திண்ணை

தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிக்கை

Current Issue: 20110529_Issue

Browsing Category

அரசியலும் சமூகமும்

அரசியலும் சமூகமும்

இந்துக்கள் என்று சொல்லிக் கொள்பவர்களே பதில் சொல்லுங்கள் !

தொல்.திருமாவளவன் (22.11.2002 அன்று திண்டுக்கல் மாவட்டம் மானூர் கிராமத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் தொல்.திருமாவளவன் ஆற்றிய உரைச்சுருக்கம்.) இந்தப் பொதுக்கூட்டம் என்பது, திண்ணியம் கொடுமையைக் கண்டித்தும், கவுண்டன்பட்டி கொடுமையைக் கண்டித்தும், தொடர்ந்து தலித் மக்கள் மீது…

காலச்சுவட்டின் ‘ரசவாதம் ‘ :பின் நவீனத்துவ ‘டெஹல்கா ‘ குறித்து

K.ரவி ஸ்ரீநிவாஸ் காலச்சுவட்டின் 50 வது இதழ் நவம்பர்-டிசம்பர் 2003 இதழ் வெளிவந்துள்ளது.இதில் பின் நவீனத்துவ 'டெஹல்கா ' என்ற ஒரு கட்டுரையை கண்ணன் எழுதியுள்ளார். இணைய முகவரி http://tamil.sify.com/kalachuvadu/kalachuvadu50-1/fullstory.php ?id=13309193 (last visited…

கடிதங்கள் – டிசம்பர் 4,2003

நவநீத கிருஷ்ணன் - நாக இளங்கோவன் - பொ கருணாகர மூர்த்தி - தங்கமணி - வரதன் - அரவிந்தன் நீலக்ண்டன் - K.ரவி ஸ்ரீநிவாஸ் - ஆசாரகீனன் திண்ணை ஆசிரியருக்கு, அண்ணாவுக்கு அறிஞர்…

பண்டிட் ஜவஹர்லால் நேருவைப் பழித்த பாரத அரசியல் ஞானி ஒருவர்

சி. ஜெயபாரதன், கனடா கடந்த வாரத் திண்ணைக் கடிதத்தில் பண்டிட் நேருவை 'இழிவினும் இழிந்த மனிதர் ' என்று பழித்துள்ளார், அரசியல் கடலில் மூழ்கி முக்தி பெற்ற பரிமளம் என்ற ஓர் முற்போக்குவாதி! பல…

கடிதங்கள் – நவம்பர் 27,2003

பித்தன் - பரிமளம் - ரோஸா வசந்த் நாக.இளங்கோவனின் 'காசி யாத்திரை ' படித்தேன். உண்மையான கரிசனங்கள். நியாயமான கேள்விகள். ஆனாலும் 'இந்து ' ராமுக்கு ஒரு நியாயம், கலைஞருக்கு ஒரு நியாயமா என…

சமற்கிருதம் வாங்கலியோ சமற்கிருதம்

நாக இளங்கோவன்!!! www.google.com என்ற தளத்திற்குச் சென்று 'sanskrit ' என்று சொல்லித் தேடினால், நூற்றுக் கணக்கான சமற்கிருதம் குறித்த பக்கங்களின் தகவல் நமக்கு வருகிறது. அவையாவுமே சமற்கிருத இலக்கியம் அல்லது இலக்கணம் குறித்தவை…

‘முரசொலி ‘ மாறன் (1934-2003)

காஞ்சனா தாமோதரன் மறைந்த திரு. 'முரசொலி ' மாறன் அரசியல்வாதி, தொழிலதிபர், பத்திரிகையாளர், எழுத்தாளர், திரைப்படத் தயாரிப்பாளர்-இயக்குநர்-வசனகர்த்தா என்று பன்முகம் வாய்ந்தவர். திரு. மாறனின் முக்கியப் பங்களிப்புகள் உள்நாட்டு அரசியல் விளையாட்டுகளுக்கு அப்பாற்பட்டு, அவரது…

ஜெயகாந்தனின் அரசியல் முரண்பாடுகள்

சொ.சங்கரபாண்டி சிவக்குமார் புரிந்து கொள்ளவில்லையா, அல்லது புரிந்து கொள்ளாமல் இருப்பது போல நடிக்கிறாரா என்று தெரியவில்லை. ஒற்றைப் பரிமாணம் பற்றிப் பேசும் சிவக்குமார் முதலில் மீண்டும் ஒரு முறை நான் எழுதியவற்றையும், அவர் எழுதியவற்றையும்…

குறிப்புகள் சில-27 நவம்பர் 2003-பாரம்பரிய நெல் வகை-உலக மக்கள் தொகை-தேகம் திரைப்படம்-தமிழில் என் வலைக்குறிப்பேடு

K.ரவி ஸ்ரீநிவாஸ் ----------------------- தினமணியில்(26 நவம்பர் 2003) ஆர்.எஸ்.நாராயணன் பாரம்பரிய நெல் வகைகள் குறித்து ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார்.அவரது ஆதங்கம் நியாயமானதே.விலைமதிப்பற்ற பாரம்பரியத்தை கிட்டதட்ட தொலைத்தே விட்டோம்.வெறும் நெல் வகைகளா அவை ? இல்லை…