அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது தாண்டியவர்கள். இருவருமே முழுமையான வாழ்க்கை வாழ்நதவர்கள்.…
பரிமளம் ஒரு நபர் இன்னொருவர் மீது போலீசில் புகார் செய்கிறார். காவலர்கள் அந்த இரண்டாவது நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். உடனே நீதிபதி அவரைப் 15 நாள்கள் காவலில்…
November 6, 2003 • By
நம்பி
நம்பி------------- 'கைய்ய முன்னாலதான் மடக்க முடியும். கால பின்னாலதான் மடக்க முடியும் 'னு எப்பப் பாத்தாலும் தத்துவமா அவுத்து உடுற 'தாய்ம்ஸ் ' வாசுக்கு தண்ணி காமிக்கனும்னு நெனச்சான் 'ஆமினா ' சுரேஷ். சாதாரணமா…
வின் டெலோரியா கடவுள் சிவப்பானவர் - பழங்குடியினர் பார்வையில் மதம் - வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து. செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா…
(திண்ணையின் தொல்லையால்) பாய்ஸ் படத்தைப் பார்த்தேன். படத்துக்கு A சான்றிதழ் வாங்கியிருந்தால் ஒரு பிரச்சினையும் இல்லை. A பெற்றிருக்க வேண்டியமைக்குக் காரணமாக இருக்கும் மிகச்சில காட்சிகளையும் வசனங்களையும் நீக்கிவிட்டு வேறு சிலவற்றை மாற்றி அமைத்திருந்தால்…
அ.முஹம்மது இஸ்மாயில் முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன். ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன் பல காரணங்களில் மிக முக்கிய காரணம்…
November 6, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் ரிலையன்ஸ், தாரளமயமாக்கல்-மருத்துவக் கல்வி-மருந்துகளும் உரிமங்களும் சில வாரங்களுக்கு முன் தினமணியில் பிளாஸ்டிக் பொருட்கள் தயாரிப்பாளர்கள் எப்படி ரிலையன்ஸின் விலை மாறுதல்களால் அவதியுறுகிறார்கள் என்பதை விளக்கி ஒரு கட்டுரை வெளியாகியிருந்தது.அதில் உலகச் சந்தையில்…
November 6, 2003 • By
K.ரவி ஸ்ரீநிவாஸ் மதுரைத்திட்டம் போன்றவை தொகுக்கும் நூல்கள் குறுந்தகடுகளில் கிடைக்க வழி செய்தால் கணினி சார்ந்த நூலகங்களை பரவலாக்க முடியும்.இன்று குறுந்தகடுகளில் பல நூல்கள், அறிக்கைகள், புள்ளிவிபரத் தொகுப்புகள் உட்பட பலவற்றை பெறமுடிகிறது.உலக வங்கி,சர்வதேச…
எச். பீர்முஹம்மது முரண்பாடுகளின் உலகமாக நடப்பு உலகம் நகர்ந்து கொண்டிருக்கும் போது அதன் ஓட்டத்தில் இருந்து தனிமைப்படுதல் மேலும் உராய்வுகளையே உருவாக்ககூடிய சாத்தியப்பாடுகளை தோற்றுவிக்கும் பயங்கரவாதம் என்ற சொல்லால் உலகமயமாக்கப்பட்டு வரும் சூழலில் இஸ்லாம்…
அன்புள்ள அருண்பிரசாத், வணக்கம் நாகூர் ரூமி. உங்கள் கவிதை 'தாண்டவன் ' படித்தேன். மனதைத் தொட்டது. 'நினைவு அம்பலம் ', 'மற்றுமொரு மானசரோவர் ' போன்ற வரிகள் குறிப்பாக. தொடர்ந்து எழுதினால் நன்றாக இருக்கும்.…