திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

புலம் பெயர் வாழ்வு – 12 – ‘Free Man’ பட்டத்தோடு இருக்கும் தமிழர்கள்

இளைய அப்துல்லாஹ் அன்பு, அபிமானம் என்பது பொதுவானது. திரையில் வரும் நடிகர்கள் மீதான அபரிதமான அன்பை பலரிடம் பார்த்திருக்கிறோம். கண்ணுக்குள் வைத்து கொண்டாடுவார்கள். குறிப்பிட்ட வயது பெண் பிள்ளைகளுக்கு ‘விஜய்’ என்றால் அவ்வளவு ஆசை.…

சாதியத்தின் பண்பாட்டுச் சிக்கல்

குமரிமைந்தன் 1. அறிமுகம் தமிழகத்தில் திராவிடர் இயக்கம் தோன்றி வளர்ந்து மக்களிடம் செல்வாக்குப் பெற்று வந்த போது இங்கிருந்த “பொதுமை”யினர் அதனை வெறும் பண்பாட்டு இயக்கம் என ஒதுக்கித் தள்ளினர். தங்கள் கொச்சைப் பொருளிய(Economism)ச்…

புதுவை ஞானத்தின் நாட்குறிப்பிலிருந்து 5 : வியப்பில் வாழ்தல்

புதுவை ஞானம்கண்ணோட்டம் ______________ வெளியே பார்த்தனர் இருவர் சிறைச்சாலையின் கம்பிகளூடே ஒருவன் பார்வையில் சேறும் சகதியும் மற்றவன் பார்வையில் நிலவும் தாரகையும். பார்க்கும் தோரணையில் தான் அழகும் அசிங்கமும் உற்சாகமும் சலிப்பும் அசட்டையும் படைப்பாற்றலும்.…

நான் என்ன சொல்ல, அன்னிபெசன்ட் சொல்லட்டும், மாப்பிள்ளைமார் கலகம் பற்றி

மலர் மன்னன் !921ல் நடந்த மாப்பிள்ளைமார் கலவரம் சுரண்டலை எதிர்த்துப் பொங்கியெழுந்த பாட்டாளி வர்க்கப் போராட்டந்தான் என்றும், உழவுத் தொழில் செய்த முகமதியரான மாப்பிள்ளைமாருடன் ஹிந்து சமூகத்தைச் சேர்ந்த விவசாயக் கூலிகளான தாழ்த்தப்பட்ட மக்களும்…

இட ஒதுக்கீடு: எதிர்க்க வேண்டியவர்கள் தலித்துகளும் வனவாசிகளும்

மலர் மன்னன் ஐம்பதுஅறுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த நிலைமையே இப்போதும் நீடிப்பதுபோல் பாசாங்கு செய்து, கல்வி, வேலை வாய்ப்புகளில் பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு அவசியம் என்று பிடிவாதம் செய்வது காலப் போக்கில் இட ஒதுக்கீடு என்பது ஒரு…

ஆய்வுக் கட்டுரை: பாதை மாறிய கொள்ளிடம்

கோ.தில்லை கோவிந்தராஜன் தமிழக வரலாற்றில் சிறப்பிக்கப்படும் புண்ணியநதிகளுள் சிறப்புப் பெற்றதுதான் காவேரி நதியாகும். இக்காவிரி நதியினை "காவிரி போற்றுதும் காவிரி போற்றுதும்" என்று சிலப்பதிகாரத்தில் கோவலன் கோலத்தை ஏடு எழுதிய காவியுடுத்திய காவலனாம் இளங்கோவடிகள்…

நல்லூர் இராஜதானி நகர அமைப்பு; அத்தியாயம் 9: இந்துக்களின் நகர அமைப்பும் அதில் சாதியின் பாதிப்பும், வகைகளும்!

வ.ந.கிரிதரன் இந்துக்களின் நகர அமைப்புக் கலையைப் பல காரணிகள் நிர்ணயித்தன. அதிலுள்ள மண்ணின் அமைப்பு, அம்மண்ணில் நிலவி வந்த சாதிக்கட்டுப்பாடுகள் போன்ற சமுதாய அமைப்புமுறை, சாத்திரங்கள் எல்லாமே இந்துக்களின் நகர அமைப்புக் கலையில் முக்கிய…

இட ஒதுக்கீட்டிற்கு எதிரான போராட்டம் சரியானதுதானா ?

K.ரவி ஸ்ரீநிவாஸ் மத்திய அரசின் உயர்கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டினை எதிர்த்து மாணவர்கள், மருத்துவர்கள் உட்பட பலதரப்பினர் போராடுகின்றனர். இதை ஆதரிப்பவர்களும் உள்ளனர். இந்த இட ஒதுக்கீட்டிற்கு வழி வகுப்பதாகக் கூறப்படும் 93ம் அரசியல்…

புலம் பெயர் வாழ்வு 11 – “கொழும்புதெரியாதவையெல்லாம் லண்டன் வந்திருக்கினம்”

இளைய அப்துல்லாஹ் 2 ஆண்டுகளுக்கு முன்பு இது நடைபெற்றாலும் நேற்றுப்போலுள்ளது. இப்பொழுதும் நிலமை இதுதான். லண்டனில் ILFORD நகர சபை மண்டபத்தில் அகதிகள் தொடர்பான அவர்களை ஒன்றிணைக்கும் ஒரு கூட்டம் நடைபெற்றது. அதற்கு ஆயிரத்துக்கும்…

எடின்பரோ குறிப்புகள்– 16

இரா முருகன் எதிர்பார்த்தபடிக்குத்தான் தேர்தல் முடிவுகள். அதாவது, இங்கிலாந்து உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள். பிரதமர் டோனி ப்ளேரின் தொழிற்கட்சி கணிசமாக அடி வாங்கிக் கட்டுப் போட்டுக்கொண்டு அ-இ-சகஜம்ப்பா என்று க.மணி டயலாக்கை டப்பிங்கில் எடுத்துவிட்டபடி…