திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

அ.முஹம்மது இஸ்மாயில்

Total Contribution: 11 Articles

அ.முஹம்மது இஸ்மாயில்

தேவை இந்த மனங்கள்

அ. முஹம்மது இஸ்மாயில் மணியனுக்கு மனதிற்குள் பயமாக இருந்தது 'என்ன நடக்கப் போறதோ ? ஏது நடக்கப் போறதோ ? ' என்று மணியனின் தந்தை சங்கரய்யருக்கு…

ஊரு வச்ச பேரு

அ.முஹம்மது இஸ்மாயில் ஒருவரிடம் கடன் வாங்கி இன்னொருவரிடம் வட்டிக்கு விட்டு சம்பாதிக்கும் ஏமாற்று சமுதாயத்தில் எங்க ஊரு பாஷாவும் ஒருவன். இந்த உலகத்தில் சோறு தண்ணியை விட…

அது மறக்க முடியாத துயரம்..

அ.முஹம்மது இஸ்மாயில் அஸ்ஸலாமு அலைக்கும்.. நான் பேசுறது எல்லாருக்கும் கேட்குதா ?.. கேட்டுச்சுன்னா அது பெரிய ஆச்சரியம் தான்.. அப்படி உண்மையிலேயே கேக்குறதுல எந்த பிரச்சினையும் இல்லன்னா…

எங்க ஊரு காதல பத்தி…

அ. முஹம்மது இஸ்மாயில். அஸ்லம் இப்போது விமான நிலையத்தில் நின்று கொண்டிருக்கிறான். இன்று அவன் அவனது தந்தையுடன் இந்தியாவிற்கு பயணம் செய்ய இருக்கிறான். அவன் இந்த வெளிநாட்டிற்கு…

நாகூர் ஹந்திரி

அ.முஹம்மது இஸ்மாயில் 1. “இவ்வுலக வாழ்க்கை வீணும் விளையாட்டுமன்றி வேறொன்றுமில்லை. என்றும் பயபக்திய்டையோருக்கு நிச்சயமாக மறுமை வாழ்க்கையே மிகவும் மேலானது...” - அல் குர்ஆன் (அல்-அன்-ஆம் :32)…

பொன்னாச்சிம்மா

அ முஹம்மது இஸ்மாயில் அல்லாஹ் அன்பானவன் என்பதை நாம் உணர்ந்துக் கொள்ளவே இந்த உலகில் மனிதர்களிடையே பாசத்தை அல்லாஹ் வைத்தான் என்று நான் நம்புவதுண்டு. பஞ்சமே இல்லாத…

பிறந்த மண்ணுக்கு.. – 6 (கடைசிப் பகுதி)

அ.முஹம்மது இஸ்மாயில் 8. கார் போய் ரொம்ப நேரமாகியும் தேவிகாவுக்கு அந்த இடத்தை விட்டு நகர மனமில்லை. பூட்டியிருந்த வீட்டை திரும்பி பார்த்தாள். சிறு வய்து முதல்…

வாப்பாக்காக…

அ.முஹம்மது இஸ்மாயில் 1. தாஹாவின் வாப்பா தஸ்தகீரை நீங்கள் கவுண்டமணி என்று சொன்னால் தாஹாவை செந்தில் என்று தான் கூற வேண்டும், அந்த அளவுக்கு வாப்பாவிடம் அவன்…

இஸ்லாத்தில் பிரிவினை

அ.முஹம்மது இஸ்மாயில் முஸ்லிம்களிடையே பிணைப்பை ஏற்படுத்தியவன் அல்லாஹ்- முஸ்லிம்களிடையே பிரிவினையை ஏற்படுத்தியவன் நிச்சயமாக ஒரு முஸ்லிமாகத்தான் இருப்பான் என்று எண்ணுகிறேன். ஒன்றாயிருந்த சமுதாயம் இன்று இரண்டாக தோன்றுவதன்…

இஸ்லாத்தில் உறக்கம் ஒரு நல்ல அமலா ?

அ.முஹம்மது இஸ்மாயில், சிங்கப்பூர் “ராத்திரி பூரா தூக்கமே இல்லை பொரண்டு பொரண்டு படுக்கிறேன்.. தூக்கமே வரலை” என்று நம்மிடையே பலர் புலம்ப கேட்டிருக்கிறோம் ஏன் ? நாமே…