தா. கிஷோர், து. கோபால் ராவ் இன்றைய அரசியல் அமைப்பில், அரசியல்வாதிகள் அரசியலை பணம் பண்ணும் ஒரு உத்தியாகவே பார்க்கிறார்கள். தேர்தல் காலத்தில் செய்யும் செலவின் பணத்தை முதலீடாகவும், வெற்றி பெற்ற ஐந்து வருட…
எஸ். ஆல்பர்ட். மானுடத்தின் கலை இலக்கியச் செல்வத்துக்கு நின்று பயன் தரும் பங்களிப்பைத் தந்திருக்கும் சினிமாக் கலை மேதை, சத்யஜித்ராய். வங்கச் சமூகத்தில் அவர்கள் பேசும் வங்க மொழியோடும் கலாச்சாரத்தோடும் அவர் ஆழ்ந்து கண்டு…
விஜயா தேஷ்பாண்டே குறியீட்டளவில் ஊசி (ஷலகம்) கொண்டு கண்ணில் காணும் மறுவை அகற்றுவது குறிப்பிடப் படுகிறது. உதாரணமாக 'ததாகதர் சாதாரண மருத்துவர்களைக் காட்டிலும் சிறந்தவர் ஏனெனில், அறியாமைக் கண்மறுவை ஞானம் என்னும் தங்க ஊசி…
மஞ்சுளா நவநீதன் தேர்தலோ தேர்தல் தாமரைக் கனி கைது . பொய்ப் புகார் கொடுத்தாராம். மகன் கடத்தப் பட்டு விட்டதாக. (பொய்க்காகக் கைது செய்யப் பட வேண்டுமென்றால் எவ்வளவு பேரைத் தான் கைது செய்வது…
விஜயா தேஷ்பாண்டே தகவல் தொடர்பில் பெரும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. உலகின் ஒரு பகுதியில் நிகழும் நிகழ்ச்சிகள் மற்ற பகுதிகளில் உடனுக்குடன் தெரிய வருகின்றன. வெவ்வேறு நாடுகளில் நடக்கும் ஆய்வுகள் ஒன்றை ஒன்று சார்ந்து வளர…
கோபால் ராஜாராம் ஜெய மோகனின் இரண்டு கடிதங்களையும் படிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. ஜெய மோகன் தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர்களில் ஒருவர் என்பதிலோ அவருடைய கருத்துகள் சீர் தூக்கிப் பார்த்து வெளியிடப் பட்டவை என்பதிலோ…
April 30, 2001 • By
admin
-வ.ஐ.ச.ஜெயபாலன் தமிழ் நாடு- வன்முறையின் அரசியலும் சமூக இயலும் என்னும் இக்கட்டுரை இரண்டு பந்திகளைக் கொண்டது. “ தமிழ்நாடு - வன்முறையின் அரசியலும் சமுக இயலும்” என்ற முதலாவது பகுதியில் தமிழ் நாட்டின் அக…
லாவண்யா வரும் ஏப்ரல் இருபத்து நான்கில் பொிதாய் ஏதும் விசேஷம் இல்லை - மொத்த இந்தியாவாலும் தத்தெடுக்கப் பட்டிருக்கும் சச்சின் என்கிற விளையாட்டு வீராின் பிறந்தநாள் என்பதைத் தவிர. 1989ல் பதினாறரை வயதில் இன்னும்…
டெக்ஸன்இந்தியாவின் மென்வேர் தொழில் வளர்ச்சி பற்றி Computerworld பத்திரிகையில் ஏப்ரல் முதல் வாரம் வெளிவந்திருந்த இரண்டு கட்டுரைகளிலிருந்து ( 'Made in India ' a New Sign of Software Quality, Lessons…
கோபால் ராஜாராம் என்னுடைய கட்டுரைக்கு இரண்டு எதிர்வினைகள் வந்திருக்கின்றன. முதலில் கிரிஸ் அவர்களின் எதிர் வினை. 'எந்த ஒரு கலையும் தூய்மை , அறிவு ஜீவித்தனம் என்று பயங் காட்டும் போது , அது…