- திசை ஒன்பது திசை பத்து (நாவல் தொடர் -3)
- அரசூர் வம்சம் – அத்தியாயம் முப்பத்தேழு
- விடியும்!-நாவல் – (27)
- விடாது கருப்பு
- விமோசனம்
- நான் கணேசனில்லை…
- கவிதைகள்
- பால்யம்.
- குறும்பாக்கள்
- சூட்சுமம்
- கை நழுவின பகலிரவுகள்
- முன்னோடி
- செம்பருத்தி
- புரியாமல் கொஞ்சம்…
- நிறக்குருடுகள்
- எளிதாய்
- எத்தனை காலமாய்…
- எனக்கு வேண்டும் வரம்
- நன்றி
- புரிந்ததா
- திரை அரங்கில்
- ரைட் சகோதரர்கள் யந்திர ஊர்தியில் முதலில் பறந்து நூறாண்டுகள் [1903-2003]
- ஐரோப்பிய GPS உலக துல்லிய இடம் காட்டும் அமைப்பு துவக்க ஐரோப்பிய தலைவர்கள் பச்சைக்கொடி:
- எரி செல் (fuel cell) உபயோகப்படுத்தலில் ஜப்பான் முன்னணியில் இருக்கிறது.
- அடிப்படைகள் தகர்ந்த போது கிழக்கில் தெரிந்த ஒளிக்கீற்றுகள்
- கடிதங்கள் – டிசம்பர் 18, 2003
- வாசகர்கள் ,படைப்பாளிகள் கவனத்துக்கு
- சங்கம் சரணம் கச்சாமி
- நீயே உனக்கு சாட்சியாளன்!
- வாரபலன் – குறும்பட யோகம்
- விலங்குப் பலி x ஐீவகாருண்யம்
- ஆரியம் இருக்குமிடம், அக்ரகாரம் மட்டுமல்ல
- வாசகர்கள் கவனத்திற்கு
- தொடரும் ‘ரசவாதம் ‘ -கண்ணனின் எதிர்வினை குறித்து
- அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)
வேதா மஹாலக்ஷ்மி

சில விஷயங்கள் மட்டும்
புரிவதேயில்லை….
நிலவின் களங்கம் போல்
என் நினைவில் தப்பிய நிம்மதி போல்
உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல்
நீ விலகி விலக்கிப் போனாலும்
உன் உயிரோடு ஒட்டிக்கொள்ள விரும்பும் என் மனசைப் போல்
தேடலே புரியாமல், உன் ஆழத்தில்
சுகம் சுகமாய் தொலைத்துவிட்ட என் எல்லாம் போல்…..
சில விஷயங்கள் மட்டும்,
எப்படியும் புரிவதே இல்லை…. இன்னும்கூட!!
piraati@hotmail.com
