- நிலவோடு நீ வருவாய்
- பின் நாற்றம்
- தாகூரின் நோபல் பரிசைத் திருடியவனே
- கதவாக நான்..
- பகை
- வீழ்த்துவதேன் ?
- கவிதை
- முணுமுணுப்பு
- மே நாள்
- விமானப் பயணங்கள்.
- கண்ணாடியும் விலங்கும்
- புள்ளிக்கோலம்.
- அட்சய பாத்திரங்கள்…!!!
- சத்தியின் கவிக்கட்டு 5
- அன்புடன் இதயம் – 16 – ஐயா, இது அமெரிக்கா
- விதைத்தது
- தமிழவன் கவிதைகள்-நான்கு -மணியாட்சி ஸ்டேஷன்
- எழிற்கொள்ளை
- ஈரோப்பை பிரிட்டனுடன் இணைக்கும் உலகிலே நீளமான கடலடி ஈரோக் கணவாய் [World ‘s Longest Subsea Eurotunnel Connecting Britain to Europe
- இடக்கரடக்கல்
- பனிநிலா
- நீலக்கடல் -(தொடர்)- அத்தியாயம் -18
- பிறந்த மண்ணுக்கு..- 1
- கதை 07 : இசைக்கலைஞனின் கதை
- பருந்துகள் பறந்துகொண்டிருக்கின்றன…
- கதவு திறந்தது
- இயற்கையே நீயுமா…. ?
- குற்றவாளிகள் யார் ?
- வாரபலன் – மே 6,2004 – அ.ஜீ.ரணம் , நிறுத்தமுடியாத நோயாளி டி வி ,நச்சுறவு நிராகரணம்
- மதங்கள் அழிக்கப்படவேண்டும்
- நாராயண குரு எனும் இயக்கம்-2
- கலைஞருடன் பேசுங்கள் – மாலன் நிகழ்ச்சி
- ஜமாலனின் ஆழ் மனத்தில் மதம் நிகழ்த்தும் மாயங்கள்
- ஓடும் உலகத்தை உட்கார்ந்து பார்க்கிறேன் – 4 :திரு.கருணாநிதியின் சன் டிவி பதில்கள்:
- ஃபூகோ – ஓர் அறிமுகம் (பகுதி 1)
- அ.முத்துலிங்கம் கதைகள்
- மாற்றுக் கருத்துக்கான குரல்(வன்முறை வாழ்க்கை- புத்தக அறிமுகம்)
- ஜெய் ராம்! திரைப்படம் – ஃபாசிசத்தின் இன்னொரு வடிவம்
- கவிதை உருவான கதை – 5
- கவிஞர் அன்பாதவனின் நெருப்பில் காய்ச்சிய பறையின் சில அதிர்வுகள்..
- சிற்றின்பமும் பேரின்பமும் (தூங்கும் அழகிகள் இல்லம்- புத்தக அறிமுகம்)
- திருச்சியில் எஸ் ராமகிருஷ்ணனின் நெடுங்குருதி நாவல் கருத்தரங்கம்
- தமிழ் எங்கள் சமூகத்தின் விளைவுக்கு நீர்…
- தாய்க்கு ஒரு நாள்
பனசை நடராஜன், சிங்கப்பூர்

புவிநீரை ஆவியாக்கி
வளியோடு கலந்ததினால்
மழைநீரைப் பொழிந்தென்னை
மகிழ்வித்தது வானம்!
உதிர்த்த இலைகளை
உணவாக்கி வளமண்ணைக்
கழித்து என் உயிர்வளர்த்துக்
காத்திடும் மண்புழுக்கள்!
பசுந்தழையைத் தின்றுவிட்டு
தன்கழிவை உரமாக்கி
செழித்துயர்ந்து நான்வளரச்
செய்தனக் கால்நடைகள்!
காய்கனியும், உயிர்க்காற்றும்
தந்தபோதும் இரக்கமின்றி
சாய்த்துஎனை வேரோடு
வீழ்த்துவதேன் மனிதர்களே!
-பனசை நடராஜன், சிங்கப்பூர்-
(feenix75@yahoo.co.in)