சூரியா தமிழ் சினிமாவின் சிக்கல்களினைப்பற்றிய பரிமளம் அவர்களின் கட்டுரை நன்றாக எழுதபட்டிருந்தது. ஆனால் சினிமாக்காரர்களை கோமாளிகளோ ஒன்றும் அறியாதவர்களோ ஆக காட்டக் கூடிய பார்வை பொதுவாக அறிவுஜீவிகளிடம் இருக்கிறது. அது சரியல்ல. சினிமாக்காரர்கள் ஃபீட்பேக்…
பாரதிராமன். கடந்த 23 ஆகஸ்டு, 2003 அன்று சென்னை பாரதியார் இல்லத்தில் நடைபெற்ற கூட்டத்தை ஒரு முன்மாதிரியான கூட்டமென்று சொல்லலாம். அரங்கு நிறைந்திருந்தது மட்டுமல்ல, அதை நிறைத்தவர்கள் இலக்கியப் படைப்பாளிகளும் தீவிர வாசகர்களும்தான். கூடியிருந்தது…
பரிமளம் பட்டிக்காட்டான் X நகரத்தான், குடும்பப்பெண் X படித்தபெண், இந்தியப்பண்பாடு X மேலைநாட்டு அநாகரிகம் என்று கற்பனையான முரண்பாடுகளை முன்வைத்துப் பல திரைப்படங்கள் வழக்கம்போல் பொய்களை அவிழ்த்துவிட்ட காலம் ஒன்றிருந்தது. இவற்றுள் முதலிரண்டும் ஏறத்தாழ…
சி. ஜெயபாரதன், கனடா ஆன்மீக இந்தியாவில் பெண்ணின் நிலை சுதந்திரம் அடைந்த ஆன்மீக இந்தியாவில் தற்போது பெண் பிள்ளைகளைப் பெற்று, வளர்த்து வாலிபத்தில் திருமணம் முடித்து, இல்வாழ்வில் தள்ளுவது பெற்றோருக்கு ஒரு பெரும் சுமையாகத்…
நூல் மதிப்பீடு: பேராசிரியர்.ரிச்சர்ட்.எம்.ஈபிலிங் 1947 இல் ஆஸ்திரிய பொருளியலாளர் லுட்விக் வான் மைஸஸ் 'திட்டமிடப்பட்ட குழப்பங்கள் ' எனும் சிறிய நூலை வெளியிட்டார். முதல் உலகப் போரின் பின் மேற்கத்திய உலகில் உருவாகி இயங்கி…
எழுத்தாளர் கோபி கிருஷ்ணனுக்கு நிதி உதவி அளித்தவர்களின் பட்டியல் இது. இந்தத் தொகை கோபி கிருஷ்ணன் மனைவிக்கு அளிக்கப் பட்டுவிட்டது. இனி உதவி செய்ய எண்ணுபவர்கள் கோபி கிருஷ்ணனின் குடும்பத்தினரைக் கீழ்க்கண்ட முகவரியில் நேரடியாய்த்…
சுந்தர ராமசாமி புதுமைப்பித்தனின் எழுத்துக்களால், அவரது சமூகப் பார்வைகளால், பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிற எழுத்தாளன் நான். ஏறத்தாழ, கடந்த 50 ஆண்டுகளாக இந்தப் பாதிப்பு நிகழ்ந்து கொண்டிருக்கிறது. ஆகவே, இந்தச் சந்தர்ப்பத்தில் புதுமைப்பித்தன் பற்றி பேசக்…
ஆகஸ்ட் 28, 2003 ஆசிரியருக்கு, geological survey of india,zoological survey of india,botanical survey of india போன்ற அமைப்புகளுக்கு போதுமான நிதியும்,வசதிகளும் செய்து கொடுத்தால் National Geographic போன்றவற்றின் நிதி உதவி…
ஆகஸ்ட் 21, 2003 21.08.03 அன்புள்ள ஆசிரியருக்கு, முத்துராஜா எனது கடிதங்களில் உள்ள 'முரண் ' களைச் சுட்டிக்காட்டியிருக்கிறார். ஜெயகாந்தன் பற்றிப் பிறர் கூறியுள்ள கருத்துக்களை மேற்கோள் காட்டுவதைத் தவிர்த்துவிட்டேன் என்று கூறியதன் பின்னணி…
சின்னக்கருப்பன் மாலன் தான் எழுத என்று 'வலைக்குறிப்புகள் ' வைத்திருக்கிறார். அதில் கீழ்க்கண்ட வரிகள் இருந்தன. 'உலக சரித்திரத்தை நேரு இந்திராவிற்குக் கடிதங்களாக எழுதினார். அதில் அவர் எழுதுகிறார்: ' ராமாயணம் என்பது ஆரிய…