திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை

சுந்தர ராமசாமி 'ஒரு படைப்பாளி இளைய தலைமுறைக்குக் கூற விரும்புபவை ' என்ற தலைப்பில் என்னை இளைஞர்கள் பேசக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். தலைப்பு மிகவும் வித்தியாசமானது. ஒரு படைப்பாளி என்று கூறுகிற போது என்னை…

இஸ்லாம் : அமைதியின் மார்க்கமா ? போரின் மதமா ? -3 (இறுதிப்பகுதி)

ஒரு விவாத கருத்தரங்கு அபுஹாலில்: ஒரு யூதரோ அல்லது கிறிஸ்தவரோ தனது ஒவ்வொரு நாள் வாழ்க்கைக்கும் ஒரு பழைய ஏற்பாட்டு வசனத்தை தேடி ஓடுவதில்லை. அதைப்போலத்தான் ஒரு இஸ்லாமியனும். ஸ்பென்ஸர் மேற்கோள் காட்டும் குர்ரான்…

ஈராக் போர்- நான்ஜிங் படுகொலை (சீனா)

ஸ்ரீதா ஒருவன் மனது ஒன்பதடா அதில் ஒளிந்து கிடப்பது எண்பதடா. உருவத்தை பார்ப்பவன் மனிதனடா,அதில் உள்ளத்தை பார்ப்பவன் இறைவனடா.உண்மை தான்.மனிதர்களின் சமுதாயத்தில் இப்போதுள்ள அந்தஸ்து மாத்திரம் பார்கிறோமே தவிர , அது நல்வழியில் வந்ததா,…

தமிழ்நாட்டின் சுற்றுச்சூழல் பாரம்பரியம்

டாக்டர் நந்திதா கிருஷ்ணா இயற்கை சுற்றுச்சூழலை பாதுகாக்க பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள் இந்தியாவில் இருக்கின்றன. பழமை வாய்ந்த வளம் பொருந்திய தமிழ் இலக்கியத்தில் பல இடங்களில் பல சுற்றுச்சூழல் பாரம்பரியங்கள், கோவில் காடுகளைப் பற்றியும்,…

மன்னிக்க வேண்டும் திரு.ஞாநி…

அரவிந்தன் நீலகண்டன் இந்த கட்டுரை மன்னிப்பு குறித்து எழுதப்படுகிறது. தந்நிலை விளக்கம் அளிக்க அல்ல. 'முக்கால் இந்து கால் முஸ்லீம் ' என பாரத குடியரசு தலைவர் அப்துல் கலாமை ஞாநி கூறிய போது…

நினைத்தேன். சொல்கிறேன். Amway-யும் டெலி-மார்க்கெட்டிங்கும் பற்றி

PS நரேந்திரன் இந்த Tele Marketer களிடம் சிக்கி அவஸ்தைப் படாதவர்களே U.Sல் இருக்க முடியாது. வீட்டில் Caller id இருப்பதால், தெரியாத எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளை நான் பெரும்பாலும் எடுப்பதில்லை. மேற்கூறிய,…

என்ன ஆனது இந்த எழுத்தாளர்களுக்கு ?

எஸ் அருண்மொழிநங்கை ஒரு எளிமையான வாசகி என்ற நிலையில் தற்கால தமிழிலக்கியத்தினை பார்க்கும்போது சலிப்பும் சிலசமயம் எரிச்சலும் உண்டாகிறது. இலக்கியம் வாசிக்க ஆரம்பித்த ஆரம்ப காலத்தில் இலக்கிய வாதிகள் எல்லாரும் இலட்சியவாதிகள், அறிவார்ந்த செயல்பாடு…

கேன்சர் கல்பாக்கம்:

முதல்வருக்கு ஞாநியின் வேண்டுகோள் கடிதம் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா அவர்களுக்கு வணக்கம். காவல் துறையினருக்கு பாலின நிகர் நிலை வகுப்புகள், ஆசிரியர் இடமாற்றத்துக்கு பகிரங்க கவுன்சிலிங் முறை போன்ற உங்கள் ஆட்சியின்…