- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வேதவனம்- விருட்சம் 48
- எச்சம்
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- ரோபோ
- வாரத் தேவை
- புலம்பெயர் பறவைகளை இனி…
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
- குறுங்கவிதைகள்
- மிச்சம்
- அகம் அறி
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- சமாதானத் தூதுவர்கள்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- ஆசிரியருக்கு
- முதிர் இளைஞா..
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- தொலைத்தூர பயணம்
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- மியாவ் மியாவ் பூனை
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மாண்டு விட்ட கனவுகள்….
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- நினைக்கத் தெரிந்த மனம்…
- screening of the film The Other Song
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- இறகுகள் தொலைத்த தேவதை
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- இடைத்தேர்தல்
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- மனிதன் 2.0
- குருவிகளின் சாபம்:
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- சித்திரக்காரனின் சித்திரம்
- விட்டுச்சென்ற…
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
எஸ்ஸார்சி
சூரியக்குதிரைகள்
வெண்ணிறத்தன
அவை ஏழும் தாமே விரைவன
கதிரவன் தேரது உலா காண
தேவர்கட்கு நன்மை
உறுதிப்படுகிறது
யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக
யாம் இவண் நூறாண்டு வாழ்வோமாக
ஆண்டு திங்கள்
பகல் இரா
வேள்வியொடு ஆசனம்
கற்பித்த வருண மித்திரர்கள்
அரியமானுமே ஈங்கெம்மை
வலிமைப்படுத்தினார்கள்
மித்திரா வருணர்கள் வாரும்
வந்து சோமம் பருகும்
வேள்வி விழு பொருள் பெறுக நீவிர்
நியதிகள் வலுப் பெறுக ( ரிக் 7/66)
அசுவினி தேவர்களே
உஷையின் வருகையால்
கருப்பி விடைபெற
சிவப்பி ப்பணியேற்கிறாள் ( ரிக் 7/71)
அசுவினிகளே நீங்கள்
கிழக்கு மேற்கு
தெற்கு வடக்கென
திசை எங்கிருந்தும் வருக
ஐவகை ஆரியர்
அனைவர்க்கும்
அருளுவீர் நன்மையும் வளமையும் (7 /72)
வருணனே ஏன்
என்னை முடிக்க வருகிறாய்
யாம் செய்த பாவம்
எம் முன்னோர் செய்த பாவம்
இவைக் களைந்திடுக நீ
கன்றினை கட்டிய தாம்பிலிருந்து நீக்குவதொப்ப
திருடியபசுவுக்கொருவன் தீனி தருவதொப்ப
வசிட்டனைப்பாவங்களிலிருந்து நீக்கிடுக
சுய பலத்தால்
மனத்தால்
விருப்பத்தால்
பாவம் இழைக்கவில்லை யாம்
எம் குணத்தால்
விதியால்
இறைசெல் கதியால்
செய்தவையுண்டு
மது சூது சினம்
அறியாமை இவை
பாவம்செயக்காரணிகள்
பக்குவப்பட்ட மூத்தோனுக்கு
பாவம் செய் யுவனை காத்தல்
கடமை யாகிறது ( ரிக் 7/86)
—————————————————————————-