- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வேதவனம்- விருட்சம் 48
- எச்சம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- ரோபோ
- வாரத் தேவை
- புலம்பெயர் பறவைகளை இனி…
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- குறுங்கவிதைகள்
- மிச்சம்
- அகம் அறி
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- சமாதானத் தூதுவர்கள்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- ஆசிரியருக்கு
- முதிர் இளைஞா..
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- தொலைத்தூர பயணம்
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- மியாவ் மியாவ் பூனை
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மாண்டு விட்ட கனவுகள்….
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- நினைக்கத் தெரிந்த மனம்…
- screening of the film The Other Song
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- இறகுகள் தொலைத்த தேவதை
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- இடைத்தேர்தல்
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- மனிதன் 2.0
- குருவிகளின் சாபம்:
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- சித்திரக்காரனின் சித்திரம்
- விட்டுச்சென்ற…
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
நட்சத்திரவாசி
படங்களுக்கு வண்ணம் எழுதுபவனே
உன் தூரிகைப்பட்டு வந்துதித்த
சூரியன் வெறுமையாய்
நிற்பதை அறிவாயோ
எக்கணத்தில் நானதை வீட்டுக்கு
கொண்டுவந்தேனோ
கூடடைய விடாமல் நிற்கும்
சூரியனுக்கு பறவைகள் குறித்து
இவ்வளவு அலட்சியம் ஏன்
அவை அப்படியே இருக்கவும்
அசையாமல் இருக்கவும்
வஸ்துக்கள் என்று நினைத்தாயோ
களைத்து போன அந்த
தோணிக்காரனை பார்
சதாகாலமும் துடுப்பையே
பிடித்து கொண்டிருந்தால்
வீடடைய அவனுக்கும் தோன்றாதோ
மேலும்
வீட்டு முற்றத்தில் தானியங்களை
பொறுக்கி தின்னும் கோழியும் குஞ்களையும்
கண்டாயா
அவற்றுக்கும் இல்லையோ பொழுது சாய்தல்
பற்றிய கவலையும்,ஏக்கமும்
பொழுது சாய்ந்தாலும் பொழுது சாயாமல்
அப்படியே வைத்திருக்க
உன் தூரிகையை தூண்டியது எது?
mujeebu2000@yahoo.co.in