யமுனா ராஜேந்திரன் அனா ஜெர்மனியில் பிறந்த யூதப் பெண்மணி. நாசிக்காலம் தோற்றுவித்த அசலான சிந்தயைாளர்களில் அனா அரந்த் முக்கியமானவர். அனாவின் தாய் பாசிஸ்ட் எதிர்ப்புப் பெண்மணியான ரோஸா லக்ஸம்பர்க் தோற்றுவித்த ஸ்பார்ட்டஸிஸ்ட் இயக்கத்தின் மீது…
October 30, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் ஒபன் சோர்ஸ் - மக்கள் தொகைப் பெருக்கம்-இஸ்லாம் அறிவியல் நவீனத்துவம்-RulesPyar Ka Super Hit Formula ஒபன் சோர்ஸ் என்பது கணினி பென்பொருள் என்பதில் துவங்கி இன்று பல துறைகளில் கையாளப்படும்…
October 30, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் இணைய நூலகம் என்று தமிழில் வெளியாகும் நூல்களை, பத்திரிகைகளை இணையத்தில் இடம் பெறச் செய்வது ஒரு தொழில் நுட்ப ரீதியான முன்னேற்றம் என்று மட்டுமே கூற முடியும்.உள்ளடக்க ரீதியாக செய்யப்பட வேண்டியது…
திரு.ஜெயபாரதன் அவர்களுடைய கட்டுரையின் ஒரு பகுதி குறித்து... {ஜெ.பா: முன்பு ஒருமுறைத் தெரியாமல் ‘பாலா’ என்பவரைப் பெண்ணென்று சொல்லிவிட்டதில், அவருக்கு என்மீது தாங்க முடியாத கோபம்! ‘பரிமளா என்ற பெயரைக் கொண்ட நான் ஓர்…
ஜெயகாந்தன் இதற்கிடையில் தமிழகத்தின் முதலமைச்சராய் இருந்த திரு.அண்ணாதுரை காலமானார். ஒரு கட்சியைச் சேர்ந்த தலைவரின் மரணம் குறித்து பிற கட்சிக்காரர்களும், மக்களும் தெரிவிக்க வேண்டிய அனுதாபம் ஒரு சமூக நாகரிகமேயாகும். ஆனால், அண்ணாதுரை விஷயத்தில்…
இளையபாரதி -------------------------------------------------------------------------- ' 'கலைஞருக்கு இலக்கியத்தில் இடமில்லை. ' ' ' 'இன்குலாப் எழுதுவது ஒருவரிக் கூட கவிதை இல்லை. ' ' ' 'க.நா.சு.வைவிட நானே சிறந்த விமர்சகன். ' ' '…
யமுனா ராஜேந்திரன் 'சீ போடா பொறுக்கி ' என்பது பாய்ஸ் படத்தில் வருகிற வசனம். சங்கரையும் சுஜாதாவையும் யாரும் இன்னும் இவ்வளவு நாகரீகமாக விமர்சிக்கவில்லை எனச் சந்தோசப்படலாம். இன்பம் சந்தோசம் பாலுறவுக் கொண்டாட்டம் போன்ற…
PS நரேந்திரன் சமீபத்தில் தமிழ்நாட்டு அரசாங்கம் கோவில்களில் ஆடு, கோழிகளை பலியிடுவதற்குத் தடை விதித்து சட்டம் இயற்றியிருப்பதையும், 'திண்ணையில் ' அது குறித்த விவாதங்களையும் படிக்க நேர்ந்தது. அதன் பாதிப்பில் எழுதுப் பட்டது இந்தக்…
மத்தளராயன் தீபாவளி மருந்து. இது என் பாட்டியம்மா ஸ்பெஷல் சமாசாரம். ' கொழந்தே..ஆறுமுகம் செட்டியார் கடைக்கு ஒரு விசை ஓடிப்போய் இதெல்லாம் வாங்கிண்டு வந்துடு..மணக்க மணக்க தீபாவளி மருந்த்து கிளறித் தரேன்.. ' பாட்டி…
October 23, 2003 • By
நம்பி
நம்பி. 'கழுதை தினம் தினம் பொதி சுமக்கும். சிங்கம் எப்பவாச்சும்தான் வேட்டைக்கு போகும் 'னு அடிக்கடி வகுப்புக்கு மட்டம் போடும் 'KOK ' வேல்முருகன் சொல்லி க்கொள்வான். எப்பவாச்சும் வெளிய கிளம்பினான்னா KOKக்கு kafalnikov…