- குறுக்கெழுத்து ஆகஸ்டு 6, 2009 குறுக்கெழுத்து புதிரின் விடைகள்
- வார்த்தை செப்டம்பர் 2009 இதழில்…
- அன்புள்ள ஆசிரியர் அவர்களுக்கு,
- screening of the film The Other Song
- நினைக்கத் தெரிந்த மனம்…
- NJTS 20th ANNIVERSARY/DEEPAVALI FUNCTION
- மாண்டு விட்ட கனவுகள்….
- இந்தியத் துணைக்கோளும் நாசாவின் விண்ணுளவியும் சந்திரன் வடதுருவக் குழியில் பனிப்படிவு கண்டுபிடிப்பு (கட்டுரை : 5)
- மியாவ் மியாவ் பூனை
- அஞ்சலி கட்டுரை: யஸ்மின் அமாட் மலேசிய திரைப்பட ஆளுமை – அழகியலும் தீவிரமும் (1958 – 2009)
- தொலைத்தூர பயணம்
- இறகுகள் தொலைத்த தேவதை
- மோன் ஜாய் – இன்றைய அசாமிய இளைஞனின் அவலம்
- PURAVANKARA Presents “BRIEF CANDLE”
- அழைப்புகளின் வழியே நிகழும் பயணங்கள்…
- யாழ்ப்பாணத்து அண்மைக்கால இலக்கிய நிகழ்வுகள்
- விட்டுச்சென்ற…
- சித்திரக்காரனின் சித்திரம்
- கால்டுவெல் முதல் கவிதாசரண் வரை
- குருவிகளின் சாபம்:
- மனிதன் 2.0
- தேடல் (ஒளிப்பட கவிதை)
- இடைத்தேர்தல்
- கவிஞர் தாணுபிச்சையாவின் உறைமெழுகின் மஞ்சாடிப் பொன்
- மதுரையில் உயிர்மை நூல் வெளியீட்டு விழா உயிரோசை ஓராண்டு நிறைவு விழா
- முதிர் இளைஞா..
- இவான் டெனிசோவிச்சின் வாழ்விலே ஒரு நாள் – பதினெட்டாவது அத்தியாயம்
- ‘திண்ணை’யில், திரு. ச. இராமசாமியாரின் சமசுகிருதம் பற்றிய மடல்
- சாக்ரடிஸின் மரணம் (கி. மு. 469–399) மூவங்க நாடகம் காட்சி -2 பாகம் -9
- வெளிப்படுத்தப்படும் சில உண்மைகள்
- புலம்பெயர் பறவைகளை இனி…
- வாரத் தேவை
- ரோபோ
- கலில் கிப்ரான் கவிதைகள் (1883-1931) << மரணத்தின் அழகு >> (The Beauty of Death) கவிதை -15 பாகம் -2 (மரணத்தின் அணைப்பு)
- எச்சம்
- பாப்லோ நெருடாவின் கவிதைகள் – 50 << உன்னைக் காணும் வரை >>
- வல்லினம் இதழ் ‘கலை இலக்கிய விழா’
- வேதவனம்- விருட்சம் 48
- ஆசிரியருக்கு
- கருத்துப் பரிமாற்றத்திற்கு ஆவலுடன்
- பாராட்டலாம் பரிமாற்றம்தான் சாத்தியமில்லை
- சமாதானத் தூதுவர்கள்
- சியாமளாதேவியே சீக்கிரம் அருள்கவே!
- அகம் அறி
- மிச்சம்
- குறுங்கவிதைகள்
- விஸ்வரூபம் – அத்தியாயம் ஐம்பது
கவியோகி வேதம்
சிவனார்தம் சடையிலே வெண்ணிலா தொட்டிடும்
..சீதமுதம் தூய்மை செய்ய,
… .சிறந்திடும் ஊர்பேரும் ‘மதுரை’ என் றாகவும்,
.. “.சியாமளா தேவி!” வந்தாய்!
பவமாயை போக்கவே ‘மந்திர’ ரூபமாய்ப்
…பார்புகழ் ‘மீனாக்ஷி’ ஆனாய்!
……பக்தர்எம் நாட்டிலே வடக்கினில் சீருடன்
… ‘மாசிப்’ ப்ரதமை தன்னில்
சுவையாக ஒன்பது நாள்நவ ராத்ரியாய்
… ‘சியாமளா விழா’எ டுத்தார்!
..தூய்மையாய் எம்மனம் மாறவே நீஅருள்
…சுந்தரீ! சரண்பு குந்தோம்!
..
2)-கடல்கொண்ட நீரெலாம் விண்சென்று மேகமாய்க்
..காட்சிஉரு மாறல் போல
..கருணை‘லலி தாம்பிகைக்’ கைவிற் கரும்பிலே
..‘சியாமளை’ கண்டு வப்பார்!
அடல்கொண்ட ‘அறிவெனும்’ தத்துவத் தலைவியே!
..‘அலை’மனம் அடக்கு வாயே!
..அழகாகப் பூஇட்டு நின்பாதம் துதிப்போரை
..அணைக்கவே ஓடி வருவாய்!
.மடல்இட்டுச் சந்தத்தால் பாடிடும் ‘சாக்தரை’
..மணமாக வைக்கும் அம்மே!
‘அம்பிகையின்’ மந்த்ரிணீ!’ பல்உரு கொண்டுநீ
..மனத்தோடு பொருந்து வாயே!
..
3)-அடித்தோனைக் கடிக்கவும் மிதித்தோனை நசுக்கவும்
..‘ஆள்’வைக்கும் காலந் தன்னில்,
..அகம்வரின் பொய்யாக நெய்யொழு கப்பேசி
.அப்புறம் ஏய்க்கும் வேளை,
அடக்காத ஆசையால் மதிகெட்டு ‘சாந்தியை’
..அதிகமாய்ப் போக்கும் நேரம்,
ஆன்மாவில் நீதானே குடிவந்து வழிசொல்லி
..அம்மாபோல் திருத்த வேணும்!
.படிக்காத மூடனும் ‘காளிதாச’ னாகினான்!
. பவித்திர மாதங்கீ ! நகுலீ!
..பலதீய எண்ணங்கள் நெஞ்சிற்குள் போகாமல்
..பலமான ‘த்யானம்’ அருள்வாய்!