திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஊழ்கத்தின் வழி தெளிவுறுத்தமும் தொலைவிலுணர்தலும்!

தமிழாக்கம் : தமிழநம்பி பேராசிரியர் எல். சி. எவாசி "பாணத்துறை சொற்போரும் புத்த குமுகாயமும்" என்ற தலைப்பில் எழுதியிருந்த கட்டுரையின் தவறான வழிகாட்டும் கூற்றுக்கள் சிலவற்றை மறுக்காமல் விடக்கூடாது என உறுதியாகக் கருதினேன். ஓக…

ஆர்.வி என்ற நிர்வாகி

பாஸ்கர்ஆர்.வெங்கட்ராமன் (ஆர்.வி) ஒரு உண்மையான காங்கிரஸ் கட்சிக்காரராகவும், நேர்மையான அரசியல் வாதியாகவும்,மிகச் சிறந்த நிர்வாகியாகவும்,தேசியவாதியாகவும் திகழ்ந்தார்.1942ம் ஆண்டு சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்தார்.தொழிலாளர்களின் நலனில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.…

நினைவுகளின் தடத்தில். – (24)

வெங்கட் சாமிநாதன் தெருவில் பனியனோ, துண்டோ ஒருவன் போட்டுக் கொண்டு நடப்பதைப் பார்த்து விட்டால் அவன் பயணம் கும்பகோணத்திற்குத் தான் என்று நினைத்துக்கொண்டு திண்ணையில் உட்கார்ந்திருப்பவர்கள அவனை இதையும் அதையும் வாங்கி வா என்று…

2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம்

வெங்கட் சாமிநாதன் 2008-ம் ஆண்டுக்கான சங்கீத நாடக் அகாடமி விருது பெறும் செ. ராமானுஜம் மத்திய சங்கீத நாடக் அகாடமி சங்கீதம், நாடகம், போன்ற கலைத் துறைகளில் சிறப்பான பங்களித்துள்ள கலைஞர்களுக்கு ஒவ்வொரு வருடமும்…

பி.ச. குப்புசாமியின் தெரிந்த முகங்கள் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார் பி.ச. குப்புசாமி பற்றி: வேலூர் (வடாற்காடு) மாவட்டம் திருப்பத்தூரைச் சார்ந்தவர் பி.ச. குப்புசாமி. 35 ஆண்டுகளுக்கும் மேலாக குக்கிராமங்களில் ஆரம்பப்பள்ளித் தலைமையாசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழிலக்கியத்தில் - குறிப்பாக பக்தி இலக்கியத்தில்…

ஜெயமோகனின் ஈழ இலக்கியம் ஒரு விமர்சனப் பார்வை – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார்கோபால் ராஜாராம் பதிப்புரையிலிருந்து: “ஈழ இலக்கியம், கரிசல் இலக்கியம் என்று வாழ்புலம் சார்ந்த வரையறையின் மூலம் நம் பகுப்பு எதைக் குறித்தானது? வாழ்புலத்தின் புறஅடையாளங்கள் இலக்கியத்திற்கு யதார்த்தப் பின்னணியை அளிக்கலாம். வாழ்க்கை முறையையும், புலம்…

அ.மார்க்ஸின் சுவனத்தின் ஆதாரப்பிழைகள்

அரவிந்தன் நீலகண்டன்ஒரு சின்ன முன்கதைச்சுருக்கம் எழுத்தாளர் ஜெயமோகனின் எனது இந்தியா கட்டுரைக்கு அ.மார்க்ஸ் தீராநதி பத்திரிகையில் ஒரு எதிர்வினை ஆற்றியிருந்தார். அக்கட்டுரையில் அவர் பல தரவுகளை முன்வைத்து ஜெயமோகனை மறுதலித்திருந்தார். அ.மார்க்ஸின் அந்த தரவுகள்…

நாகரத்தினம் கிருஷ்ணாவின் சிமொன் தெ பொவ்வார் – புத்தக அறிமுகம்

பி.கே.சிவகுமார்நாகரத்தினம் கிருஷ்ணா பற்றி: நாகரத்தினம் கிருஷ்ணா பிறந்தது புதுச்சேரிக்கு அருகில் விழுப்புரம் (தமிழ்நாடு) மாவட்டத்தைச் சேர்ந்த கொழுவாரி என்ற சிறு கிராமம். கல்வி, வருவாய்த்துறையில் பணி, திருமணமென இந்திய வாழ்க்கையின் பெரும்பகுதி புதுச்சேரிக்குச் சொந்தமானது.…

உமா மகேஸ்வரியின் அரளி வனம் (சிறுகதைகள்) – புத்தக அறிமுகம்

பி.கே சிவகுமார் உமா மகேஸ்வரி பற்றி: 1971ல் பிறந்த உமா மகேஸ்வரி 1985லிருந்து எழுதி வருகிறார். கவிதைகளில் தொடங்கி சிறுகதைகள், நாவல் என்று விரிவாகப் பயணம் செய்பவர். எம்.ஏ. ஆங்கில இலக்கியம் பயின்றவர். நட்சத்திரங்களின்…

ஜின்னா, அம்பேத்கார் மற்றும் பெரியார் : சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பு, பின்னணி மற்றும் அதன் விளைவுகள் 2

கே. வி. ராமகிருஷ்ண ராவ்பெரியார் ஜின்னாவை 1944ல் பம்பாயில் சந்தித்தாரா?: ஜின்னாவின் வாழ்க்கையை எழுதிய ஏ.கே.ரிபாயி என்பவர் 1944ம் ஆண்டு மத்தியில், பெரியார் ஜின்னாவை பம்பாயில் அவரது இல்லத்தில் சந்தித்ததாகக் குறிப்பிடுகின்றார் . பெரியாரின்…