மஞ்சுளா நவநீதன் தலித்துகள் அரசுரிமையும், மேல்சாதி அடாவடியும். கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி பஞ்சாயத்து தேர்தல் கூத்துக்கள் நாடெங்கும் சந்தி சிரிக்கின்றன. அந்த பஞ்சாயத்து தேர்தல்களில் ஏன் தலித்துகளை நிறுத்த அதிமுகவோ, திமுகவோ வேறு எந்த திராவிடக்…
ஜெயமோகன் ஒன்று மு .தளையசிங்கத்தின் படைப்புலகம் குறித்து ஒரு கருத்தரங்கை ஏற்பாடு செய்வது குறித்து அறிவித்து ஒரு வருடமாகபோகிறது . சமீபத்தில்தான் ஊட்டியில் ,மே மாதம் நான்கு முதல் ஆறு வரை விவாதக்கூட்டம் ஒன்றை…
May 18, 2002 • By
Warning: Attempt to read property "link" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3113
Warning: Attempt to read property "display_name" on bool in
/home/thinnai/public_html/test/wp-content/plugins/publishpress-authors/src/modules/multiple-authors/multiple-authors.php on line
3115
திண்ணை 'மயங்குகிறாள் ஒரு மாது ', 'அன்பு மேகமே இங்கு ஓடிவா.. ', 'சம்சாரம் என்பது வீணை.. ', 'தப்புத்தாளங்கள் ', 'வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம் ', 'மணமகளே உன் மணவறைக்கோலம்.. ', 'என்…
மைக்கல் பர்லே (அந்தோனி பீவர் எழுதிய harrowing history, Berlin: The Downfall, 1945 புத்தக விமர்சனம்) ஆறு வருடங்களுக்கு முன்னர், ஸ்டாலின்கிராடு பற்றி அந்தோனி பீவர் எழுதும்போது தன்னுடைய அடுத்த புத்தகத்துக்கான கருவை…
சரவணன்1978 ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசையே இசை. ஓசைக்கும் இசைக்குமான இடைவெளி, உச்சரிப்புக்கும் வார்த்தைக்குமான இடைவெளியைப் போன்றது. மானுடமனதில் அறிவுக்கூறு (Knowing), உணர்ச்சிக்கூறு (Feeling), முயற்சிக்கூறு (Willing) என்ற மூன்று கூறுகளையும் ஒன்றையொன்று பற்றிப் படர்ந்துள்ளன. இயல்-இசை-நாடகம்…
சாம்பரன் கடந்த வாரம் மேற்கு அய்ரோப்பிய அரசியலில் முக்கிய இரு சம்பவங்கள் நடந்துள்ளன. முதலாவதாக ஜந்தாம் திகதி பிரான்சின் சனாதிபதி தேர்தலில் வலதுசாாி சனாதிபதியான சிராக் மீண்டும் தொிவாகியுள்ளது. இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட…
போப் ஜான் பால் கேள்வி: 'ஒற்றைக் கடவுளைத் தொழும் மதங்கள் - முக்கியமாய் யூத மதம், இஸ்லாம் - பற்றிச் சிந்திக்கும் முன்பு பெளத்தம் பற்றி நீங்கள் பேச வேண்டும் எப்று கேட்டுக் கொள்கிறேன்.…
ஜெயமோகன் பூங்காற்று ஆசிரியரின் கோரிக்கைக்கு ஏற்பவே இத்தலைப்பில் எழுத துணிகிறேன் வகைப்படுத்தாமல் இலக்கியத்தை அறிந்துகொள்ளுவது சிரமம் என்பதனால் , வரலாற்றுபின்னணியை மட்டும் கருத்தில் கொண்டு , எல்லைக்குட்பட்டு மட்டும் பெரும்பான்மை சிறுபான்மை இலக்கியங்கள் என்ற…
ஜே. கிருஷ்ணமூர்த்தி (தமிழாக்கம்: பி.கே. சிவகுமார்) உணர்வுமிக்க மனவெழுச்சியையும் கிளர்ச்சியையும் எப்போதும் உள்ளடக்கமாகக் கொண்ட எண்ணம், அன்பு இல்லை. எண்ணம், தொடர்ந்து அன்பைத் தடுக்கிறது. எண்ணம் நினைவென்கிற ஞாபக சக்தியால் தோற்றுவிக்கப் படுகிறது. ஆனால்,…
கரு.திருவரசு, மலேசியா. நல்ல தமிழ்ப்பெயரைப் பிள்ளைக்குச் சூட்டுங்கள் நானொரு தமிழனென்று அடையாளம் காட்டுங்கள் -- நல்ல தமிழ்க்கவிஞன் தமிழர்தம் பெயர்களுக்கு முன்னால் எழுதப்படும் தந்தையர் பெயரைக் குறிப்பிடும் எழுத்துகள் பற்றியும், பொதுவாகத் தமிழர்தம் பெயர்களை…