திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

ஹார்லிக்ஸ் (கல்லூரிக் காலம் – 3)

நம்பி 'புஷ்பந்தர்சிங் ' (புஷ்பம் தந்த சிங்கக்குட்டி) அல்லது தமிழ் ஆர்வக் கோளாறுகளுக்கு 'மலர்மன்னன் ' - என்றழைக்கப்படும் விவேக் ஏறக்குறைய அப்பி ராணி. இல்லையென்றால் சும்மா ஏற்றிவிடும் உசுப்புக்கெல்லாம் போய் பூ கொடுத்து…

குமரி உலா 7 — வேலுத்தம்பி தளவாயின் அரண்மனை

ஜெயமோகன் சமீபகால தமிழ் வரலாற்றில் வீரபாண்டிய கட்டபொம்மனுக்கு என்ன முக்கியத்துவம் உண்டோ அதற்குச் சமானமான முக்கியத்துவமுள்ள ஒருவர் வேலுத்தம்பி தளவாய். தளவாய் என்பது திருவிதாங்கூர் திவானுக்குரிய பெயர். தளபதி என்ற பேரில் ஒரு வடிவம்.…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ]

விவேகன் சூத்திரம் ஒன்று =========== 'அத யோக அனு சாசனம் ' [ஆதலால் யோகத்தை வகுத்துரைப்போம் ] உரை ==== அத என்ற இந்த சொல்லாட்சி குறித்து இந்து மெய்ஞான மூலநூல்களை ஆய்வுசெய்தஅறிஞர்கள் பலர்…

பகுத்தறிவு குறித்த மூட நம்பிக்கைகள்

K.ரவி ஸ்ரீநிவாஸ் 1 மூடநம்பிக்கைக்கள் குறித்த மூடநம்பிக்கைகள் என்று அஷிஸ் நந்தி ஒரு முறை எழுதினார்.பகுத்தறிவு குறித்தும் மூட நம்பிக்கை இருக்கலாம்.ஞாநி பெரியார் மீதும், அவர் முன்வைத்த பகுத்தறிவு மீதும் அதீத நம்பிக்கை கொண்டிருக்கிறார்.…

கடிதங்கள்

அக்டோபர் 10, 2003 ஜெயபாரதன் கட்டுரைக்கு ஞாநி பதில் அளிக்காததன் காரணம் புரியவில்லையெனினும் ஒரளவு ஊகிக்க முடிகிறது. அணுசக்தி மின்சாரம் குறித்து அக்கறையுள்ளவர்கள் மற்றும் நிபுணர்கள் சிலரின் கருத்துகளை கேட்டிருக்கிறேன். ஜெயபாரதனின் கட்டுரையை படித்த…

பெரியார் 125 (அயோக்கியர்களும் முட்டாள்களும்)

ஞாநி (பாய்ஸ், விடலைப்பையன்கள்,சுஜாதா, ஷங்கர், கட்டப் பஞ்சாயத்துகள், ஆடு, கோழி, சுகந்திகள், அரசாங்க புல்டோசர், ஜெயலலிதா , திராவிடக் கலாசாரக் காவலர்கள், தலித் அரசியல் விஞ்ஞானிகள், இடதுசார்ிப் பூசாரிகள் நிறைந்த தமிழ்ச் சூழலை முன்வைத்து…

மணியரசனின் சங்கர மட வெறுப்பும், சம்ஸ்கிருத வெறுப்பும்

மஞ்சுளா நவநீதன் சங்கராச்சாரியார் மீது மணியரசன் வைக்கும் விமர்சனங்களையும் அதற்கு முன் ஞாநி தீம் தரிகிடவில் வைத்த விமர்சனத்தையும் படித்திருக்கிறேன். தி மு க - திக வினர் சங்கரமடத்தின் மீது வைக்கும் தாக்குதல்கள்…

வார்த்தை விளையாட்டு

வெங்கட் ரமணன். நிர்வாகச் சந்திப்புகள், சந்தை அலசல், வரவுசெலவுக் கணக்கு என்று ஒவ்வொரு முறையும் சந்திப்புகளுக்கு உள்ளாகும்பொழுது 'பூமியில் மானிட ஜென்மம் எடுத்த பாவம் என்ன ? ' என்று என்னையே நான் நொந்துகொள்ள…

கலை வெளிப்பாடு

வெங்கட் ரமணன் கலை வெளிப்பாடு என்ற பெயரில் கொச்சைப்படுத்தல் வரலாற்றில் தொடர்ச்சியாக நடந்துகொண்டிருக்கும் சாபக்கேடு. இன்றைக்கு ராயர் காபி கிளப்பில் நண்பர் இரா. முருகன் பிரிட்டனில் தோளைத்தொடும் காதை ஒருவர் வடிவமைத்துக் கொண்டிருப்பதாக எழுதியிருந்தார்.…

முடிவற்ற அறிதல் [பதஞ்சலி யோக சூத்திரத்துக்கு எளிய விளக்கம் ] 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ]

விவேகன் 1. யோகம் ஒரு முன்னுரை [ தொடர்ச்சி ] யோகமும் இன்றையமனிதனும் ======================= பதஞ்சலி யோக சூத்திரத்தை 'ராஜ யோகம் ' என்றபெயரில் சுவாமி விவேகானந்தர் மேற்குலகுக்கு அறிமுகம் செய்தார். விவேகானந்தரின் அணுகுமுறை…