திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

அழகான மரம் (இந்திய பாரம்பரியக் கல்வி பற்றி)

சுபாஷ் கக் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் சிறிய நகரங்களில் வளர்க்கப்பட்ட நான் படிப்பறிவு அற்ற மக்களை அடிக்கடி சந்தித்தேன். 100 வருடங்களுக்கு முன்னாலேயே பிரிட்டிஷ் அரசாங்கம் தனது கல்வித்திட்டத்தைத் தொடங்கியும், இந்தியாவின் எழுதப்படிக்கத்தெரிந்தவர்களின் சதவீதம்…

கடிதங்கள் – டிசம்பர் 18, 2003

நாகூர் ரூமி - பி எஸ் நரேந்திரன் - கார்த்திக் - மயிலாடுதுறை சிவா - அரவிந்தன் நீலகண்டன் - ஞாநி ஆசாரகீனனை முன்வைத்து : மலையடிவாரத்தில் பெற்ற ஞானோதயம் ==================================================== நாகூர் ரூமி…

வார பலன் – மனுஷாகாரம் மனிதன் ஆகாரம்

மத்தளராயன் அது என்னமோ தெரியவில்லை சமயத்தில் பாலக்காட்டுத் தமிழ் பிரச்சனையில் கொண்டு விட்டுவிடும். ராத்திரி முச்சூடும் தெரு முழுக்கக் கேட்கிறது போல் இருமி இருமி இளைத்துப் போன பக்கத்து வீட்டு போஸ்ட் மாஸ்டர் நாயுடுவுக்காகப்…

சில எதிர்வினைகள்

ரோஸா வசந்த் சிவக்குமார் எழுதிய கட்டுரையும், என்னுடைய விமர்சனத்தை அவர் எதிர்கொண்ட விதமும் அறிவுஜீவி நேர்மை என்பதை விளக்கும் வண்ணம் ஒரு எடுத்துகாட்டுதன்மையுடன் இருந்தது. ஏற்கனவே அவர் போற்றும் அறிஞர்கள் காட்டிய அதே நேர்மையையும்,…

அன்புள்ள மனுஷ்யபுத்திரன்

ஞாநி உங்கள் கடிதத்தைக் கண்டதும் ஆச்சரியமாக இருந்தது. காரணம் உங்களை ஓரளவு புத்திக் கூர்மை உள்ள ஒருவராகவே இதுவரை நம்பியிருந்தேன். தன்னைத்தானே இந்த அளவுக்கு அம்பலப்படுத்திக் கொண்டிருப்பதைப் பார்க்கும்போது வியப்பாகத்தான் இருக்கிறது. நான் என்…

காங்கிரஸ் தோல்வி :ஓர் அலசல்

ஞாநி மத்தியில் ஆட்சியில் இல்லாவிட்டாலும், அதிகமான மாநிலங்களில் ஆட்சி நடத்தி வந்த காங்கிரஸ் கட்சி- அடுத்த தேர்தலில் டெல்லியையும் பிடித்துவிடலாம் என்று நம்பி வந்த கட்சிக்கு மிகப் பெரிய பின்னடைவாக மூன்று மாநிலங்களில் ஆட்சி…

முரசொலி மாறன்

ஞாநி முரசொலி மாறன் உயிருடன் இருந்தவரை பொதுவாகப் பத்திரிகைகள் அவரை இந்த அளவு புகழ்ந்ததில்லை. கட்சித் தொண்டர்களிடம் உறவும் செல்வாக்கும் இல்லாமல் திரை மறைவில் கலைஞரை இயக்கி வந்த முசுடுப் பேர்வழி என்றுதான் அவர்…

பின்நவீனத்துவ ‘டெஹல்கா’ :ரவி ஸ்ரீனிவாசிற்கு ஓர் எதிர்வினை

கண்ணன் திண்ணையில் வெளிவந்த ரவி ஸ்ரீனிவாசின் கட்டுரையின் முதல் வரியில் அவர் கூறுவது போல, நான் காலச்சுவடில் எழுதியது ஒரு கட்டுரை அல்ல. ‘மெளனத்தின் சிறகடிப்பு’ என்ற ஒரு பக்க பத்தி. இதை நான்…

கடிதங்கள் – டிசம்பர் 11,2003

புகாரி - நாக இளங்கோவன் - சந்ர ஆகாயி - விஸ்வாமித்ரா - நரேசு -K.ரவி ஸ்ரீநிவாஸ் அன்பினிய கவிஞர்களே, 'உலகத் தமிழ்க் கவிதைக் கையேடு ' ஒன்று தயாராவதாகவும். அது பற்றிய சில…