August 22, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் ஈரானில் மதவாதிகளுக்கும், தாரளவாதிகள்,மாணவர்களுக்குமிடையே மோதல் அதிகரித்து வருகிறது. 1979க்கு பின் தோன்றிய ஒரு புதிய தலைமுறை கருத்து சுதந்திரம் உட்பட பல அடிப்படை உரிமைகள் குறித்து போராடுகிறது.தாரளவாதியான கடாமி அதிபராக இருந்தாலும்…
வெளி ரெங்கராஜன். தமிழ் நாடக நிகழ்வில் அண்மைக்காலங்களில் சில நல்ல முயற்சிகள் வரத்தொடங்கி இருக்கின்றன. கூத்துப்பட்டறை பல பொருளாதார சிக்கல்களுக்கிடையிலும் நாடகப் பயிற்சியில் அதிக கவனம் எடுத்துக்கொண்டு அவ்வப்போது சில செறிவான நாடகங்களை வழங்கி…
அ முத்துலிங்கம் [ சமீபத்தில் இணையத்தளங்களில் ஓடும் ஒரு பிரபலமான நகைச்சுவை துணுக்கை படிக்க நேர்ந்தது. பெண்கள் உரிமைக்காக பாடுபடும் அமெரிக்கப் பெண்மணி ஒருவர் பல வருடங்களுக்கு முன்னர் ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலுக்கு பயணம்…
மத்தளராயன் சனிக்கிழமை சாயங்காலம் ஒரு நிகழ்ச்சி. புதுக்கவிதைத் தந்தை பிச்சமூர்த்தியின் நூற்று மூன்றாவது ஆண்டு விழா. விழாவைப் பற்றி அப்புறம் எழுதுகிறேன். இங்கே எழுத வந்தது ஒரு அவஸ்தையைப் பற்றி. வெங்கடசாமிநாதன் பேச வந்தார்.…
PS நரேந்திரன் 'கற்றதும் பெற்றது 'மில் சுஜாதா, 'திருவதிகை ' கோவிலைப் பற்றி எழுதி இருந்தார். எனக்கு இவ்வளவு அருகில் இருக்கும் இந்தக் கோவிலுக்குப் போகாமல் இருக்கக் கூடாது என்று, ஒருநாள் திருவதிகைப் பக்கம்…
பரிமளம் (தமிழ்ச் சினிமாவில் காரண காரியங்களையெல்லாம் பார்க்கக் கூடாது என்று நினைப்பவர்கள் இந்தக்கட்டுரையைப் படிக்க வேண்டாம்) கதாபாத்திரங்கள் வீட்டின் சமையலறை, படுக்கையறை, ஒரு சில படங்களில் பூசையறைகளில் கூட காலணிகளுடனேயே நடமாடுகின்றன. தமிழர்களின் திருமணங்கள்…
ஜோதிர்லதா கிரிஜா 'நாம் அனைவரும் இந்தியர்கள் ' எனும் பரந்த பார்வை தமிழர்க்கு என்று வருகிறதோ அன்றுதான் ஒரு தமிழன் இந்தியாவின் பிரதம மந்திரியாவதற்குரிய வாய்ப்பு வரும் என்பதைச் சாரமாய்க்கொண்டு எழுதப்பட்ட கட்டுரை யொன்றை…
ஆகஸ்ட் 21, 2003 21.08.03 அன்புள்ள ஆசிரியருக்கு, முத்துராஜா எனது கடிதங்களில் உள்ள 'முரண் ' களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியதன் பின்னணி…
சின்னக்கருப்பன் மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய…
August 22, 2003 • By
மோகன்
மோகன் தொடரும் 'விபச்சாரக் கைதுகள் ' தொடரும் சர்க்கஸ். தொடரும் பத்திரிகை செய்திக் குறிப்புகளில் அழகிகள் கைது.. செய்திகள் தின மலத்திலிருந்து, தினக் கறையிலிருந்து, தின வதந்தி என்று எல்லா செய்தித்தாள்களிலும் முகப்புச் செய்திகள்.…