A.T.B. Bose Date : 31-03-2003 We wish to introduce ourselves as a Private Trust, engaged in various educational and welfare activities, as detailed below: l…
PS நரேந்திரன் தமிழ்நாட்டு முதல் மந்திரியிடமிருந்தது எப்போதாவது அபூர்வமாக ஒரு நல்ல செய்தி வரும். கீழ்கண்ட செய்தியும் அவ்வகையான ஒன்று, 'இந்தியை விருப்பப் பாடமாக பள்ளிகளில் அனுமதிக்க பரிசீலனை செய்யப்படும் ' என்பதுதான் அது.…
ஒரு விவாத கருத்தரங்கு அபுஹாலில்: முதலாவதாக திரு.வராக் அமெரிக்கா போல கருத்து சுதந்திரம் உள்ள ஒரு நாட்டில் பொய்ப்பெயருடன் வாழும் ஒரு மனிதருக்கு பதிலளிப்பதே மடத்தனமாக எனக்குப்படுகிறது. அதெப்படியாயினும் சரி, எந்த மதத்திற்கும் சுத்தமான…
மஞ்சுளா நவநீதன் கேள்வி 40 : நீங்கள் சொல்வது சரிதான். ஆனால் பெரும்பான்மையோரின் கருத்துகளை ஏற்றுக் கொள்வது தானே ஜனநாயகம் ? இந்தக் கேள்விக்கு மார்க்ஸ் சொல்லும் பதிலில் பிரசினையில்லை. 'சனநாயகம் என்றால் சிறுபான்மையோர்…
சின்னக் கருப்பன் ****** போர் ஆரம்பித்து 16 நாட்களாகின்றன. நாங்கள் போய் நிற்போம், ஈராக்கியர்கள் எங்களுக்கு மாலை போட்டு வரவேற்பார்கள் என்று பேசிக்கொண்டிருந்த அமெரிக்க தலைவர்கள், 'இப்போதுதான் போர் ஆரம்பித்திருக்கிறது ' என்று சால்ஜாப்பு…
எச். பீர்முஹம்மது ஈராக் மீது அமொிக்காவின் போர்தொகுப்பு நடவடிக்கையானது சர்வதேச அளவில் நவ. ஏகாதிபத்தியம் குறித்த புதிய புாிதல்களை உண்டு பண்ணியிருக்கின்றன. ஏகாதிபத்தியம் தன்னளவில் ஓர் அதிகாரத்துவ அமைப்பாக இருக்கிறது. அமொிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாறு…
ஒரு விவாத கருத்தரங்கு இக்கருத்தரங்கு அமெரிக்காவின் புகழ்பெற்ற 'பிரண்ட்பேஜ் ' பத்திரிகையால் நடத்தப்பட்டது. இன்று மேற்கினை அச்சுறுத்தும் பயங்கரவாதம் சில இஸ்லாமியர்களால் நடத்தப்படுவதால் அது இஸ்லாமிய பயங்கரவாதமா ? அல்லது 'பண்பாடுகளின் மோதலை '…
நாகரத்தினம் கிருஷ்ணா அமெரிக்காவை அதிகமாக விமர்சனம் செய்பவர்கள் அன்றைய இன்றைய கம்யூனிஸ்டுகள்தான். அமைதி விரும்பிகள் என்ற போர்வையில் அமெரிக்காவை விமர்சனம் செய்ய வளைகுடா போர் மீண்டும் அவர்களுக்கோர் வாய்ப்பினைக் கொடுத்திருக்கிறது. 'கம்யூனிஸ சுரைக்காய் கறிக்கு…
ஜெஃப்ரி டோனோவன் ஈராக் போரை வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு புதுமாதிரி போர் என்று அமெரிக்காவின் போர் அதிகாரிகள் அழைக்கிறார்கள். போர் ஆரம்பித்த முதல் சில தினங்களில், அமெரிக்க ராணுவம் முக்கியமான ஈராக்கிய தலைமையை…
மு இராமனாதன் கரங்களை உயர்த்தி, நெஞ்சை நிமிர்த்தி, மாட்சிமை பொருந்திய கிரேக்க மன்னன் ஈடிபஸ் சொல்கிறான்: 'பெருங்குடி மக்களே! உலகம் புகழும் வேந்தனாகிய நானே நேரே வந்திருக்கிறேன் '. நாடகம் துவங்குகிறது. ஒரு ஆமையைப்…