எழுத்தாளர் யேசுராசாவின் 'அலை ' சஞ்சிகை பற்றியும், 'அலை ' வெளியீடுகள் பற்றியும் பலரும் அறிவர். 'அலை ' வெளியீடு 1981 ஆம் ஆண்டு அக்டோபாில் லண்டனில்…

கிழவன் சேதுபதியும் ஜான் பிரிட்டோவும்

கற்பக விநாயகம் எமது முந்தைய கட்டுரைகளில் குறிப்பிட்டிருந்த 'ஜான் பிரிட்டோ ' பற்றிய வரலாற்றுக் குறிப்பை இங்கு தர விரும்புகிறேன். 'ராணி மங்கம்மாள் ' காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு கெட்டுப்போயிருந்தது.…

நல்ல அறிகுறி

புதுவை சரவணன் வாரிசு அரசியல் என்பது எப்போதுமே இந்திய அரசியலின் சாபக்கேடாக இருந்து வருகிறது. நமது குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தான் எழுதிய 'இந்தியா 2020 ' என்ற புத்தகத்தில் இந்தியாவின் முன்னேற்றத்திற்கு…

பழிவாங்கப்படும் ஓரினச் சேர்க்கையாளர்கள்

செல்வன் யுடா மாநிலம் 1995ல் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு முழு திருமண உரிமை அளித்தது.உடனடியாக அமெரிக்காவின் 37 மாநிலங்கள் அவசர அவசரமாக ஓரினத் திருமணங்களுக்கு அனுமதி மறுத்து டோமா( Defense of marriage act) என்ற சட்டத்தை…