திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இடதுசாரி இந்துத்துவம்

அருணகிரி இன்று வலதுசாரி இடதுசாரி என்ற பதங்கள் இந்திய அளவில் (உலக அளவிலும் கூட) மிகவும் குழப்பமான சொல்லாடல்களாக ஆகி விட்டிருக்கின்றன. சுற்றுச்சூழல் இயக்கம் தொடங்கி, சீனா, வடகொரியா வரை அனைத்து விஷயங்களும் இடதுசாரி…

ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் – முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா?

எழில்ஜாகிர் நாயக் என்னும் காலிப்பாத்திரம் - முஸ்லிம் அறிவுஜீவிகளின் தரம் இதுதானா? எழில் காலிப்பாத்திரம் ரொம்ப சத்தம் போடும்.. நிறை குடம் ததும்பாது என்பது தமிழ் பழமொழி. வழக்கம்போல யூ ட்யூபில் வீடியோ தேடி…

சிறுபான்மை, பெரும்பான்மை, மதச்சார்பின்மை என்றெல்லாம் யோசிக்கும் வேளையில்…

மலர் மன்னன் நமது அரசியல் சாசனத்தின் பிரகாரம் தற்சமயம் நம்முடைய தேசத்தின் அதிகார பூர்வமான பெயர் என்ன தெரியுமா? ஆங்கிலத்தில் இந்தியா, ஹிந்தி உள்ளிட்ட பிற பாரதிய மொழிகளில் பாரதம் என்கிற இரு பெயர்…

மெல்பேனில் குதிரை பந்தயம்

என். எஸ். நடேசன்கார்த்திகை மாதத்து முதலாவது செவ்வாய்க்கிழமை அவுஸ்திரேலியாவில் காற்றுவீசும். கடல் அலைமோதும். நதிகள் ஓடிக்கொண்டிருக்கும். ஆனால் மனிதர்களின் ஓட்டம் சில நிமிடங்களில் ஸ்தம்பித்துவிடும். ஏன் அவுஸ்திரேலியாவில் இப்படி நடக்கிறது என குடியேற்றவாசியான எனக்கு…

கிராமப்புற மக்கள் வாழ்வை சூறையாடும் சிறப்பு பொருளாதார மண்டலம்!

கே. செல்வப்பெருமாள்உலகமயப் பொருளாதாரம் பல்வேறு நவீன சுரண்டல் வடிவங்களை தொடர்ச்சியாக வழங்கிக் கொண்டிருக்கிறது. அதன் தற்போதைய வடிவம்தான் “சிறப்பு பொருளாதார மண்டலம்” (Special Economic Zone - SEZs) ‘இன்னொரு உலகம் சாத்தியமே!’ என்று…

அலெக்ஸாந்தர் காவியம் – சிறு குறிப்புகள்

இரா மதுவந்திஒலிந்திஸ் காலிஸ்தெனஸ் (Callisthenes of Olynthus ) என்ற கிரேக்க வரலாற்றாசிரியர் கிமு (கிரிஸ்துவுக்கு முன்னர் 360-328) இல் வாழ்ந்தவர். இவர் அரிஸ்டாட்டிலின் உறவுக்காரர். அரிஸ்டாட்டிலின் சீடர். இவர் அரிஸ்டாட்டிலின் சிபாரிசின் காரணமாக…

பசும்பொன் தேவர் ஜாதி தலைவர்; அண்ணாவோ வெறும் குடும்பத் தலைவர்!

மலர் மன்னன் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் சுபாஷ் சந்திர போஸ் தலைமையின் கீழ் அகில பாரத பார்வர்டு ப்ளாக் கட்சியின் முன்னோடும் பிள்ளையாக விளங்கியவர். அந்த வகையில் அவர் ஒரு தேசியத் தலைவராகத் திகழ்ந்தார்.…

ரவிக்குமாரின் எதிர்ப்பாட்டை ஏற்காத பாட்டு

அ. கணேசன்ஜூனியர் விகடன் 22-10-2006 இதழில் "விஜயகாந்தின் கள்ளுக்கடை புரட்சி" பற்றி எதிர்பாட்டு பாடியுள்ள ரவிக்குமார் எம்.எல்.ஏ., விஜயகாந்த் கள்ளுக் கடையைத் திறப்பேன் என்று அறிவித்துள்ளது பெரிய வேடிக்கை என்றும், "புதிய பொருளாதாரக் கண்டுபிடிப்பு"…

இஸ்லாமிய நவீனத்துவமும் திருக்குர்ஆனும்

ஹெச்.ஜி.ரசூல் அல்லா நபிமுகம்மதுவுக்கு ஏற்படுத்திய உள்மனத்தூண்டலால் உருவாகிய சிந்தனைகளின் தொகுப்பு தான் திருக்குர்ஆன் என்பதை இஸ்லாமிய நவீனத்துவ அறிஞர்கள் சொல்கின்றனர். 1400 ஆண்டுகளுக்கு மேலாக திருக்குர்ஆன் ஒரு புள்ளிகூட மாறாமல் இருக்கிறது என்கிற கூற்றானது…

இட ஒதுக்கீடு, அரசியல் சட்டம், நீதி மன்றங்கள்: ஒரு கேள்வி பதில்

K.ரவி ஸ்ரீநிவாஸ்1, கேள்வி: இட ஒதுக்கீடு குறித்த சட்டங்களை ஒன்பதாவது அட்டவணையில் சேர்க்க வேண்டும் என்ற யோசனை சரியா ? பதில் : சரியல்ல. இப்படி சேர்த்த சட்டங்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள்…