திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

பண்டைத் தமிழர்களின் அணு அறிவு – கணிதம் என்பது அறிவியல் மொழி- தூரம்

புதுவை ஞானம் நாம் வெளி -கனபரிமானம் பற்றியும் காலம் பற்றியுமான பண்டைத் தமிழர்களின் புரிதல் பற்றி கடந்த கட்டுரைகளில் பேசினோம் அல்லவா? இனி அவர்தம் 'தூரம்' அல்லது 'நீட்டல் அளவை' பற்றி கிடைத்திருக்கும் சில…

பேசும் செய்தி – 5 :: பாஸ்டன் பாலாஜி

பாஸ்டன் பாலாஜி 1. இட ஒதுக்கீட்டுக் கொள்கை: உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து 31-ல் விடுதலைச் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம்: 'ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மேல் பெறுவோருக்கு இட ஒதுக்கீட்டுப் பயன் கிடைக்கக் கூடாது.’…

நாலந்தாவின் மரணம் : வரலாற்றின் கண்ணீர்த்துளிகளிலிருந்து..

ஜடாயு “அல்லாஹோ அக்பர்” என்று கத்திக் கொண்டே வந்த சம்சுத்தீன் என்ற அந்தப் படைவீரனின் கூரிய வாள் பிரதம ஆச்சாரியர் சீலபத்திரரின் நெஞ்சில் இறங்கியது. தன்னைச் சுற்றியிருந்த ஸ்தூபங்களின் உச்சிகள் எல்லாம் ஒளிமழுங்கிப் பேரிருள்…

என்ன சொல்லி விட்டார் போப் பெனடிக்ட்?- 2

அருணகிரி இத்தலைப்பில் சில வாரங்களுக்கு முன் எழுதிய கட்டுரையில், காரண அறிவையும், இஸ்லாத்தையும் குறித்த போப்பின் கருத்தின் சாரமாக இவ்வாறு குறிப்பிட்டிருந்தேன்: "ஒருபுறம் விவிலிய கிறித்துவத்தை கிரேக்க காரண அறிவுடன் மணமுடித்து, ஐரோப்பிய காரண…

வட கொரியாவின் அணு ஆயுத சோதனை

த.வி. ராகவ ராஜ்வடகொரியா அணு ஆயுத சோதனை செய்திருப்பதை யாரெல்லாம் கண்டனம் செய்வார்கள், எதிர்ப்பார்கள் என்று எதிர்ப்பார்த்தோமோ அப்படியே நிகழ்ந்திருக்கிறது. அமெரிக்காவும் ஜப்பானும் ஐ.நா.வில் தங்களுக்குள்ள வல்லமையைப் பயன்படுத்தி ஒரு தடையையும் வடகொரியாவின் மீது…

உச்ச நீதிமன்றமும், இட ஒதுக்கீடும்

K.ரவி ஸ்ரீநிவாஸ்உச்ச நீதி மன்றம் எழுப்பியுள்ள சில கேள்விகளுக்கு பதில் தர வேண்டிய நிர்ப்பந்ததில் மத்திய அரசு இருக்கிறது (1). .கிரீமி லேயர் எனப்படும் பிற்பட்டோரில் முற்பட்டோர் குறித்து அரசு ஒரு முடிவிற்கு வந்தாக…

சிற்றலைகள் வெகுஅரிதாகவே மணல் வெளியை தொடுகின்றன – பாரசீக வளைகுடா நாடுகளின் வரலாறு பற்றி

எச்.பீர்முஹம்மதுகடலோட்டத்தில் நிழல் படிந்திருந்தது. அது தன்னை உள்வாங்கி கொண்டு வெகு தூரம் சென்றது. இருபுறமும் பாதை அமைத்துக் கொண்டு தன் போக்கில் நகர்ந்தது. ஆழமற்ற நீர்ப்பரப்பிற்குள் நின்ற மணல் மேட்டிற்கு பின் ஆழமான கடலிலே…

உள்ளுக்குள் ஒலிக்கின்ற கோஷம் எது?

மலர் மன்னன்பாமரராயினும், படித்தவராயினும், இலக்கியம் கைவரப்பெற்றவராயினும் ஜனரஞ்சக வாசகராயினும், அனைவரும் பேசிவைத்துக்கொண்டாற்போல் ஒரே மாதிரி எதிர்வினை செய்கிறவர்களாகத்தான் இருக்கிறார்கள், சிறுபான்மையினரான நமதுமுகமதிய சகோதரர்கள், சமயம் சார்ந்த விவகாரம் என்று வருகிறபோது. கண் எதிரே தென்படுகிற…

கொலைகாரக் கொசுக்கள்: தொடரும் சுகாதார அவலம்

ஜடாயுகொலைகார அப்சலுக்கு மரணதண்டனை கொடுப்பதா வேண்டாமா என்று விவாதம் தூள் பறந்து கொண்டிருக்கும் இந்த வேளையில் இதை நினைக்காமல் இருக்க முடியவில்லை. Aedes Aegypti, Aedus Albopictus என்கிற இந்த ஜாதிக் கொசுக்கள் ஜாதி…

வெறுமே விதித்தல்

ஆனந்த கணேஷ் இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதும் மானுடமானது வன்முறை என்பது பற்றிய ஒரு புரிதலை குரங்கானாது ஹோமோ ஸாப்பியனாக மாற ஆரம்பித்தகாலம் முதல் தேடிவருகின்றது. பெரும்பாலான விளக்கங்கள் பலமுள்ள தனிமனித, மற்றும் குழுக்களினால்…