December 18, 2003
வேதா மஹாலக்ஷ்மி பழைய சோற்று மிச்சத்தின் பழகிப்போன புளிப்பைத் தாண்டி, மனதில் உணரும் சாராய வாசனை... புதிதான காலைகளில் புற்றாய் முளைவிடும் உன் முன்னூறு சந்தேகங்களில்!! நான்…
December 18, 2003
வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல்…
December 18, 2003
வேதா மஹாலக்ஷ்மி எத்தனை காலமாய் இந்த பந்தம் ? உன் உயிருக்கும் என் உயிருக்கும்..... பார்த்த நொடி முதலா ? பதித்த தடம் தொடர்ந்தா ? கேட்ட…
December 4, 2003
- வேதா மஹாலக்ஷ்மி வீட்டில் நிறையும் ஜாதகக் குவியல்... பத்தில் பத்தும் பழுதாகிட ஏங்கும், உன்னோடு பொருந்திப் போன மனது! இளையவள் நான், எனக்கும்கூட இது புதிது!…
November 27, 2003
வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும்…
November 27, 2003
வேதா மஹாலக்ஷ்மி உன் ஒவ்வொரு அசைவிலும் எனக்குள் ஓராயிரம் மவுனங்கள்... ஒவ்வொரு மவுனத்திலும் உறங்காத மன அலைகள்.... உண்மை பிரித்தெடுக்கும் உலகிற்குப் புரிந்ததும், உனக்குப் புரிந்ததுமாய்! அழகிலும்…
November 20, 2003
வேதா மஹாலக்ஷ்மி சில விஷயங்கள் மட்டும் புரிவதேயில்லை.... நிலவின் களங்கம் போல் என் நினைவில் தப்பிய நிம்மதி போல் உனக்குள் காயம் பட்ட என் அடிவேரைப் போல்…
November 6, 2003
வேதா மஹாலக்ஷ்மி வெள்ளையாய் பருக்கைகள் உன் விருப்பமாய் புன்னகைக்க அங்கங்கே மிளகாய் விதை, ஆயிரம் கண் போல குட்டி குட்டியாய் கறுப்பு நட்சத்திரம், குதிருக்குள் புதைந்திருக்க இரண்டறக்…
October 16, 2003
வேதா மஹாலக்ஷ்மி தொலைபேசி அலறிக்கொண்டே இருந்தது. அதை அவன் கேட்காதது போல இருந்தான். ' அத்தனை கோபம்.... அத்தனையும் முன்கோபம்! ' அவள் மனதுக்குள் முனகிக்கொண்டாள். இனி…
October 16, 2003
வேதா மஹாலக்ஷ்மி காயும், காயும் என்றெதிர்பார்த்து முற்றிப் போய் பழுக்கவும் அனுமதித்து, தழும்பாகிடாது சீக்கிரமே கிள்ளி எறிய நினைத்து, வலுவில வலியை மறந்திருந்தாலும்..... எதேச்சையாய் விசிறியடிக்கும் நீரலையில்…