திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

நிலைப்பாடுகளும், நியாயங்களும்

K.ரவி ஸ்ரீநிவாஸ் கோயில்களில் மிருகங்களை வழிபாட்டின் ஒரு பகுதியாக பலி கொடுப்பதை பெரியார் எதிர்த்தார் என்பதற்கு ஞாநி ஆதாரம் கொடுத்திருக்கிறார்(1). பெரியார் இதை தொடர்ந்து ஒரு இயக்கமாக எடுத்துச் சென்றாரா அல்லது ஒரு காலகட்டத்தில்…

கல்லூரிக் காலம் – 7 -செங்கல்

நம்பி. ----------- மாடுகள் பிடிப்பது சித்தாளுன்னாலும் .... ச்சே...... மாடுகள் படிப்பது சிவில்னாலும் பழக்கம் என்னவோ ஆட்டயப் போடுறதுதான். 'மாடு-1 ' சங்கரும், 'மாடு-2 ' சண்முகமும் 'வண்டி ' சந்திராவ களம் நோட்டவிட…

Bobby Jindal – ஒரு அறிமுகம்

PS நரேந்திரன் அமெரிக்க, லூசியானா மாநிலத்தின் அடுத்த கவர்னர் ஒரு இந்திய-அமெரிக்கராக இருக்கக்கூடும். ஆம். 32 வயதான Bobby Jindal தான் அந்த இந்திய-அமெரிக்கர். Bobby பேசுவதைக் கேட்பவர்களூக்கு தட தடத்துச் செல்லும் எக்ஸ்பிரஸ்…

குறிப்புகள் சில- நவம்பர் 13 2003

K.ரவி ஸ்ரீநிவாஸ் வீரமணி,பகுத்தறிவு, மூடநம்பிக்கை-நகலாக்கம்-பொருளாதார இறையாண்மை, அமெரிக்கா, ஐரோப்பிய யூனியன், உலக வர்த்தக அமைப்பு ஹிந்துவின் மீதான உரிமைப் பிரச்சினை விவகாரத்தில் வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கை சுவாரஸ்யமாக உள்ளது. http://www.viduthalai.com/20031108v.html இதிலிருந்து பத்திரிகையாளர்களின் கருத்து…

கடிதங்கள் – நவம்பர் 13,2003

அன்புள்ள நண்பர் நாடோடி அவர்களுக்கு, வணக்கம் நாகூர் ரூமி. சாரு நிவேதிதாவின் கோணல் பக்கங்கள் பற்றி நீங்கள் எழுதியதைப் படித்தேன். உங்கள் நேரத்தையும் ஆற்றலையும் விரயமாக்கிவிட்டார்கள் என்று தோன்றுகிறது. நான் ஆபிதீன் சாரு மூவரும்…

அமரத்துவம் அடைந்த இரு வாழ்வுகள்

அரவிந்தன் நீலகண்டன் அண்மையில் காலமான பாண்டுரங்க சாஸ்திரி அதவலே மற்றும் கேவல ராம மல்கானி ஆகியோரது இழப்புகள் பாரதிய சமுதாயத்திற்கு ஈடு செய்யமுடியாதவை. இருவருமே 80 வயது தாண்டியவர்கள். இருவருமே முழுமையான வாழ்க்கை வாழ்நதவர்கள்.…

குலேபகாவலி Vs மிராண்டா

பரிமளம் ஒரு நபர் இன்னொருவர் மீது போலீசில் புகார் செய்கிறார். காவலர்கள் அந்த இரண்டாவது நபர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்கின்றனர். உடனே நீதிபதி அவரைப் 15 நாள்கள் காவலில்…

சூஸ்பொரி – கல்லூரிக் காலம் – 6

நம்பி------------- 'கைய்ய முன்னாலதான் மடக்க முடியும். கால பின்னாலதான் மடக்க முடியும் 'னு எப்பப் பாத்தாலும் தத்துவமா அவுத்து உடுற 'தாய்ம்ஸ் ' வாசுக்கு தண்ணி காமிக்கனும்னு நெனச்சான் 'ஆமினா ' சுரேஷ். சாதாரணமா…

பழங்குடியினர் உலகமும் கிரிஸ்துவ வரலாறும் -4

வின் டெலோரியா கடவுள் சிவப்பானவர் - பழங்குடியினர் பார்வையில் மதம் - வின் டெலோரியா- ஜ்னியர் எழுதிய புத்தகத்திலிருந்து. செவ்விந்தியர்கள் என வெள்ளையரால் அழைக்கப்படும் அமெரிக்கப் பழங்குடியினர்களின் தலையாய சிந்தனையாளர்களில் ஒருவராக வின் டெலோரியா…